Reading Time: < 1 minuteகனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா போன்ற நாடுகள், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. அவ்வகையில், கனடா தற்காலிக குடியிருப்பு அனுமதிகளில் மாற்றம் செய்ய திட்டமிட்டுவருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கனடாவின் வீட்டுவசதி, கட்டமைப்பு மற்றும் சமூகங்கள் துறை அமைச்சரான Sean Fraser இந்த விடயம் தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார். முன்னர் புலம்பெயர்தல் துறை அமைச்சராக இருந்தபோது சர்வதேச மாணவர்களுக்கு ஆதரவாக பேசிவந்த Sean Fraser, பின்னர் வீட்டுவசதித்துறை அமைச்சரானதும், அப்படியேRead More →

Reading Time: < 1 minuteகுற்றச் செயலில் ஈடுபட்டு இந்தியாவிற்கு தப்பிச் சென்ற கனடிய பிரஜை ஒருவரை கண்டு பிடிக்க உதவுமாறு இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய பொலிஸார், இன்டர்போலிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த சுமார் 60 வயதான ராஜ் குமார் மெஹ்மி என்ற நபரே இவ்வாறு இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக மெஹ்மி மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது. 80Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் இடம்பெற்று வரும் மோசடி சம்பவம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசி வழியாக இந்த மோசடி சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனச் சமூகத்தைச் சேர்ந்த மக்களை இலக்கு வைத்து மோசடிகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கனடாவில் வாழ்ந்து வரும் சீன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்படக்கூடிய அபாயத்தை எதிர்நோக்குவதாகத் தெரிவித்து மோசடி இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சீனாவில் இடம்பெற்ற மோசடியுடன் தொடர்புபடுத்தி கப்பம் கோர முயற்சிக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோ பகுதியில் ஓய்வு பெற்ற தொழிலாளி ஒருவருக்கு லொத்தர் சீட்டிலுப்பில் ஜாக்பொட் பரிசு கிடைத்துள்ளது. கட்டுமான பணியாளரான ரபால் மேசா வால்டெஸ் என்பவருக்கு இவ்வாறு அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது. லோட்டோ 6/49 கிளாசிக் லொத்தர் சீட்டிலுப்பில் ஐந்து மில்லியன் டாலர்களை பரிசாக வென்றுள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக லொத்தர் சீட்டிலுப்பில் பங்கேற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். வெற்றி இலக்கங்களை பரீட்சித்தபோது அதிர்ச்சி அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். தமது வெற்றியிலகங்கள் சரியானவைRead More →

Reading Time: < 1 minuteஇலங்கையின் முதலாவது விரிவாக்கப்பட்ட நிதி வசதி மீளாய்வுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இதனடிப்படையில், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளுக்கு ஆதரவாக இலங்கைக்கு சுமார் 337 மில்லியன் டொலர் கிடைக்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார். இந்த முக்கியமான நடவடிக்கை மூலம், நாட்டின் நீடித்த சீர்திருத்தங்களின் தொடர்ச்சியான முக்கியத்துவம் வலியுறுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மறுமலர்ச்சிக்கானRead More →

Reading Time: < 1 minuteகனடிய சனத்தொகை கட்டமைப்பில் ஏற்படப் போகும் மாற்றம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் எதிர்வரும் சில ஆண்டுகளில் வயது முதிர்ந்தவர்களின் சனத்தொகை உயர்வடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக எதிர்வரும் இரண்டு தசாப்த காலத்தில் வயோதிப சனத்தொகைப் பரம்பல் வெகுவாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சனத்தொகை பரம்பலில் வயோதிபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு நாட்டிற்கு பெரும் சவால்களை உருவாக்கும் என சுடு;டிக்காட்டப்பட்டுள்ளது. ஊழியப்படை, சுகாதார செலவுகள், ஓய்வூதியக் கொடுப்பனவுகள், பராமரிப்பு செலவுகள் உள்ளிட்டRead More →

Reading Time: < 1 minuteரஷ்யாவின் மீது மேலும் தடைகளை அறிவிப்பதாக கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. உக்ரேனுக்கு சொந்தமான பகுதிகளில் ரஷ்யா நடத்தும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களை கனடா தடை செய்துள்ளது. இவ்வாறு சுமார் 30 ரஷ்ய பிரஜைகளுக்கு எதிராக கனடிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக தடை விதித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த தேர்தல் நடைபெற்ற போது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கண்டனம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக குற்றம் சாட்டியதால், இருநாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அப்படி வெளிப்படையாக குற்றம் சாட்ட என்ன காரணம் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார் அவர். கனேடியர் கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக நம்பத்தகுந்த எங்களிடம் உள்ளன என்பதை வெளிப்படையாக கூறுவதன் மூலம், இந்தியா இனிமேலும் அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத்Read More →

Reading Time: < 1 minuteஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பொன்றில் முதல் தடiவாயக கனடா, இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்துள்ளது. காசாவில் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரி, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு கனடிய அரசாங்கம் ஆதரவாக வாக்களித்துள்ளது. போர் நிறுத்தத்தை ஆதரிக்கும் வகையில் கனடா வாக்களித்தமை யூத தரப்புக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நீண்ட காலமாக இஸ்ரேலுடன் நட்புறவு பாராட்டி வரும் கனடா, பலஸ்தீன எதிர்ப்பு கொள்கைகளையே மறைமுகமாகRead More →

Reading Time: < 1 minuteஇலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது கடன் தவணையான 337 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (செவ்வாய்கிழமை) முதலாவது மீளாய்வு இடம்பெற்றதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் இந்த நிதி வசதி வழங்கப்படுகிறது. மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் விவாக்கப்பட்ட நிதிவசதியின் கீழ் இலங்கைக்கு இதுவரை மொத்த நிதிRead More →