Reading Time: < 1 minuteகனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் நினைவாக கனடிய நாடாளுமன்றத்தில் மௌன மவுன அஞ்சலி செலுத்தப்பட்டதனை இந்தியா கண்டித்துள்ளது. கடந்த ஆண்டு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் குருத்வாரா அருகே மர்ம நபர் களால் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவம் தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தியதை அடுத்து , இந்தியா-கனடா நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.Read More →

Reading Time: < 1 minute2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் மீது ’பணம் மற்றும் தங்கக்கட்டிகள்’ என குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன. சிறிது நேரத்தில், தக்க ஆவணங்களுடன் வந்த ஒருவர் அந்த பார்சல்களை தனது ட்ரக்கில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அன்று இரவு 9.30 மணியளவில், அந்த பார்சல்களைப் பெற்றுக்கொள்ளRead More →

Reading Time: < 1 minuteஇடைத்தேர்தல் முடிவுகள் பொதுத்தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்பாக அமையும் என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ரொறன்ரோவின் தொகுதி ஒன்றில் எதிர்வரும் திங்கள்கிழமை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ரொறன்ரோ சென்ட் போல்ஸ் தொகுதியில் இவ்வாறு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள பொது தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்பாக கருதப்பட முடியும் என பிரதமர் சுட்டிக்காட்டி உள்ளார். எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முகநூல் ஊடாக மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்களின் போது 6000 டொலர்களை இழக்க நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எமென்டா மசோடா சூசா என்ற பெண் இவ்வாறு பணத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முகநூல் சந்தையின் ஊடாக இந்த பெண் பொருட்களை விற்பனை செய்து வந்தார் என தெரிவிக்கப்படுகிறது. 40 டாலருக்கு பொருள் ஒன்றை கொள்வனவு செய்வதாக வாடிக்கையாளர் ஒருவர் அனுப்பிய தகவலை அடிப்படையாகக் கொண்டு குறித்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவ சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவின் நோர்த் யோர்க் பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சந்தேக நபர் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் உயிரிழந்தவர்களில் இருவர் ஆண்கள் எனவும் ஒருவர் பெண் எனவும் தெரிவிக்கப்படுகிறது. யோக் மில்ஸ் வீதியின் தென்பகுதியில் அமைந்துள்ள டன் மில்ஸ் கட்டிடத் தொகுதிக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நிதி கொடுக்கல்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ மிருகக்காட்சிசாலையில் அரிய வகை பான்டா குட்டிகள் இரண்டு பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் அரிய வகையான சிகப்பு பான்டா குட்டிகளே இவ்வாறு பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சகுரா என்ற பான்டாவிற்கு இந்த இரண்டு குட்டிகளும் பிறந்துள்ளதாக மிருகக்காட்சிச்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. தாய்ப் பான்டாவும் குட்டி பான்டாக்களும் தனித்து விடப்பட்டுள்ளதாகவும் கமரா மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பான்டா குட்டிகளையும் வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைவதாக மிருகக்காட்சிசாலையின் பிரதம நிறைவேற்று அதிகாரிRead More →

Reading Time: < 1 minuteகனேடிய மாகானமான ஒன்ராறியோவிலுள்ள Oshawa நகரின் Durham பகுதி பொலிசார், தாங்கள் 92 பேரைக் கைது செய்துள்ளதாகவும், அவர்கள் மீது 113 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 600,000 டொலர்கள் மதிப்பிலான போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். போதைப்பொருட்கள் மற்றும் ஆட்கடத்தல் தொடர்பில், ஐந்து வார விசாரணை ஒன்றிற்குப் பின் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக Durham பகுதி பொலிசார் தெரிவித்துள்ளார்கள். Oshawa மேயரான Dan Carter கூறும்போது, இந்த விசாரணை, நகரத்தில் வாழும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஸ்காப்ரோவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16 வயதான சிறுவன் கொல்லப்பட்டுள்ளார். பிற்பகல் வேளையில் இந்த 16 வயது சிறுவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் தொடர்பில் டொரன்டோ போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பிளைன்டோவர் பிளாசா பகுதியில் வாகன தரிப்பிட பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. பல்வேறு அங்காடிக்கே எதிரில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை காணொளிகள் மூலம் தெரியRead More →

Reading Time: < 1 minuteநாட்டின் பாதுகாப்பு செலவுகள் அதிகரிக்கப்படும் என கனடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளயர் தெரிவித்துள்ளார். இந்த தசாப்தம் பூர்த்தியாகும் முன்னதாக நேட்டோ கூட்டுப் படையின் பரிந்துரைகளுக்கு அமைய பாதுகாப்பு செலவுகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு வீதத்தை பாதுகாப்பு செலவுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென நேட்டோ அமைப்பு கோரியுள்ளது. எதிர்வரும் 2029ம் ஆண்டளவில் கனடாவின் மொத்த பாதுகாப்புச் செலவுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்Read More →

Reading Time: < 1 minuteகனடா வரலாற்றிலேயே மிகப்பெரிய தங்கத் திருட்டு சம்பவம் என அழைக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய இந்திய வம்சாவளியினர் ஒருவர் சரணடைய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் மீது ’பணம் மற்றும் தங்கக்கட்டிகள்’ என குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன. அந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கார் திருட்டை தடுப்பதற்கு தேசிய திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு தழுவிய ரீதியில் வாகனத் திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. இவ்வாறான ஓர் பின்னணியில் கார் திருட்டை தடுப்பதற்கு அரசாங்கம் விசேட நடவடிக்கை எடுத்துள்ளது. பொலிஸ் பிரிவுகளுக்கு இடையில் தகவல்களை பரிமாறிக் கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் வாகனத் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. களவாடப்பட்ட வாகனங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதனை தடுக்க விசேட சோதனைகள்Read More →

Reading Time: < 1 minuteஉக்ரைனில் இடம்பெற்று வரும் இனவழிப்பு நடவடிக்கைகளுக்கு ரஸ்யா பொறுப்பு சொல்ல வேண்டுமென கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். உக்ரைனில் சிறுவர்கள் இனவழிப்பிற்கு உட்படுத்தப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஆயிரக் கணக்கான உக்ரைன் சிறுவர்களை ரஸ்யா கடத்திச் செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு சிறுவர்களை கடத்துவதன் மூலம் உக்ரைனின் அடையாளத்தை அழிப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உக்ரைன் சமாதான மாநாட்டில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைனின் பௌதீகRead More →