Reading Time: < 1 minuteகனடாவில் பிரபல சீக்கிய ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக 4 வது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையால் இந்தியா கனடா உறவும் கூட மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டையும் இந்தியா மொத்தமாக நிராகரித்தது. இதற்கிடையே ஹர்தீப் சிங் கொலை தொடர்பாக கரன் பிரார் (22) கமல்ப்ரீத் சிங் (22) கரன்ப்ரீத் சிங் (28) ஆகிய மூன்று பேரை கனடா போலீசார்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் தாங்கள் பாதுகாப்பற்ற நிலயை உணர்வதாக யூத மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பிரதான பல்கலைக்கழகங்களில் கற்று வரும் யூத மாணவர்கள் தங்களது அடையாளத்தை மறைத்து வாழ வேண்டியேற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். யூத மாணவர்கள் அணியும் தலையங்கியை (kippot ) தற்பொழுது அணிவதில்லை எனவும் அதற்கு பதிலாக பேஸ்போல் தொப்பி அணிவதாகவும் யூத மாணவர் அமைப்பு தலைவர் தெரிவித்துள்ளார். யூத மாணவர்கள் உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் துன்புறுத்தல்களை எதிர்நோக்கும் பின்னணி உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மார்பகப் புற்று நோய் தொடர்பில் விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் அனைத்து மாகாணங்களும் பிராந்தியங்களும் மார்கப் புற்று நோய் குறித்த பரிசோதனைகளை 40 வயதிலிருந்து மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனடிய புற்று நோய் அமைப்பு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. சில மாகாணங்களில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களிடமிருந்து மமாகிராம்ஸ் பரிசோதனை நடத்தப்படுகின்றன. தற்பொழுது அநேகமான பகுதியில் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களிடம் மார்கப் புற்று நோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. நாடு முழுவதிலும்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவின் தொண்டு நிறுவனமொன்றில் 700000 டொலர் மோசடி செய்ததாக நபர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. போலியான பற்றுச் சீட்டுக்கள் மற்றும் விலைப்பட்டியல்களை பயன்படுத்தி இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது. போலி ஆவணங்களை தயாரித்து போலி வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த நபர் குறித்த தொண்டு நிறுவனத்தின் பணத்தைப்Read More →

Reading Time: < 1 minuteகனடா, ஒரு காலகட்டத்தில், 200,000 அகதிகளை வரவேற்றுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், நேற்று, வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த சம்பவம் தொடர்பான நிகழ்வொன்று கனடாவில் நடைபெற்றது. 1975ஆம் ஆண்டு, வியட்நாம் போர் முடிவடை ந்ததைத் தொடர்ந்து, துன்புறுத்தல் மற்றும் மோசமான வாழ்க்கைச் சூழலுக்குத் தப்பி ஏராளமானோர் வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து பல நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றார்கள். 1978ஆம் ஆண்டு, அப்படி Hai Hong என்னும் சரக்குக்கப்பலில் கடலில் சிக்கித்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாடகைக் குடியிருப்பாளர்கள் பெரும் நிதி நெருக்கடி நிலைமையை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒப்பீட்டளவில் வீட்டு உரிமையாளர்களை விடவும் வாடகைக் குடியிருப்பாளர்கள் இந்த நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டு உரிமையாளர்கள் குத்தகைக் கடன் தொகை அதிகரிப்பு காரணமாக எதிர்நோக்கும் நெருக்கடிகளை விடவும் வாடகைக் குடியிருப்பாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குத்தகை கடன் பெற்றுக்கொண்டவர்களை விடவும் ஏனைய கடன் பெற்றுக்கொண்டவர்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் தொடர்ச்சியாக வாடகைத்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பெண் ஒருவர் தனது கோழி முட்டையின் மூலம் பிரபல்யமாகியுள்ளார். ஒன்றாரியோ மாகாணத்தின் மாட்டாவா பகுதியில் வசித்து வரும் மெலின்டா கிரியோனின் என்ற பெண் வளர்த்த கோழிகளில் ஒன்று பெரிய முட்டை ஒன்றை இட்டுள்ளது. மெலின்டாவின் கோழிப் பண்ணையில் சுமார் 60 கோழிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றன. வழமையான முட்டையின் அளவினை விடவும் மூன்று மடங்கு பெரிய முட்டையொன்று இடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சாதாரண முட்டை ஒன்றின் எடை 56 கிராம்கள் என்றRead More →

Reading Time: < 1 minuteஎயார் கனடா விமான சேவை நிறுவனம் தொடர்பில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். வட அமெரிக்காவில் இயங்கி வரும் விமான சேவை நிறுவனங்களில் மிகவும் மோசமான விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாக எயார் கனடா அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் திருப்தி அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள தர வரிசையில் எயார் கனடா விமான சேவை நிறுவனம் பின்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வர்த்தக வகுப்பு முதனிலை பெருளாதார வகுப்பு சேவைகளின் தரம் குறித்து வாடிக்கையாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் சிறுவர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக 348 குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. மாகாணம் முழுவதிலும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 34 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த துஸ்பிரயோக வலையில் சிக்கவிருந்த 30 சிறுவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தின் 27 பொலிஸ் பிரிவுகள் இணைந்து இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் தன் கணவருடன் வாழ்ந்துவந்த கேரளப் பெண்ணொருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த படிகலா சாஜன் மற்றும் புளோரா தம்பதியின் மகள் டோனா சாஜா (34). தன் கணவரான லால் கே. பவுலஸுடன் கனடாவில் வாழ்ந்துவந்த டோனா, நேற்று முன்தினம் தன் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர்கள் இருவரும் எட்டு வருடங்களாக கனடாவில் கணக்காளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. நேற்று முன்தினம்,Read More →