Reading Time: < 1 minuteகனடிய பிரதமர் குடும்பம் விடுமுறையை கழிப்பதற்காக மேற்கொண்ட பயணத்திற்காக அரச பணத்தை செலவிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் இது பற்றிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் ஜமெய்க்காவிற்கு பயணம் செய்திருந்தனர். ஜமெய்க்காவில் தங்கியிருப்பதற்கான செலவு செய்யப்படவில்லை எனவும், பிரதமரின் நண்பர் ஒருவரது ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பிரதமரது குடும்பத்தினர் விடுமுறைக்காக ஜமெய்க்கா பயணம் செய்ய முன்னதாகவே செலவு விபரங்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 2023ம் ஆண்டு வாகன விற்பனையில் சாதக மாற்றம் பதிவாகியுள்ளது. ஓராண்டு கால இடைவெளியில் வாகன விற்பனை 11.8 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளது. டெஸ்ரோசியர்ஸ் ஒட்டோமோடிவ் கன்சல்டன்ட்ஸ் என்னும் நிறுவனம் வாகன விற்பனை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 1997ம் ஆண்டின் பின்னர் நாட்டில் கடந்த 2023ல் கூடுதல் எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கோவிட் காலத்தில் கனடாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் வாகன விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியிருந்தது. குறிப்பாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில், கடந்த மாதம் விபத்தொன்றில் உயிரிழந்த இந்தியர் ஒருவரைக் குறித்த புதிய தகவல்கள் சில வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 19ஆம் திகதி, இரவுப்பணி முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த ஜஸ்விந்தர் சிங் (38) பயணித்த கார், பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பேருந்து ஒன்றுடன் மோதியது. அந்த விபத்தில், காரில் பயணித்த சிங்கும், கார் சாரதியும் உயிரிழந்தனர். அவர்களுடன் காரில் பயணித்த மூன்று பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இந்தியாவிலுள்ள பஞ்சாபைச் சேர்ந்த சிங், அவரதுRead More →

Reading Time: < 1 minuteகடந்த ஆண்டில் கனடிய மக்கள் வறட்சி காரணமாக பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. நாட்டில், வழமைக்கு மாறான வறட்சி நிலை நீடித்துள்ளது. கூடிய வெப்பநிலை மற்றும் வறண்ட காலநிலை காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. கனடிய உணவு விவசாய திணைக்களம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் கடந்த 2023ம் ஆண்டில் 72 வீதமான பகுதிகளில் வழமைக்கு மாறாக குறைந்தளவு அளவு முதல் கடுமையான அளவிலானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் விமானத்தில் குழப்பம் விளைவித்த 16 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொறன்ரோவிலிருந்து கல்கரி நோக்கிப் பயணம் செய்த விமானத்தில் பயணித்த 16 வயது இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணம் செய்த 16 வயது இளைஞர் இவ்வாறு குழப்பம் விளைவித்துள்ளார். விமானத்தில் மோசமாக நடந்து கொண்ட காரணத்தினால் விமானம் வின்னிபிக்கில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த சக பணிRead More →

Reading Time: < 1 minuteகனடிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் மோப்ப நாய்களை பயன்படுத்தி குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்படும் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள், பணம், உணவுப் பெர்ரட்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் போன்றவற்றை கண்டு பிடிப்பதற்கு இவ்வாறு மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படவுள்ளன. தடை செய்யப்பட்ட பொருட்கள் கனடிய எல்லை வழியாக கடத்திச்செல்லப்படுவதனை இவ்வாறு மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வித்தியாசமான பொருட்களை கண்டுRead More →

Reading Time: < 1 minuteகனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவுகள் பாதிக்கப்படுவதற்கு என்ன காரணம் என்பதைக் குறித்து இந்திய தரப்பின் கருத்தை முன்வைத்துள்ளார் இந்திய வெளியுறவு அமைச்சர். கனடா அரசியல், காலிஸ்தான் அமைப்பினருக்கு இடமளித்துள்ளது என்றும், கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் பாதிக்கப்படும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சரான S.ஜெய்ஷங்கர் கூறியுள்ளார். இப்படி அரசியலில் காலிஸ்தான் அமைப்பினருக்கு இடமளிக்கப்பட்டுள்ளதுதான் இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட காரணம் என தான் கருதுவதாக தெரிவித்தRead More →