Reading Time: < 1 minuteகனடாவில் கார்பன் வெளியிடக்கூடிய எரிபொருளை பயன்படுத்தும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கார்பனை உமிழாத கார்களுக்கு மட்டும் எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்பட உள்ளது. இது தொடர்பிலான அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த வாரத்தில் கனடிய மத்திய அரசாங்கம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்வரும் 2035ம் ஆண்டில் கனடாவில் கார்பனை உமிழும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட உள்ளது. இதன்படி பூச்சிய கார்பன் வெளியீட்டைக் கொண்ட வாகனங்களுக்கு மட்டுமேRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கன்சவேர்ட்டிவ் கட்சி ஆட்சியமைத்தால் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக நாங்கள் கனடாவின் வெளிவிவகார அமைச்சின் சட்டத்தரணிகளை பயன்படுத்துவோம் என கட்சியின் தலைவர் பியர் பொலியர் தெரிவித்துள்ளார். கனடாவின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் கனடாவில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியமைத்தால் தமிழர்கள் இனப்படுகொலை தொடர்பில் என்ன நிலைப்பாட்டை எடுக்கவுள்ளீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், 1980களில் கனடாவிற்கு பெருமளவு புலம்பெயர்ந்தRead More →

Reading Time: < 1 minuteஇந்தியா மீது கனடா தெரிவித்துள்ள குற்றச்சாட்டும், அமெரிக்கா தெரிவித்துள்ள குற்றச்சாட்டும் ஒன்றல்ல என்று கூறியுள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர். கனடா மண்ணில் கனேடிய குடிமகன் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்ட, இரு நாடுகளுக்கிடையிலான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது. ஹர்தீப் சிங் நிஜ்ஜர் (Hardeep Singh Nijjar) என்பவர் கனடாவில் கொல்லப்பட்டது தொடர்பாகவே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. கனடாவின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பயன்படுத்தப்படும் பிரபல கார்களில் ஒன்றான டெஸ்லா கார்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 193000 டெஸ்லா ரக கார்கள் மீள அழைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய போக்குவரத்து திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. டெஸ்லா நிறுவனம் சுமார் இரண்டு மில்லியன் கார்களை இவ்வாறு மீளப் பெற்றுக்கொண்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 5ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 7ம் திகதி வரையில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களேRead More →

Reading Time: < 1 minuteகனடிய இளைஞர்கள் மத்தியில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடும்போக்குவாத வன்முறைகள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இணையம் ஊடான வெறுப்புணர்வு வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர். தீவிரவாத சம்பவங்கள் தொடர்பில் இரண்டு இளைஞர்களை பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும்டு யூத இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து மாத காலப் பகுதியில் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் ஐந்து கனடிய இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் தீவிரவாத தாக்குதல் முயற்சிக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் சிறுவன் ஒருவன் கைது செய்பய்பட்டுள்ளான். யூத சமூகத்தின் மீது தீவிரவாத தாக்குதல் முயற்சிக்கப்பட்டதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். ஒட்டாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சிறுவனுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறுவனை நாளைய தினம் நீதிமன்றில் ஆஜர் செய்ய உள்ளதாகவும், தற்பொழுது விளக்க மறியலில் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் – ஹமாஸ்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் வாடகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாகவே, தொடர்ச்சியாக வாடகைத் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது நவம்பர் மாதத்தில் நகரின் சராசரி வாடகைத் தொகை 2.4 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ரொறன்ரோவில் வாடகைத் தொகை தொடர்ந்தும் அதிகரித்து வந்தது. எனினும் அண்மைய இரண்டு மாதங்களாகவே வாடகைத் தொகை ஒப்பீட்டளவில் சிறு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.Read More →

Reading Time: < 1 minuteவட்டி வீதங்களை குறைப்பதற்கான சாத்தியங்கள் குறைவு என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய மத்திய வங்கியின் ஆளுனர் ரிப் மெக்கலம் இதனைத் தெரிவித்துள்ளார். வங்கி வட்டி வீதங்களை தற்போதைக்கு குறைக்கும் சாத்தியங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வட்டி வீதங்களை குறைப்பது தொடர்பில் துரித கதியில் தீர்மானங்கள் எடுக்கப் போவதில்லை அவர் தெரிவித்துள்ளார். பணவீக்க நிலைமைகள் குறைவடைந்து செல்லும் நிலையை அவதானிக்க முடிவதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2024ம் ஆண்டில் பணவீக்கம் படிப்படியாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் போலி நாணயக் குற்றிகளை புழக்கத்தில் விட்ட நபர் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. ஒன்றாரியோவின் ரிச்மன்ட்ஹில் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போலிய நாணயக் குற்றிகளை புழக்கத்தில் விட்டதாகவும், போலி நாணயக் குற்றிகளை வைத்திருந்தர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேக நபர் ஒப்புக் கொண்டதாக நியூமார்கட் நீதிமன்றம் 100,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போலி நாணயக் குற்றிகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில்Read More →

Reading Time: < 1 minute2023 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் முதல் 13 நாட்களில் மாத்திரம் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதன்படி, ஒரு 73 ஆயிரத்து 590 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதில், இந்தியாவில் இருந்து 14 ஆயிரத்து 704 பேரும், ரஷ்யாவில் இருந்து 10 ஆயிரத்து 573 பேரும், லண்டனில் இருந்து 7 ஆயிரத்து 250 பேரும்Read More →