Reading Time: < 1 minuteகாட்டுத் தீ காரணமாக கனடா உலகிற்கு மேசமான பங்களிப்பினை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காட்டுத் தீ காரணமாக சுற்றுச்சூழல் கூடுதலாக மாசடைந்த நாடாக கனடா அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் இந்த ஆண்டில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக வெளியிடப்பட்ட கார்பனின் அளவு கனடாவில் மிக அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது. காட்டுத் தீகாட்டுத் தீ காரணமாக உலகளவிய ரீதியில் வெளியிடப்பட்ட கார்பனில் 23 வீதமானவை கனடிய காட்டுத்தீயினால் வெளியிடப்பட்டுள்ளது. காட்டுத் தீ காரணமாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஹொக்கி விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளான். ஹொக்கி விளையாட்டில் பயன்படுத்தப்படும் புக் அல்லது பந்து கழுத்துப் பகுதியில் பட்டதனால் சிறுவன் உயிரிழந்துள்ளான். கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இந்த துரதிஸ்டவசமான சம்பவம் பதிவாகியுள்ளது. பாதுகாப்பு அங்கிவடமேற்கு மொன்றியாலில் நடைபெற்ற ஹொக்கி போட்டியொன்றின் போது சிறுவனின் கழுத்துப் பகுதியில் பந்து பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சிறுவன் ஹொக்கி விளையாடும் போது அணியும் சகல பாதுகாப்பு அங்கிகளையும் அணிந்திருந்தார்Read More →

Reading Time: < 1 minuteகனடா மற்றும் அமெரிக்காவில், கிர்ணி (cantaloupe) பழங்களில் பயங்கர நோய்க்கிருமி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அப்பழங்களை உண்ணவேண்டாம் என உணவு பாதுகாப்பு ஏஜன்சி அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். கனடாவில் பாதிப்புக்குள்ளான கிர்ணி பழத்தை உண்ட 153 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 53 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். கிர்ணி பழங்களில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதே பிரச்சினைக்குக் காரணம் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட கிர்ணி பழத்தை உண்டRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சொந்த பிள்ளைகளை கொன்றதாக இளம் தாய் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 25 வயதான கோஸ்டா கொலியாஸ் என்ற பெண் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நான்கு மற்றும் ஐந்து வயதான இரண்டு ஆண் குழந்தைகளை இந்தப் பெண் படுகொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. படுகொலைபொலிஸாருக்கு கிடைக்க தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போது தாய் மற்றும் பிள்ளைகள்Read More →

Reading Time: < 1 minuteவரும் ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பில்லியன் ரூபாய் இந்திய மானியமாக வழங்கப்படும் இந்த அடையாள அட்டையில், கண்ணின் நிறம், கைரேகைகள் மற்றும் இரத்த வகை போன்ற நபரின் உயிர்த் தகவல்களின் தரவுகளும் அடங்கும். முன்னதாக, டிஜிட்டல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது 76 சுயவிபரம் கோரப்பட்ட நிலையில், புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை பெற சுயவிபரம மட்டுமே தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் தகாத முறையில் நடந்து கொண்ட கனடிய பிரஜை ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளார். கனடாவின் பீட்டர் ப்ரோ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார். சிறுவர் பாலியல் குற்றச்செயல்கள் பலவற்றில் ஈடுபட்டதாக இந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொலிசார் விசாரணைஇந்த நபருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் மூன்று பிரிவினை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. சந்தேக நபர் தலைமறைவாக இருந்த நிலையில்Read More →

Reading Time: < 1 minuteமூளையில் காயத்துடன் 32 பட்டங்களைப் பெற்று கனடிய பெண் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். நோவா ஸ்கோட்டியா மாகாணத்தைச் சேர்ந்த 42 வயதான டொக்டர் ஸ்டெபெய்ன் அட்வோட்டர் என்ற பெண்ணே இந்த அரிய உலக சாதனையை படைத்துள்ளார். பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கற்கும் போது, கார் விபத்தில்சிக்கி மூளையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. இந்த காயம் காரணமாக ஞாபக மறதிRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் சிறிய நகரமொன்றில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோவிலிருந்து சற்றே தொலைவில் அமைந்துள்ள கோச்சரான் (municipality of Cochrane, Ontario) என்னும் நகரில் இவ்வாறு காணி விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முற்போக்கு அமைப்புக்களைப் போன்று தமது மாநகராட்சி செயற்படுவதாக கோச்ரானின் மேயர் பீட்டர் பொலிடிஸ் தெரிவித்துள்ளார். கோச்ரான், ரொறன்ரோவிலிருந்து சுமார் 7 மணித்தியால பயண தூரத்தில் அமைந்துள்ளது.Read More →

Reading Time: < 1 minuteபிரித்தானிய இளவரசி ஆன் (Anne) எதிர்வரும் ஜனவரி மாதம் தனது கணவர் திமொதி லோரன்ஸூடன் (Timothy Laurence) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 75 ஆவது ஆண்டுப் பூர்த்தி விழாவில் கலந்து கொள்வதற்காகவே குறித்த இருவரும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீடற்றவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. முக்கியமான நகரங்கள் பலவற்றில் வீடற்றவர்கள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு வீடற்றவர்கள் தற்காலிக முகாம்கள் அல்லது கூடாரங்களில் தங்கி இருப்பதாகவும் இவர்கள் பல்வேறு விபத்துக்களை சந்திப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக முகாம்கள் மற்றும் கூடாரங்களில் தீ விபத்து சம்பவங்கள் பதிவாகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்பொழுது நாட்டில் நிலவி வரும் கடும் குளிரான காலநிலையின் மத்தியில் இந்த பிரச்சனை அதிகரித்துள்ளது. உரிய கட்டமைப்பை கொண்டிராத கூடாரங்கள் மற்றும்Read More →