Reading Time: < 1 minuteகனடாவில் இந்திய மாணவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர் நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களத்தின் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் வெளிக்குணறப்பட்டுள்ளது. கனடாவில் கல்வி கற்கும் இந்திய மாணவர்கள் பொருத்தமற்ற வீடுகளில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பெரும் எண்ணிகையிலான மாணவர்கள் இவ்வாறு மோசமான குடியிருப்புக்களில் தங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 25 முதல் 63 வீதம் வரையிலான வெளிநாட்டு மாணவர்கள் தங்குமிட பிரச்சனைகளை எதிர் நோக்கி வருவதாகRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தில் மகள் என்ற போர்வையில் பெண் ஒருவரிடம் மோசடி செய்யப்பட்டுள்ளது. எரின் மெக்லெனரி என்ற பெண்ணே இவ்வாற 2500 டொலர்களை இழந்துள்ளார். ஒன்றாரியோவின் அஜாக்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகளது தொலைபேசி உடைந்து விட்டதாகவும் இதனால் புதிய எண்ணிலிருந்து அழைப்பதாகவும் கூறி குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். தனது மகளின் பெயரின் அனைத்து எழுத்துக்களும் ஒத்துப் போகவும் மேலதிக விபரங்களை தேடிப்பார்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அவசரமாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் மொன்றியாலில் இடம்பெற்ற கத்தி கத்து தாக்குதல் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். மொன்றியாலின் பிலாட்டியு மொன்ட் றோயல் போரோவ் (Montreal’s Plateau-Mont-Royal borough) பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ராச்செல் மற்றும் செயின்ட் அன்ட்ரே வீதிகளுக்கு இடையில் குறைந்தபட்சம் பதினைந்து பேர் மோதிக் கொண்டதாக 911 என்ற பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 15, 23 மற்றும் 25 வயதான நபர்கள் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில், 16 வயது சிறுவனை வாகனத்தில் மோதிக் கொன்றதாக 24 வயதான சாரதி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் வோகன் பகுதியின் மார்டீன் க்ரோவ் மற்றும் ஜெக்மென் கிரசன்ட் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யோர்க் பிராந்திய பொலிஸார் இந்த விபத்து குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மினி பைக் ஒன்றும் வாகனமொன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வாகனத்தில் மோதுண்ட சிறுவன் படுகாயமடைந்தRead More →

Reading Time: < 1 minuteரஸ்யாவின் மீது மேலும் தடைகளை அறிவிப்பதாக கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. வடகொரியாவிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்தமைக்காக இவ்வாறு புதிய தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உக்ரைன் மீது வடகொரியாவிடமிருந்து கொள்வனவு செய்த ஆயுதங்களை ரஸ்யா பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ரஸ்யாவின் இரண்டு நபர்கள் மற்றும் ஆறு நிறுவனங்கள் மீது இவ்வாறு புதிய தடைகளை கனடா அறிவித்துள்ளது. சட்டவிரோதமான முறையில் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை போக்குவரத்து செய்வதர்களுக்கு எதிராக தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சில சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். ஆயுத முனையில் விடொன்றிற்குள் புகுந்து கொள்ளையிட்டதாக குறித்த ஐந்து சந்தேக நபர்கள் மீதும் முன்னதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும் சந்தேக நபர்கள் பாரியளவில் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஆண்டில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸார் மேற்கொண்டRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் முன்னணி நிறுவனமொன்றிடம், சைபர் குற்றவாளிகள் பல மில்லியன் டொலர்கள் கப்பம் கோரியுள்ளனர். லன்டன் ட்ரக்ஸ் என்னும் நிறுவனத்திடம் இவ்வாறு கப்பம் கோரப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பணியாளர்களின் தரவுகள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிறுவனத்தின் தரவுத் தளத்திற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்து தரவுகள் களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சைபர் தாக்குதல் காரணமாக மேற்கு கனடிய பகுதிகளில் ஒரு வாரத்திற்கு மேல் லண்டன் ட்ரக்ஸ் நிறுவனத்தின் கிளைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் தலைமைக் காரியாலயRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வருடாந்த பணவீக்க வீதம் 2.7 வீதமாக பதிவாகியுள்ளது. உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடைந்து செல்லும் போக்கு பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வருடாந்த அடிப்படையில் உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.4 வீதமாக குறைவடைந்துள்ளது. எவ்வாறெனினும், எரிவாயு விலைகள் தொடர்ச்சியாக அதிகரிப்பினை பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்புRead More →

Reading Time: < 1 minuteபுலம்பெயர்தல் தொடர்பில் கனடாவின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், முதன்முறையாக தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றோருக்காக கனடா அரசு ஒரு நல்ல முடிவு எடுக்க இருப்பதாக கனடா புலம்பெயர்தல் அமைச்சர் தெரிவித்துள்ளார். புலம்பெயர்தல் தொடர்பில் கனடா என்ன செய்துவருகிறது என சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சரான மார்க் மில்லர், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் சில தகவல்களை தெரிவித்துள்ளார். கனடாவுக்குRead More →

Reading Time: < 1 minuteசர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நடவடிக்கை குறித்து கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ விமர்சனம் செய்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸிற்கு எதிராக தண்டனை விதிப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக அண்மையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்திருந்தது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நடவடிக்கைகள் சுயாதீனமானவை எனவும் அனைவரும் சர்வதேச சட்டங்களை மதிக்க வேண்டியது அவசியமானது எனவும்Read More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவிலிருந்து விடுமுறைக்கு சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன் தினம் (20) அத்துமீறி நுழைந்த இருவர் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைபாதிக்கப்பட்டவர்கள், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதலாளிகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீட்டுத் தோட்டங்கள் அதிகளவில் தற்பொழுது பிரபல்யமாகி வருவதாக வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வழமையாக மே மாதத்தில் இவ்வாறு வீட்டுத் தோட்டங்களை உருவாக்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் என்ற போதிலும் தற்பொழுது வீட்டுத் தோட்டங்கள் குறித்து மக்கள் கூடுதல் கரிசனை காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உணவுப் பொருட்களுக்கான விலையேற்றம் காரணமாக இவ்வாறு மக்கள் வீட்டுத் தோட்டங்களை உருவாக்குவதில் அதிக நாட்டம் காட்டத் தொடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று காலம் முதல் கனடாவில் வீட்டுத்Read More →