Reading Time: < 1 minuteகனடாவிற்கு வரும் புதிய குடியேற்றவாசிகளுக்கான முக்கியமான அம்சங்களில் ஒன்று, அவர்கள் எந்த நகரத்தில் குடியேறுவது சிறந்தது என்பதை தீர்மானிப்பது. அதன்படி, அவை வேலை வாய்ப்புகள், அத்தியாவசிய சேவைகள், பல்வேறு கலாச்சார சலுகைகள் மற்றும் வலுவான சமூக உறவுகள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. இந்நிலையில் கனடாவிற்கு புலம்பெயர உள்ளவர்கள் குடியேற சிறந்த பத்து நகரங்களின் பட்டியலொன்றை அந்நாட்டு ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. குறித்த பட்டியலில் உள்ளடங்கும் நகரங்களும் மாகாணங்களும் பின்வருமாறு, மேலும், கனேடிய குடியேற்றRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ வாடகை குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியொன்று வெளியிடப்பட்டுள்ளது. ரொறன்ரோவில் சராசரி வீட்டு வாடகைத் தொகை தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. rentals.ca என்ற இணைய தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த மாதத்தில் வாடகைத் தொகையானது கடந்த மாதத்தை விடவும் 0.7 வீதமாக குறைவடைந்துள்ளது. இதன்படி இந்த மாதத்தில் சராசரி வாடகைத் தொகையானது 2782 டொலர்களாக பதிவாகியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதலே வாடகைத்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் சில அதிவேக நெடுஞ்சாலைகளின் வேகக் கட்டுப்பாடு உயர்த்தப்பட உள்ளது. கனடாவின் ஒன்றாரியோ மாகாதண்தில் இந்த வேகக் கட்டுப்பாடு அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 401 மற்றும் 403ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சில நெடுஞ்சாலைகளில் இவ்வாறு வேகக் கட்டுப்பாடு அதிகரிக்கப்பட உள்ளது. இதுவரையில் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் என்ற வேகக் கட்டுப்பாடு மணித்தியாலத்திற்கு 110 கிலோ மீற்றர் என உயர்த்தப்பட உள்ளது. ஒன்றாரியோவின் அநேகமான அதிவேக நெடுஞ்சாலைகள் மணித்தியாலத்திற்குRead More →

Reading Time: < 1 minuteகியூபாவில் உயிரிழந்த கனடியர் ஒருவரின் சடலம் மாற்றி அனுப்பி வைக்கப்பட்டதனால் குடும்பத்தினர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. விடுமுறையைக் கழிப்பதற்காக மொன்றியாலைச் சேர்ந்த ஒருவர் கியூபா சென்றிருந்த போது அங்கு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த நபரின் சடலத்திற்கு பதிலாக வேறும் ஒருவரின் சடலத்தை கியூப அதிகாரிகள், கனடாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். தனது தந்தையின் சடலத்தை பெற்றுக்கொள்வதற்கு கனடிய அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். இறுதிக்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வருமான ஏற்றத்தாழ்வு நிலைமை மோசமடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதிகளவு வருமானம் ஈட்டுவோருக்கும் குறைந்தளவு வருமானம் ஈட்டுவோருக்கும் இடையிலான இடைவெளி பெருமளவு அதிகரித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டின் பின்னர் இந்த இடைவெளி கடந்த ஆண்டில் அதிகளவில் உயர்வடைந்துள்ளது. நடுத்தர வருமானம்உயர் வட்டி வீதங்கள் காரணமாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டுவோர் அதிகளவில் செலவிட நேரிட்டுள்ளது. செல்வந்தர்களின் சொத்துக்கள் காரணமாக வருமானம் அதிகளவில் கிடைக்கப் பெறுவதாகவும், குறைந்த வருமானம் ஈட்டுவோரதுRead More →

Reading Time: < 1 minuteஞாயிற்றுக்கிழமை இரவு, 10.49 மணியளவில், கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள லண்டனில், பற்றியெரிந்தபடி பயணித்த ரயில் ஒன்றைக் கண்ட பலர் அவசர உதவியை அழைத்தனர். என்றாலும், நீண்ட தூரம் பயணித்தபிறகே அந்த ரயில் நின்றது. ரயில் பாதைகளில் தண்டவாளங்களுக்கிடையே பதிக்கப்படும் மரக்கட்டைகள் இருந்த ரயில் பெட்டிகள் தீப்பற்றி எரிந்த நிலையில், அபாயத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ள பொருட்கள் இருந்த பெட்டிகளுக்கு தீ பரவாமல் தடுப்பதற்காக, ரயில் பணியாளர்கள், தீப்பற்றிய ஐந்து பெட்டிகளை கழற்றிவிட்டுள்ளனர். 10Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் 70 மில்லியன் டொலர் பெறுமதியான லொத்தர் சீட்டு பரிசு வெற்றி பதிவாகியுள்ளது. லொட்டோ மெக்ஸ் என்னும் லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 19ம் திகதி இந்த லொத்தர் சீட்லுப்பு பரிசிலுப்பு நடைபெற்றுள்ளது. பரிசு வென்றவர்கள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சீட்டிலுப்பில் மேலும் பரிசுகள் வென்றெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிரின்ஸ் ஒப் எட்வர்ட், ஹாஸ்டிக் கவுன்ட்டி, மிஸ்ஸிசாகா மற்றும் ரொறன்ரோ உள்ளிட்ட பகுதிகளில் ஏனையRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவிலிருந்து ரொறன்ரோ நோக்கிப் பயணித்த விமானமொன்றின் கட்டுப்பாட்டு அறையில் மர்ம நபர் ஒருவர் பிரவேசித்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யுனைடட் எயர்லைன் விமான சேவை நிறுவன விமானமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அனுமதி இல்லாத நபர் ஒருவர் விமான கட்டுப்பாட்டு அறைக்குள் பிரவேசித்தமை குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. அனுமதி இல்லாத ஒருவர் விமானத்தின் கட்டுப்பாட்டு அறைக்குள் பிரவேசிக்கும் காட்சிகள் அடங்கிய காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது. விமானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கப்பல் விபத்தில் சிக்கி இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவின் நியூபவுண்ட்லாண்ட் பகுதி கடலில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மீன்பிடிக் கப்பல் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. கப்பலில் பயணம் செய்த மேலும் நான்கு பேர் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். நீரில் மூழ்கியவர்கள் மீட்கப்பட்டு, விமானம் மூலம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இரண்டு இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படRead More →

Reading Time: < 1 minuteகனடிய வரி முகவர் நிறுவனம், மோசடியாளர்களுக்கு பணம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. வரி மோசடியாளர்களுக்கு இவ்வாறு 37 மில்லியன் டொலர் பணம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரகசிய ஆவணமொன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கோல்ட் லைன் என்ற தொலைதொடர்பு நிறுவனம் தொடர்பில் இவ்வாறு சர்ச்சை எழுந்துள்ளது. மோசடியான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோதமான முறையில் வரி மீளளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய வரி முகவர் நிறுவனம் உரிய முறையில் கவனம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் துணை வெளியுறவு அமைச்சர் சீனாவுக்கு அரசு முறைப்பயணமாக சென்றதைத் தொடர்ந்து, சீன தூதர் கனடாவை விட்டு வெளியேறியுள்ளார். Cong Peiwu என்பவர், 2019ஆம் ஆண்டு முதல் கனடாவுக்கான சீன தூதரான பணியாற்றிவந்த நிலையில், திடீரென கனடாவை விட்டு அவர் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில்தான் கனடாவின் துணை வெளியுறவு அமைச்சரான David Morrison சீனா சென்று சீனாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சரான Ma Zhaoxuவை சந்தித்தார். அப்படியிருக்கும் நிலையில்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் புதிய வரி நடைமுறைகளினால் மருத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது. தங்களது ஓய்வூதிய சேமிப்பு இந்த புதிய வரி நடைமுறையினால் பாதிக்கும் என சில குடும்ப மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குடும்ப மருத்துவர்களுக்கு ஓய்வூதியம், ஓய்வூதியக் கொடுப்பனவு மற்றும் காப்புறுதி கிடைக்கப் பெறுவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர். தாங்காளவே சேமிப்பு செய்ய வேண்டியிருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கனடிய அரசாங்கம் அண்மையில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் மூலதன ஆதாய வரியை அறிமுகம்Read More →