Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வதற்கான கட்டணம் அறவீடு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் இந்த திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. மாகாணத்தின் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் கட்டண அறவீட்டுக்கு தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாண போக்குவரத்து அமைச்சர் பிராம்பீட் சர்காரியா கட்டண அறவீட்டு தடை தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பிலான சட்ட மூலமொன்று அடுத்த வாரம் சட்டமன்றில்Read More →

Reading Time: < 1 minuteகனடா வெளியுறவுத்துறை அமைச்சரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துள்ளார். ஜெர்மனி தலைநகர் முனிச்சில் சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், மந்திரிகள் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் வெளியுறவுத்துறை மந்திரிகளும் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், இந்த மாநாட்டின் ஒருபகுதியாக கனடாRead More →

Reading Time: < 1 minuteவயாக்ரா மாத்திரை, உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள பச்சிளங்குழந்தைகளைக் காப்பாற்றலாம் என கனேடிய மருத்துவர்கள் சிலர் மேற்கொண்ட ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது. தாம்பத்ய உறவில் பிரச்சினை கொண்டவர்களுக்கான சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் வயாக்ரா மாத்திரைகளை, உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள பச்சிளங்குழந்தைகளைக் காப்பாற்றவும் பயன்படுத்த முடியும் என வெளியாகியுள்ள ஒரு தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கனேடிய மருத்துவரான Dr. Pia Wintermark என்பவர் தலைமையில் மருத்துவர்கள் குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வின் முதற்கட்ட முடிவுகளிலிலிருந்து இந்தRead More →

Reading Time: < 1 minuteரஷ்யா எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி சிறையில் திடீரென உயிரிழந்த விவகாரத்தில், அதிபர் புடினை ராட்சசன் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விமர்சித்துள்ளார். ஒட்டாவா நகரில் ஊடகத்திற்கு பேட்டியளித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரஷ்ய மக்களின் விடுதலைக்காக போராடுபவர்களை அழித்தொழிக்க புடின் எந்த நிலைக்கும் செல்வார் என்றும் ஜனநாயகத்திற்காக போராடிய நவல்னியின் துணிச்சல் அபாரமானது என்றும் தெரிவித்தார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த 47 வயது நவல்னி, நேற்றையதினம் உயிரிழந்ததாக ரஷ்யRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க துணை வெளியுறவு செயலாளர் ரிச்சர்ட் வர்மா இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு 6 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். நாளை முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை அவர் குறித்த நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இராஜதந்திர விஜயத்தின் போது இலங்கை உள்ளிட்ட நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் அவர் கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது இலங்கை விஜயத்தின் போதுRead More →

Reading Time: 2 minutesகனேடியத் தமிழர் பேரவை (CTC) யின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும், அவசரக் கலந்துரையாடல் ஒன்று தமிழ்ச் சமூகக் கரிசனையாளர்களால் Toronto வில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்டது. போருக்குப் பின்னரான காலத்தில், ஈழத்தமிழர் விவகாரம் சார்ந்த கனேடியத் தமிழ்ச் சமூகத்தின் கரிசனைகளை வெளிப்படுத்தும் முகமாக, கரிசனையுள்ள சமூக உறுப்பினர்கள் ஒன்றுகூடி, ஆக்கபூர்வமான கருத்துக்களை உள்வாங்கும் முதலாவது கூட்டமாக இக்கூட்டம் அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்பிரகாரம், உலகத் தமிழர் பேரவையின் (GTF) முன்னெடுப்பிலும்,Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்கா – கனடாவின் வடகிழக்கே ஹட்சன் பே (Hudson Bay) பகுதியிலுள்ள பனிக்கரடிகளின் உணவுப் பழக்கம் மாறுகிறது. பெரும்பாலான பனிக்கரடிகளின் உடல் எடை வெகுவாகக் குறைந்துள்ளது. நிலப்பகுதிகளில் சில பனிக்கரடிகள் நிறைய உணவுவகைகளைக் கண்டுபிடிக்கின்றன. பெர்ரி பழங்கள், முட்டைகள், கடல் பறவைகள், மலை மான்கள் என ஏராளம். அதற்குப் பனிக்கரடிகள் நிறைய சிரத்தையும் எடுக்கவேண்டும். ஆனால் அவை கண்டெடுக்கும் உணவோ பொருத்தமானதாக இருப்பதில்லை. ஆய்வு செய்யப்பட்ட 20 பனிக்கரடிகளில் 19Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் கடுமையான பனிபொழிவு நிலைமை காரணமாக வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளன. ரொறன்ரோ பெரும்பாக பகுதியை பனிப்புயல் ஊடறுத்துச் செல்வதாக சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பனிமூட்டம் காரணமாக போக்குவரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடமேற்கு பகுதியில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அநேகமாக இடங்களில் சிறு வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளன. சுமார் 60க்கும் மேற்பட்ட விபத்துக்கள் பதிவானதாக ஒன்றாரியோ பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். வீதிகள் வழுக்கும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் சுமார் 25 வீதமானவர்கள் மருந்து வகைகள் உட்கொள்வதனை தவிர்த்து வருகின்றனர். மருத்துவர்களினால் பரிந்துரைக்கப்படும் மருந்து வகைகளை கொள்வனவு செய்ய முடியாத காரணத்தினால் இவ்வாறு மக்கள் மாத்திரைகளை தவிர்த்து வருகின்றனர். Heart and Stroke and the Canadian Cancer Society என்னும் அமைப்பினால் இந்த நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. மருத்துவர்களின் பரிந்துரைக்கு அமைய தொடர்ச்சியாக உட்கொள்ள வேண்டிய மருந்து வகைகள் தவிர்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் அரசியல்வாதிகளின் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கு அந்நாட்டு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு கூடுதல் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட, வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி மற்றும் அவசர ஆயத்தநிலை அமைச்சர் ஹார்ஜிட் சாஜின, என்.டி.பி கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் ஆகியோர் உள்ளிட்ட சில அரசியல்வாதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது வழமையானது என்றRead More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இண்டிகோ விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்திருந்தார். இதேவேளை மத்தள விமான நிலையம் தொடர்பில் முதலீட்டு விருப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் புதிய முதலீட்டாளர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் விமானமொன்றில் அடிக்கடி கழிப்பறையை பயன்படுத்திய பெண் ஒருவர் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டுள்ளார். வெஸ்ட்ஜெட் விமான சேவை நிறுவனத்தின் விமானமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானம் பறப்பதற்கு முன்னதாக இந்தப் பெண் அதிக தடவைகள் கழிப்பறையை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஜோனா ச்யூ இவ்வாறு விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது. மெக்ஸிக்கோவிற்கு புறப்பட்டுச் செல்லவிருந்த விமானத்திலிருந்த குறித்த பெண் எழுத்தாளர் இறக்கிவிடப்பட்டுள்ளார். விமானம் பறப்பதற்கு முன்னதாக பலRead More →

Reading Time: < 1 minuteகாசாவில் உடனடியாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென கனடா உள்ளிட்ட சில நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. கனடா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன. காசாவின் ராஃபா பகுதியில் இஸ்ரேல் படையினர் பாரிய தாக்குதல்களை நடத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதல் நடத்தப்பட்டால் பாரியளவில் மனிதப் பேரவலம் ஏற்படும் எனவும் பலஸ்தீன மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்குவர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே உடனடியாக போரை நிறுத்துமாறுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பால்வினை நோய் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் சிபிலிஸ் எனப்படும் பால்வினை நோய் பரவுகை அதிகரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடிய பொதுச் சுகாதார அலுவலகத்தின் பிரதானி டொக்டர் திரேசா டேம் இந்த நோய் பரவுகை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகின் பல நாடுகளைச் போன்றே கனடாவிலும் சிபிலிஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துச் செல்வதாக சுடடிக்காட்டியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக நோயாளர் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்வடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteபிரித்தானியாவும் வேண்டாம், ராஜ குடும்பமும் வேண்டாம் என வீறாப்பாய் வெளியே வந்தும், மீண்டும் தங்கள் ராஜ குடும்ப பட்டங்களை பயன்படுத்தியதால் இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்கள். ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறியதால், வருவாய்க்காக பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறார்கள் இளவரசர் ஹரியும் மேகனும். மலைபோல் நம்பியிருந்த பல நிறுவனங்கள் கைவிட, அடுத்த முயற்சியாக, ராஜ குடும்பப் பெயரையே பயன்படுத்தி இணையதளம் ஒன்றை புதிதாக துவங்கியுள்ளார்கள் ஹரி மேகன் தம்பதியர். தங்கள்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையின் மின்சாரத்துறையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எரிசக்தி திறனை அதிகரிப்பதற்கான திட்டங்களுக்கு ஜப்பான் உதவி மற்றும் நிதி மற்றும் தொழில்நுட்ப வசதிகளை வழங்க உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மின்சார சபையின் மறுசீரமைப்பு பணியகத்தை பராமரிப்பதற்கும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நிபுணர்களுக்கும் தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப வசதிகளை ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் வழங்கும் எனவும்Read More →

Reading Time: < 1 minuteகனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் அமைச்சரவைக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. நாட்டில் நீதிமன்றங்களில் நிலவும் பதவி வெற்றிடங்களை பூர்த்தி செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றங்களில் நிலவும் பதவி வெற்றிடங்களுக்கு குறுகிய காலப் பகுதியில் நியமனங்களை வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. நீதிபதி ஹென்றி பிறவுண் இவ்வாறு பிரதமருக்கு உத்தரவிட்டுள்ளார். லிபரல் அரசாங்கம்; பதவி வெற்றிடங்கள் தொடர்பில் அசமந்தப் போக்கினைப் பின்பற்றியதாகத் தெரிவித்துள்ளார். பதவி வெற்றிடங்களினால் மக்களுக்கு பாதிப்புRead More →

Reading Time: < 1 minuteகனடிய அரசாங்கம் பலஸ்தீன தேசத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆளும் லிபரல் கட்சியின் கூட்டணி கட்சியான என்.டி.பி கட்சி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதன் மூலம் மத்திய கிழக்கு சமாதான முனைப்புக்களை மேற்கொள்ள முடியும் என என்.டி.பி கட்சியின் வெளிவிவகாரத்துறை பொறுப்பாளர் ஹீத்தர் மெக்பிர்சன் தெரிவித்துள்ளார். பலஸ்தீன தேசத்தை சுதந்திர நாடாக அங்கீகரிப்பது குறித்த பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஹமாஸ் –Read More →