Reading Time: < 1 minuteகனடாவின் பிரபல உணவுப் பொருட்கள் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டோ லேய் என்ற முன்னணி நிறுவனத்தினால் இவ்வாறு தங்களது இரண்டு பிரபல உற்பத்திகளை மீளப் பெற்றுக்கொள்கின்றன. சல்மொன்லா பக்ரீடியா தாக்கம் காரணமாக இந்த உணவுப் பொருட்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்பட உள்ளன. சன் சிப்ஸ் மற்றும் முன்சீஸ் ஆகிய இரண்டு ஸ்னெக் வகைகள் இவ்வாறு சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சல்மோன்லா பக்ரீரியா வகையானது வயிற்றோட்டம், காய்ச்சல் மற்றும் வயிற்றுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் நீதிபதிகளுக்கு நிலவி வரும் பற்றாக்குறை காரணமாக சந்தேக நபர் மீதான குற்றச்சாட்டுக்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ரொறன்ரோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பெண் ஒருவரை பாலியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது. குறித்த நபருக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற சில வாரங்களுக்கு முன்னதாக குற்றச்சாட்டுக்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. எம்ரோன் கொன்ஸ்டானின் என்ற நபருக்கு எதிராகவே இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கெதரீன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் சில இடங்களில் மளிகைப் பொருட்களின் விலை அதிகமாகவும் சில இடங்களில் மளிகைப் பொருட்கள் குறைவாகவும் காணப்படுகின்றன. வசிக்கும் பிரதேசத்தின் அடிப்படையில் மளிகைப் பொருட்களின் விலைகளில் மாற்றம் பதிவாவதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாணம், நகரம் என்பனவற்றின் அடிப்படையில் விலைகளில் மாற்றம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பட்டர், முட்டை, கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, அரிசி, எப்பள் மற்றும் தக்காலி ஆகிய பொருட்கள் பல்வேறு இடங்களில் கொள்வனவு செய்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒஷாவாவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். டர்ஹம் பிராந்திய பொலிஸ் சேவை அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளனர். ரொறன்ரோவைச் சேர்ந்த 35 வயதான கொன்ரோட் வெப்லி என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகவும் கடத்தப்பட்டவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி லாபமீட்டியதாகவும் குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தRead More →

Reading Time: < 1 minutePrince Edward Island வெளிநாட்டவர்களுக்கெதிராக எடுக்க இருக்கும் முடிவொன்றை எதிர்த்து புலம்பெயர்ந்தோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். கனடாவின் Prince Edward Island மாகாணம், 2024, அதாவது, இந்த ஆண்டில், மாகாண நாமினி திட்டத்தின் கீழ் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை 25 சதவிகிதம் குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. மருத்துவ அமைப்புக்குRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் வாழ்வதற்காக மக்கள் பல்வேறு தியாகங்களை செய்ய நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதிகளவு வாடகைத் தொகையை செலுத்தி மிகவும் சிறிய இடங்களில் வாழ நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சனத்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளினால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வீடுகள் நிர்மானிக்கப்படும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அவ்வாறு நிர்மானிக்கப்படும் வீடுகளும் சிறியளவு வீடுகளே எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆயிரம் சதுர அடிப் பரப்பில் காணப்பட்ட சில குடியிருப்புக்களின் அளவு தற்பொழுது 300 சதுரRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாடகைத் தொகை அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வாடகைத் தொகை 9.3 வீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு அதிகரித்துள்ளது. Rentals.ca மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கனடாவில் ஒரு படுக்கை அறையைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகை 1915 டொலர்களாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 11.6 வீதமாக வாடகைத் தொகை அதிகரித்துள்ளது. இரண்டுRead More →

Reading Time: < 1 minuteகனடிய இரத்த வங்கி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது. குறிப்பாக மாற்றுப் பாலின சமூகத்தினரிடம் இவ்வாறு மன்னிப்பு கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாற்றுப் பாலின சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் இரத்த தானம் செய்வது தொடர்பில் கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட சட்டங்களுக்காக இவ்வாறு மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. ஓர் பாலின ஆண்கள் இரத்த தானம் செய்வதற்கு நீண்ட காலமாக கனடாவில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இரத்த தானம் செய்யக் கூடிய சகல தகுதிகள் இருந்தும் இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் நீதிபதி ஒருவருக்கு எதிராக ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. விவசாய சட்டம் தொடர்பிலான நீதிபதியின் தீர்ப்பிற்கு எதிராக இவ்வாறு ஒன்றாரியோ மாகாணம் மேன்முறையீடு செய்துள்ளது. விவசாய சட்டத்தின் சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு முரணானது என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். நீதிபதி மார்கஸ் கொஹென வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக இவ்வாறு மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நீதிபதி தன்னுடைய தீர்ப்பு மூலம் சில தவறுகளை இழைத்துள்ளதாக ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைனுக்கான முதல் அமைதி மாநாட்டில் கனடா இருக்கும் என தெரிவித்துள்ளார். முதல் உலக அமைதி உச்சி மாநாடு சுவிட்சார்லாந்தில் ஜூன் மாதம் 15 -16ஆம் திகதிகளில் முதல் உலக அமைதி உச்சி மாநாடு நடைபெற உள்ளது. சுவிட்சர்லாந்தின் பல ஆண்டுகளில் மிகவும் லட்சிய முயற்சிஇதில் உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்புப் போரை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, இந்த உச்சிRead More →