Reading Time: < 1 minuteகனடாவில் விமானக் கதவை திறந்து பயணியொருவர் கீழே வீழ்ந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கனடாவின் பியர்சன் விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று ரொறன்ரோவிலிருந்து டுபாய் நோக்கிப் பயணிக்க ஆயத்தமான நியைில் பயணி கீழே வீழ்ந்துள்ளார். விமானத்தின் அவசர வெளியேறல் கதவை பயணி ஒருவர் திறந்துள்ளார். எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான AC056 என்ற விமானத்திலிருந்து குறித்த பயணிRead More →

Reading Time: < 1 minuteதற்காலிக குடியிருப்பு அனுமதி திட்டங்களின் கீழ் கனடாவுக்கு வருபவர்களைத் தடுத்தால், 2024இல் கனடாவின் பொருளாதார மந்தநிலை மேலும் மோசமாகும் என நிதி அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களின் வருகையால் கனடாவின் மக்கள்தொகை கடந்த ஆண்டில் உயர்ந்துள்ளது. ஆகவே, அத்தகைய நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களை கட்டுப்படுத்த கனடா திட்டமிட்டு வருகிறது. ஆனால் நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களை (non-permanent resident) பெடரல் அரசு கட்டுப்படுத்தினால், 2024இல் கனடாவின் பொருளாதார மந்தநிலைRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் உரிமையாளர்கள் மீதான வரி அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்து வரித் தொகை முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு 10.5 வீதமாக உயர்த்தப்பட உள்ளது. ரொறன்ரோ நகர மேயர் ஒலிவியா சோவ் இந்த திட்டத்தை முன்னெடுக்க உள்ளார். மேயராக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் சமர்ப்பிக்கப்படும் முதல் வரவு செலவுத் திட்டத்தில், இவ்வாறு வரி அதிகரிப்பு அறிவிக்கப்பட உள்ளது. நீண்ட இடைவெளியின் பின்னர் கூடுதல் தொகையில் வரி உயர்வு அறிவிக்கப்பட உள்ளது. ரொறன்ரோRead More →

Reading Time: < 1 minuteநாட்டுக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசி இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு விசேட விஜயம் மேற்கொண்டிருந்தார் இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜ்ஜிய உறவுகளின் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை சிறப்பிக்கும் வகையில் பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த மரியாதைக்குரிய ரோயல் இளவரசி மற்றும் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் மூன்று நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளனர். அதன்படிRead More →

Reading Time: < 1 minuteகனடிய அரசாங்கம் உக்கிரேனுக்கு ஆயுதம் வழங்குவதாக அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆரம்பத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்குவதாக உறுதியளித்திருந்தது. அதற்கான கொடுப்பனவுகளும் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயுதங்களை வழங்குவதற்காக நன்கொடையாக வழங்குவதற்காக இவ்வாறு கனடிய அரசாங்கம் குறித்த ஆயுதத்திற்கான கட்டணத்தை செலுத்தியுள்ளது. எனினும் அமெரிக்க நிறுவனங்கள் இதுவரையில் குறித்த ஆயுதங்களை உக்ரைனுக்குRead More →

Reading Time: < 1 minuteஊடகவியலாளர் ஒருவர் கனேடிய துணைப் பிரதமரிடம் கேள்வியொன்றை முன்வைத்த நிலையில், கனேடிய பொலிசாரை தாக்கியதாக போலியாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அது தொடர்பான வீடியோவுக்கு எக்ஸின் உரிமையாளரான கோடீஸ்வரர் எலான் மஸ்க் ரியாக்ட் செய்ததைத் தொடர்ந்து அந்த வீடியோ வைரலாகியுள்ளது. ரொரன்றோவின் புறநகர்ப் பகுதியான ரிச்மண்ட் ஹில்லில் இச்சம்பவம் இடம்பெற்றதாக கனேடிய உள்ளூர் ஊடகமான Rebel News தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரின் பெயர் டேவிட் மென்சீஸ். ஈரானின்Read More →

Reading Time: < 1 minuteகனடிய பொருளாதாரம் தொடர்பில் மக்கள் மத்தியில் பாதகமான நிலைப்பாடு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் கனடாவின் பொருளாதாரம், சாதகமாக அமையும் என மக்கள் கருதவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொல்லோரா ஸ்டேடஜிக் இன்சைட்ஸ் என்னும் நிறுவனத்தினால் இந்த இணைய வழி கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் அநேகர், நாட்டின் பொருளாதாரம் குறித்து சாதகமான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பணவீக்கம் அதிகளவு வட்டி வீதம் போன்ற காரணிகளினால் பொருளாதாரRead More →

Reading Time: < 1 minuteஇலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இளவரசி ஆன் இலங்கை வந்தடைந்தார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பும் அளிக்கப்பட்டது. இளவரசியுடன் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் டிம் லோரன்ஸ் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இதன்போது பிரித்தானிய இளவரசி ஆன், ஜனாதிபதி ரணில்Read More →