Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்ராறியோவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய தம்பதியருக்கு பிராம்ப்டனில் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய தம்பதியரின் மகன், தன் பெற்றோரின் கொலையைத் தடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார். ஒன்ராறியோவில் தங்கிப் படிக்கும் தங்கள் பிள்ளைகளைப் பார்ப்பதற்காக ஜக்தார் சிங் (Jagtar Singh, 57) மற்றும் அவரது மனைவியான ஹர்பஜன் கௌர் (Harbhajan Kaur, 55) ஆகிய இருவரும் இந்தியாவிலிருந்து கனடா வந்திருந்தார்கள். நவம்பர் மாதம் 20ஆம் திகதி, நள்ளிரவில் வாகனம் ஒன்றில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் கரையோர பகுதியில் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது வீட்டு பிரச்சனைக்கு வித்தியாசமான முறையில் தீர்வு கண்டுள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின்டாட் மவுத் பகுதியில் 1500 டாலர்கள் மாதத்திற்கு செலவிட்டு ஒரு படுக்கை அறையைக் கொண்ட வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி இருந்தனர். எனினும் பொருளாதார பிரச்சனை காரணமாக கூடுதல் தொகை வாடகையை செலுத்த அவர்களினால் முடியவில்லை. அதனை தொடர்ந்து இந்த தம்பதியினர் பழைய பாடசாலை பஸ் ஒன்றை நடமாடும்Read More →

Reading Time: < 1 minuteஇரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பானின் நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி இலங்கை வரவுள்ளார். 11 ஆம் திகதி இலங்கை வரும் ஜப்பானின் நிதி அமைச்சர் 12 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். இந்த விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்த உள்ளார். மேலும் ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகிRead More →

Reading Time: < 1 minuteசெங்கடலில் இடம்பெற்று வரும் கப்பல் மீதான தாக்குதல்களின் எதிரொலியாக கனடாவில் பொருட்களின் விலைகள் உயர்வடையும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. யேமனின் ஹ_தி போராளிகள் செங்கடல் பகுதியில் வர்த்தக கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்கள், கனடிய கப்பல் நிறுவனங்களையும் நுகர்வோரையும் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காசா பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் தாக்குதல்களை கண்டிக்கும் வகையில் ஹ_தி போராளிகள், இவ்வாறு வர்த்தக கப்பல்கள் இலக்கு வைத்து தாக்குதல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கூடுதலாக ஆதிக்கம் செலுத்தும், கோவிட் வைரஸ் திரிபாக ஜே1 திரிபு அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்டின் ஜே1 திரிபு அதிகளவு பரவி வருவதாக சுகாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் பதிவாகியுள்ள கோவிட் தொற்று உறுதியாளர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் ஜே1 திரிபினால் பாதிக்கப்பட்டவர்கள் என பொதுச் சுகாதார கனடாவில், கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 9ம் திகதி ஜே1 திரிபு முதன் முதலில் அடையாளம் காணப்பட்டது. இந்த ஜே1 உப திரிபு பரவுகையின்Read More →

Reading Time: < 1 minuteபார்படாஸ் தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு லண்டன் தம்பதி, கனேடிய இளம்பெண்கள் இருவரால் உயிர் தப்பிப் பிழைத்திருக்கிறார்கள். நீச்சல் பயிற்சிக்காக பார்படாஸ் தீவுக்குச் சென்றிருந்த கனேடிய இளம்பெண்கள் எம்மாவும் (Emma Bassermann,14) சோயியும் (Zoe Meklensek-Ireland,13), கடலிலிருந்து பெண்ணொருவர் உதவி கோரி சத்தமிடுவதைக் கவனித்துள்ளார்கள். சத்தமிட்டவர், லண்டனைச் சேர்ந்த பெலிண்டா (Belinda Stone). அவரும், அவரது கணவருமான ராபர்ட்டும் சுற்றுலா சென்றிருந்த நிலையில், இருவரும் கடலில் நீந்தச் சென்றுள்ளார்கள். இருவருக்கும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் புராதன மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. கட்டிட நிர்மானப் பணிகளுக்காக நிலத்தை தோண்டிய சந்தர்ப்பத்தில் இவ்வாறு மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ரொறன்ரோவின்; வித்ரோவ் வீதியில் இவ்வாறு மனித உடல் பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மனித உடல் பாகங்கள் மீட்பு தொடர்பில் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பரிசோனைக்கு உட்படுத்திய தொல்லியல் ஆய்வாளாகள் இவை புராதன காலத்து மனித எச்சங்கள் என கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வுப் பணிகளுக்காக கட்டினRead More →

Reading Time: < 1 minuteநியூயோர்க்கில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒரு கனடியர் உயிரிழந்துள்ளதுடன் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கியவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கனடியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவில் மொன்றியாலில் இருந்து பயணம் செய்த பஸ், அமெரிக்காவின் நியூயோர்க்கின் லேக் ஜோர்ஜ் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்; 11 பேர் காயமடைந்தனர் எனவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த பஸ் விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள்Read More →