Reading Time: < 1 minuteஇனியும் கனடாவில் வாழ விருப்பமில்லை, இந்தியாவுக்கே வந்துவிடலாம் என்று நினைக்கிறேன் என்று கூறிய கனடாவாழ் இந்தியர் ஒருவருக்கு பிரபல இந்திய நடிகர் ஷாருக்கான் கூறிய ஆலோசனை குறித்த செய்தி ஒன்று பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பிரபல நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள Dunki என்னும் திரைப்படம், இம்மாத இறுதிவாக்கில் திரைக்கு வர உள்ளது. அது தொடர்பான தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு எக்ஸில் சர்ப்ரைஸாக பதிலளித்தார் ஷாருக்கான். Dunki, புலம்பெயர்ந்தோர் வெளிநாடுகளில் சந்திக்கும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில், வட்டி வீதத்தில் மாற்றமில்லை என அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது. வட்டி வீதம் தொடர்ந்தும் ஐந்து வீதமாக பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் வங்கி வட்டி வீதம் தொடர்ச்சியாக மூன்றாம் தடவையாகவும் ஐந்து வீதமாகவே பேணுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் விலை ஸ்திரத்தன்மையை பேணும் நோக்கில் இவ்வாறு வட்டி வீதத்தை குறைக்க வேண்டியது அவசியமானது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. எனினும் எதிர்வரும் காலங்களில் வட்டி வீதத்தில் மாற்றம் செய்யப்படக்கூடியRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சுமார் எட்டு மில்லியன் பேர் மாற்றுத் திறனாளிகள் என தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக் காலமாக மாற்று திறனாளிகள் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது என சுடடி;க்காட்டப்பட்டுள்ளது. கனடாவின் புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது. 15 வயதுக்கும் மேற்பட்ட 27 வீதமான கனடியர்களுக்கு குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு விசேட தேவைப்பாடு காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு தசாப்த காலத்திற்குள் மாற்றுத் திறனாளிகள் அல்லது விசேட தேவையுடைய மக்களின் எண்ணிக்கை இரட்டிப்பு அளவில் உயர்வடைந்துள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக் மாகாணத்தில் நாளைய தினம் பாரிய அளவிலான வேலை நிறுத்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது. அரசாங்க ஊழியர்கள் நாளைய தினம் முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. கியூபெக் மாகாண பொதுத்துறை ஊழியர்கள் ஒன்றியத்தினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பில் மாகாண அரசாங்கத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் முரண்பாட்டு நிலை நீடித்து வருகின்றது. மாகாணRead More →

Reading Time: < 1 minuteசுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு தொழிலார்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்த மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் முறைக்கான கடன் கடிதங்களை விநியோகிப்பதில் சில நெருக்கடி ஏற்பட்டதாக தெரிவித்தார். திறைசேரி உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளினால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார சுட்டிக்காட்டினார். இதேவேளை வெளிநாட்டு ஊழியர்களால் நாட்டுக்கு 100 மில்லியன் டொலர்களுக்கு மேல் பணம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த 99 வயதான மூதாட்டியொருவர் பீட்ஸா தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். 99 வயதில் அனைவரும் ஓய்வு பெற்றுக்கொண்டு வீட்டில் இருப்பார்கள் என்ற போதிலும், இந்த மூதாட்டி சற்றே வித்தியாசமானவர். என்டானிட்டோ லொமொனாகோ (Antoinetta Lomonaco) என்ற 99 வயதான மூதாட்டியே இந்த வித்தியாசமான திறமையை வெளிப்படுத்தி வருகினறார். குடும்ப ரெஸ்டூரன்டில் பீட்ஸா தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். நூறு வயதினை அண்மித்துள்ள குறித்த பெண் வாரத்திற்கு மூன்று நாட்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒட்டாவாவில் கோவிட் நோயாளிகளின் வைத்தியசாலை அனுமதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. குறித்த பகுதியில் கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒட்டாவாவின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் வீரா எட்சஸ்இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இந்தக் காலப் பகுதியை விடவும் இந்த ஆண்டில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. கழிவு நீர் பரிசோதனைகளின் மூலம் தொற்று பரவுகை குறித்த தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. குறிப்பாக 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் நோய்த்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கல்வி கற்பதை கனவாக கொண்டிருந்த இந்திய மாணவ மாணவியரின் எண்ணங்களில் மாற்றங்கள் உருவாகியுள்ளதைக் கண்கூடாக காணமுடிகிறது. 2023ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில், கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள மாணவ மாணவியரின் எண்ணிக்கை 40 சதவிகிதம் குறைந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. கனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இருநாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் பாதிப்பு ஏற்பட்டது. ஏனென்றால், கடந்தRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் கனடிய சிறுமி ஒருவரை இணைய வழியில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய காரணத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளார். குறித்த அமெரிக்க பிரஜைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதான ஜொனதன் ட்ரவிஸ் ப்ளோரா என்ற நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் மேற்கு குயின்ட் பகுதியைச் சேர்ந்த 14 வயதுக்கும் குறைந்த சிறுமி ஒருவரை குறித்த நபர்Read More →

Reading Time: < 1 minuteஇரண்டு கனடிய பிரஜைகள் கரீபியன் தீவுகளில் ஒன்றான அன்டிகுவாவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய வெளி விவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கனடிய பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் இந்த சம்பவத்தில் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்துள்ளதாக உள்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தின் போது ஆண் ஒருவரும் நீரில் மூழ்கியதாகவும் அவரை உயிருடன் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.Read More →