Reading Time: < 1 minuteகனடாவின் ஒட்டாவா நகரில் காசா போருக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டாவா நகர நிர்வாகத்தினால் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் பங்கேற்றனர் எனவும் சிலர் கிறிஸ்மஸ் தாத்தா போன்று ஆடையணிந்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேலிய படையினருக்கு கனடா ஆயுதங்களை விற்பனை செய்யக் கூடாது என போராட்டக்காராகள் கோரியிருந்தனர். மேலும் நிரந்தர போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியிருந்தனர். இந்தப் போராட்டத்தின் ஒலி மாசடையும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் காணாமல் போன குடும்பம் ஒன்றை மீட்புப் படையினர் சடலங்களாக மீட்டுள்ளனர். கடந்த 23ஆம் திகதி முதல் இந்த குடும்பத்தை காணவில்லை என கனடிய போலீசார் தெரிவிக்கின்றனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினரின் உதவியுடன் நீருக்கு கீழ் மீட்பில் ஈடுபடும் மீட்புக் குழு ஒன்று குறித்த குடும்பத்தின் சடலங்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கெலி, லோரா தம்பதியினரும் அவர்களது 8 வயதான மகன் டயலானும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். ஆல்பர்ட்Read More →

Reading Time: < 1 minuteகனாவின் கியூபெக் மாகாணத்தில் பாடசாலை வகுப்பறைகளில் மாணவர்கள் செல்பேசி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட உள்ளது. தற்போதைய குளிர்கால விடுமுறை காலத்தின் பின்னர் கியூபெக் பாடசாலை மாணவர்கள் வகுப்பறைகளில் செல்பேசி பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கனடாவின் ஒன்றாரியோ மாகாண பாடசாலைகளில் இந்த தடை அமுலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் கல்வி கற்பதில் கவனம் சிதறுவதனை தடுக்கும் வகையில் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சில தேவைகளுக்கு மட்டும் அலைபேசிRead More →

Reading Time: < 1 minuteஉலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றாக கருதப்படும் கனடாவிலும் மக்கள் மருத்துவ சிகிச்சைகளுக்காக நீண்ட காலம் காத்திருக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் சுமார் ஐந்து மில்லியன் கனடியர்கள் சுகாதார சேவைகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ரெஜினாவில் அமைந்துள்ள செகன்ட்ஸ்ட்ரீட் என்ற அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடாவில் சுமார் ஆறரை லட்சம் பேர் சத்திர சிகிச்சைகளை செய்து கொள்வதற்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள்Read More →

Reading Time: < 1 minuteபிரித்தானியாவிலிருந்து கனடாவுக்கு வேலை செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்ட லட்சக்கணக்கான பிரித்தானிய குழந்தைகள் கனடாவில் சொல்லொணாத் துயரை அனுபவித்த நிலையில், கனடா பிரதமர் அதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என அகதிகள் ஆதரவு அமைப்புகள் கோரியுள்ளன. 1869க்கும் 1948க்கும் இடையில், சுமார் 115,000 பிரித்தானியக் குழந்தைகள், ஆதரவற்ற இல்லங்களிலிருந்து, வேலை செய்வதற்காக கனடாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் கனடாவில் பண்ணைகளிலும் வீடுகளில் வேலைக்காரர்களாகவும் பணி செய்யவைக்கப்பட்டனர். அப்போது அவர்கள் மோசமாக நடத்தப்பட்டுள்ளார்கள். அவர்களில் பலர்Read More →

Reading Time: 2 minutesஅமெரிக்காவிலும் கனடாவின் சில பகுதிகளிலும் ஜாம்பி மான் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், இந்த தொற்றை ‘மெதுவாக நகரும் பேரழிவு’ என்றும் இது மனிதர்களுக்கு பரவக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். ப்ரியான் புரதப்பொருளின் வளர்ச்சிப்ரியான் என்ற புரதப்பொருளின் வளர்ச்சியின் மூலம் இந்த ‘ஜாம்பி மான் நோய் பரவுகிறது. பொதுவாக ஆரோக்கியமான மூளை புரதங்கள் ப்ரியான் மூலம் அசாதாரணமாக அதிகரிக்கிறது. இது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நோய்களை உண்டாக்கும் ஆற்றல் கொண்டது. இந்தRead More →

Reading Time: < 1 minuteஆசிய நாடுகளுடனான ஜப்பானின் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக ஜப்பானிய நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனவரி 9 ஆம் திகதி முதல் நான்கு நாள் சுற்றுப்பயணமாக இலங்கை மற்றும் கம்போடியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 70 வது ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில் அவரது விஜயம் அமையவுள்ளது. இலங்கை வரும் அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, நாட்டுக்கானRead More →

Reading Time: < 1 minuteகனடாவின், நோவா ஸ்கோட்டியாவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவமொன்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். நோவா ஸ்கோட்யா மாகாணத்தின் நியூ கிளாஸ்கோவ் பகுதியின் வீடொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. தீயை கட்டுப்படுத்த சில மணித்தியாலங்கள் தேவைப்பட்டதாகவும் தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். வீட்டுக்குள் இருந்து இரண்டு பேரின் சடலங்கள் மீட்பட்டதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் யார் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் 13 வயதான சிறுவன் ஒருவன் தான் செலுத்திய வாகனம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளான். சிறுவன் செலுத்திய வாகனம் பிக்கப் ரக வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. கியூபெக் மாகாணத்தின் மொன்றியலுக்கு 140 கிலோ மீற்றர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் சிறுவன் படுகாயமடைந்தார் எனவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலன்றி அவர் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பிக்கப் ரக வாகனத்தில் பயணம் செய்த இரண்டு பேருக்கும் காயங்கள் எதுவும்Read More →

Reading Time: < 1 minuteBoxing Day கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாளான இன்றையதினம் உலகளவில் Boxing Day அனுசரிக்கப்படுகிறது. இந்த Boxing Day அது பல ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டனில் தொடங்கியதாக நம்பப்படுகிறது. Boxing Day அன்று வசதியான குடும்பத்தைச் சேர்ந்தோர் ஏழை எளியோருக்குக் கிறிஸ்துமஸ் பரிசுகளைப் பெட்டிகளில் வைத்துக் கொடுப்பது வழக்கம். ‘Box’ என்றால் தமிழில் பெட்டி என்று பொருள். அதனாலேயே Boxing Day எனும் பெயர் உருவானது. 26ஆம் திகதி விடுமுறை அந்தRead More →