Reading Time: < 1 minuteதேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் வருகிற மே 18ஆம் தேதி நினைவேந்தல் நடத்தப் போவதாக டென்மார்க்கில் வசிக்கும் தேசியத்தலைவரின் அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரன் அறிவித்துள்ளார். அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ் மக்களே, 18.05.2024 (சனிக்கிழமை) நடைபெறவிருக்கும் எனது தம்பி குடும்பத்திற்கான வணக்க நிகழ்வில் “நேரடியாக” கலந்து கொள்ள விரும்புவோர் கீழ்க்காணும் Whatsapp Groupல் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். https://chat.whatsapp.com/KQ2lOeIbd2NH5AnmansJXX(நேரடியாக” கலந்துகொள்பவர்கள் மட்டும் இணைந்து கொள்ளுங்கள்)Read More →

Reading Time: < 1 minuteகனடாவின், சஸ்கற்றுவானில் நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. தென் சஸ்கற்றுவானின் கிராமிய வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கனடிய பொலிஸார் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்தில் வயது வந்தவர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களின் மரணங்கள் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும், இந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் அடிப்படை மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்வதில் மேலும் நெருக்கடி நிலைமைகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் சுமார் ஆறு மில்லியன் மக்கள் குடும்ப மருத்துவர்களின் சேவையை பெற்றுக் கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அதிக எண்ணிக்கையிலான கனடியர்களினால் குடும்ப மருத்துவரின் அடிப்படை சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாமைக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இதன் போது குடும்ப மருத்துவர்கள் வேறும் சேவைகளில் ஈடுபடுவதில் நாட்டம் காட்டத் தொடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. குடும்ப மருத்துவர்கள் ஏதேனும்Read More →

Reading Time: < 1 minuteதானியங்கி அடிப்படையில் வரி கோப்புக்களை பதிவு செய்வதாக கனடிய மத்திய அரசாங்கம் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வரித்துறைசார் நிபுணர்கள் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர். வரிச் செலுத்துகைக்கு உட்படாதவர்களின் விபரங்களைக் கொண்டு அரசாங்கம் தானாகவே வரிக் கோப்புக்களை பதிவு செய்யும் பரீட்சார்த்த முயற்சி குறித்து அரசாங்கம் உறுதியளித்திருந்தது. எனினும், இந்த உறுதிமொழி இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் இந்தRead More →

Reading Time: < 1 minuteநாட்டில் முதலீடு செய்ய பல்வேறு உல நாடுகள் முன்வந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டில் கடந்த காலத்தில் பணவீக்கம் நூற்றுக்கு 70 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. அதனை நிவர்த்தி செய்வதற்கு மத்தியவங்கியிடம் காணப்பட்ட மாற்றுவழி வங்கிவட்டியை அதிகரிப்பது மாத்திரமே..அதனை செயற்படுத்தியதன் ஊடாகவே இன்று பணவீக்கத்தை எம்மால் விரைவாக கட்டுப்படுத்த முடிந்தது. இன்று நாட்டின் பணவீக்கம் நூற்றுக்கு 5 வீதமாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணம் எரிபொருளுக்கான வரிச் சலுகையை நீடித்துள்ளது. பெற்றோல் மற்றும் எரிபொருட்களுக்கான வரிச் சலுகை இந்த ஆண்டு இறுதி வரையில் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் பெற்றோலுக்கான வரி 5.7 சதத்தினாலும், ஏனைய எரிபொருட்களுக்கான வரியும் ஒரு லீற்றருக்கு 5.3 சதத்தினாலும் குறைக்கப்பட்டிருந்தது. இந்த வரிக்குறைப்பு நடைமுறை எதிர்வரும் ஜூன் மாதம் 30ம் திகதியுடன் காலாவதியாவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வரிச் சலுகை இந்த ஆண்டு டிசம்பர் மாதம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் 34 மில்லியன் வரி மோசடியில் ஈடுபட்ட நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோவின் பிரம்டனைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு பாரியளவில் மோசடி செய்துள்ளார். அறக்கட்டளைக்கான நன்கொடை என்ற பெயரில் சுமார் 34 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்டுள்ளது. பெஸ்டுயுஸ் பெய்ன்டன் என்ற நபரே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்த பாரிய வரி மோசடியில் ஈடுபட்ட நபருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவின் கார்டினர் அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து மூன்றாண்டுகளுக்கு வரையறுக்கப்பட உள்ளது. நேற்று முதல் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் பழமையான இந்த பாதை பழுதுபார்க்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மூன்றாண்டுகள் இந்தப் பாதை புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. கார்டினர் அதிவேக நெடுஞ்சாலையின் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தைப் பயன்படுத்துவோர் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteசுற்றுலா பயணிகளை மையப்படுத்தி கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை விசேட புகையிரதத்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் நானு ஓயாவில் இருந்து பதுளை வரை விசேட பெட்டியுடன் கூடிய புகையிரதம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு தினமும் காலை 6.30 மணிக்கு ஒரு புகையிரதமும் மற்றும் வெள்ளி,Read More →

Reading Time: < 1 minuteஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள முருகன், ஜெயக்குமார், ரொபட் பயஸ் ஆகியோர் தாய்நாடு திரும்புவதற்கு இலங்கை துணை தூதரகத்தால் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த மூவரும் எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என தமிழ் நாட்டு அரசாங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டணைக்குட்படுத்தப்பட்டு 30 ஆண்டுகளாக சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தRead More →