Reading Time: < 1 minute அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொடர்பில் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புகழாரம் சூட்டியுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை என பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவ்வாறான ஒரு பின்னணியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இந்த அறிவிப்பு குறித்த தங்களது நிலைப்பாடுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் கனடிய பிரதமரும் இந்த அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இரண்டு வயோதிபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவின் டொரன்டோவின் நேர்த் யோர்க் பகுதியின் டன் மில்ஸ் மற்றும் கிளிப்வுட்ஸ் வீதி பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்திற்கு இலக்காகி பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக டொரன்டோ போலீசார் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்தில் ஆண் ஒருவரும் பெண்ணுறுவரும் படுகாயம் அடைந்திருந்ததாக பொலிஸார்Read More →

Reading Time: < 1 minute அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான ஒரு பின்னணியில் ஹரிஸ் கனடாவுடன் எவ்வாறு தொடர்புபட்டுள்ளார் என ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அந்த வகையில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹரிஸ், கனடிய உயர்நிலை பள்ளியொன்றில் கல்வி கற்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. மொன்றியாலில் காணப்படும் மொன்றியாலின் பெஸ்ட் மவுண்ட் உயர்நிலைப் பள்ளியில் ஹரிஸ், 1978 ஆம் ஆண்டு முதல் 1981Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் வாடகை குடியிருப்பாளர்களை பாதுகாக்கும் நோக்கில் புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளது. வாடகை குடியிருப்பாளர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் சில அநீதியான விடயங்களை கருத்தில் கொண்டு இந்த புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளது. ரொறன்ரோ நகர பேரவையினால் இந்த புதிய சட்டம் குறித்து யோசனை முன்மொழிப்பட உள்ளது. குறிப்பாக ரொறன்ரோவில் வாடகைக்கு குடியிருப்போரை, வீட்டு உரிமையாளர்கள் திடீரென வீட்டை விட்டு வெளியேற்றுவதனை தடுக்க புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளது. வீடுகளைRead More →

Reading Time: < 1 minute ”மத்திய கிழக்கிலிருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த செயற்பாட்டுக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்” என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். குருணாகல் எபிடோம் ஹோட்டல் வளாகத்தில் நேற்று அபிமன் 2024 நிகழ்வு நடைபெற்றது.நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களைப் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது வழங்கி வைத்தார்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் வாகன கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் வாகன கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை 17 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் இவ்வாறு வாகனை கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. காப்புறுதி மோசடி தவிர்ப்பு பிரிவினர் இது தொடர்பிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எல்லை பாதுகாப்பு ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டமை,Read More →