Reading Time: < 1 minuteகாசாவில் போர் நிறுத்தத்தை கோரி கனடாவில் மீண்டும் போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. வான்கூவாரில் பாரிய பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் இராணுவத்திற்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போர் இடைநிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கனடிய அரசாங்கம் மனித உரிமைகள் விவகாரங்களில் கூடுதல் முன்னுரிமை எடுத்துக்கொள்ள வேண்டுமென பேரணியில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காசாவில் மக்கள் பெரும் அவலங்களை சந்தித்து வருவதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே காசா பிராந்தியத்தில் உடன் அமலுக்குRead More →

Reading Time: < 1 minuteகனடா மற்றும் அமெரிக்காவில், கிர்ணி பழங்களில் பயங்கர நோய்க்கிருமி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அப்பழங்களை உண்ணவேண்டாம் என உணவு பாதுகாப்பு ஏஜன்சி அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள். அமெரிக்காவில் கிர்ணி பழத்தை உண்ட 43 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கனடாவில் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கிர்ணி பழங்களில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதே பிரச்சினைக்குக் காரணம் என தெரியவந்துள்ளது. கனடாவைப் பொருத்தவரை, Malichita, Save on Foods மற்றும் UrbanRead More →

Reading Time: < 1 minuteபசுபிக் வேர்ல்ட் என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று (20) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் 1691 பயணிகள் மற்றும் 704 பணியாளர்களுடன் எகிப்தில் இருந்து வருகை தந்துள்ளது. இங்கு ஜப்பானிய மற்றும் சீன பயணிகள் அதிகம் இருப்பதால் அவர்கள் கொழும்பு, காலி மற்றும் கண்டிக்கு செல்ல உள்ளனர். பனாமா நாட்டின் கொடியுடன் வந்த பசுபிக் வேர்ல்ட் கப்பல் இன்று இரவு மலேசியா நோக்கி புறப்படும்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் சுமார் ஆயிரம் கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோ பொலிஸார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். 551 கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன் மற்றும் 441 கிலோ கிராம் எடையுடைய கிறிஸ்டல் மெதம்பெட்டமைன் ஆகிய போதைப்பொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இதுவரையில் மீட்கப்பட்ட அதி கூடிய தொகைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீட்டு விற்பனையில் பாதக நிலைமை தொடர்ந்தும் நீடிப்பாகத் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டுச் சந்தை நிலைமைகள் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாடு முழுவதிலும் வீடு விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியும் என்ற எதிர்பார்ப்பில் விற்பனையார்கள் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அநேகமான வீட்டு விற்பனையாளர்கள் எதிர்வரும் ஆண்டில் வீடுகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதத்தில் வீடு விற்பனையானது 5.6 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. புதிதாகRead More →

Reading Time: < 1 minuteCelebrity Edge’ எனும் அதிசொகுசு பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தியாவின் கொச்சியில் இருந்து 2,780 பயணிகளுடன் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 1,273 பணியாளர்கள் இந்த கப்பலில் பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது. 306 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் 15 தளங்கள் மற்றும் நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. நவம்பர் 13 ஆம் திகதி டுபாயில் இருந்து புறப்பட்டRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஒன்றாரியோ மாகாண ஆசிரியர்களுக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விப் பணியாளர்களுக்கு இவ்வாறு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட உள்ளது. இதன்படி பல்லாயிரக் கணக்கான கல்விப் பணியாளர்களின் சம்பளங்ளக் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் ஒன்றாரியோ மாகாண ஆசிரியர்களுக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விப் பணியாளர்களுக்கு இவ்வாறு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட உள்ளது. இதன்படி பல்லாயிரக் கணக்கான கல்விப் பணியாளர்களின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் குடியேற்றத்துடன் அதிகரிக்கும் சனத்தொகை காரணமாக புதிதாக செல்வோர் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக இலங்கையில் உள்ளவர்கள் கனடா, பிரித்தானியா மற்றும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் குடியேறுவதற்கு முயற்சி செய்துவருகின்றனர். எனினும் மேற்குலக நாடுகளில் உள்ளவர்கள், தமது வாழ்க்கை இயந்திரத்தை போன்றது என கூறினாலும் பலர் அதனை ஏற்றுக்கொள்வதாக இல்லை. அண்மைய நாட்களாக கனடாவிற்கு செல்வதில் தமிழர் தாயகம் மாத்திரமல்லாமல் இலங்கை முழுவதும்Read More →