காசாவில் போர் நிறுத்தத்தை கோரி கனடாவில் மீண்டும் போராட்டம்!
Reading Time: < 1 minuteகாசாவில் போர் நிறுத்தத்தை கோரி கனடாவில் மீண்டும் போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. வான்கூவாரில் பாரிய பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் இராணுவத்திற்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போர் இடைநிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கனடிய அரசாங்கம் மனித உரிமைகள் விவகாரங்களில் கூடுதல் முன்னுரிமை எடுத்துக்கொள்ள வேண்டுமென பேரணியில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காசாவில் மக்கள் பெரும் அவலங்களை சந்தித்து வருவதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே காசா பிராந்தியத்தில் உடன் அமலுக்குRead More →