Reading Time: < 1 minuteஇலங்கைக்கும் சீன எக்சிம் வங்கிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கை இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் நல்லதொரு படியென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அனைத்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களிடமிருந்தும் நிதி உத்தரவாதங்களைப் பெற்றவுடன், ஐ.எம்.எப். இன் மீளாய்வு இடம்பெறும் என சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு பிரதானி பீட்டர் ப்ரூவர் கூறியுள்ளார். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minute1990ம் ஆண்டு தமிழீழ தேசியத்தலைவரால் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட தமிழீழ தேசிய கொடியை கடந்த 3 ஆண்டுகளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நவம்பர் 21ஐ தமிழீழ தேசிய கொடிநாளாக கொண்டாடிவருகின்றது. இன்று Nov 21, 2023 கனடா பிராம்ப்டன் நகரசபை தமிழீழ தேசிய கொடிநாளைஅங்கீகரித்து நகரசபை கொடிக்கம்பத்தில் தமிழீழ தேசியக்கொடி நகரபிதா பற்றிக் பிரவுன் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது. இந்நிகழ்வை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களும் பொதுமக்களும் ஏற்ப்பாடு செய்திருந்தனர். தமிழை பிரதிநிதித்துவப்படுத்தRead More →

Reading Time: < 1 minuteகியூபெக் மாகாணத்தில் தொழிற்சங்கப் போராட்டங்கள் சில முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கியூபெக் மாகாணத்தின் பொதுத்துறைசார் ஊழியர்களினால் இந்தப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் போராட்டங்களினால் பாடசாலைகள், சுகாதாரத்துறை மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் தொழிற்சங்கப் போராட்டத்தினால் பாதிக்கப்படக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறைகளை பிரதிநிதித்துவம் செய்யும் பல்வேறு துறைசார் பணியாளர்கள் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ள உள்ளனர். எதிர்வரும் 21, 22 மற்றும் 23;ம் திகதிகளில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகRead More →

Reading Time: < 1 minuteதமிழ்தேசிய கொடிதினம் மரணிக்காத தமிழர்களின் உணர்வு சுயநிர்ணய உரிமை சுதந்திரம் ஆகியவற்றிற்கான போராட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்தி நிற்கின்றது என கனடா பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார். தமிழ்தேசிய கொடி தினத்தை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாரு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ்தேசிய கொடி தின அறிக்கைதமிழ்தேசிய கொடி தினம் சுதந்திரம் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றிற்கான தொடரும் போராட்டம் பாரம்பரியம் மீளுந்தன்மைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கல்வி கற்பதற்காக இந்தியாவிலிருந்து வந்த இளம்பெண் ஒருவர், விலைவாசி உயர்வால் அவதிப்படுவதுடன், பேசாமல் வேறொரு நாட்டுக்குச் சென்றுவிடலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறார். இந்தியாவின் கொல்கொத்தாவைச் சேர்ந்தவர் ஷ்ரமானா சர்க்கார் (Shramana Sarkar 24). நிலவியலில் முனைவர் பட்டம் பெறும் இலக்குடன் 2018ஆம் ஆண்டு கனடாவுக்கு வந்தார் அவர். மாதம் 350 டொலர்கள் வாடகையில் அறை ஒன்றில் தங்கி இளங்கலை படிப்பைத் துவக்கினார் ஷ்ரமானா. ஆனால், ஆண்டுகள் செல்லச் செல்ல, அறைRead More →

Reading Time: < 1 minuteகனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவினை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். ஐந்து பேரைக் கொண்ட இந்த நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் இரண்டு லிபரல் உறுப்பினர்களும் மூன்று கொன்சவடிவ் உறுப்பினர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் மற்றம் கனடிய பிரதமர்களுக்கு இடையில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றமைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீட்டு உரிமையாளர்கள் தொடர்பில் சுவாரஸ்யமான புதிய புள்ளிவிபரத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர்களின் பிள்ளைகளே அதிகளவில் வீட்டு உரிமையாளராவதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. பெற்றோர், வீட்டு உரிமையாளர்களாக காணப்பட்டால் அவர்களது பிள்ளைகள் வீட்டு உரிமையாளராகும் சாத்தியம் இரண்டு மடங்காக காணப்படுவதாகத் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொதுவாகவே கனடாவில் இள வயதினை உடையவர்கள் அதிகளவு வீடுகளை கொள்வனவு செய்யதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வாடகை குடியிருப்பாளர்களின் பிள்ளைகளுக்கு வீடுகளைRead More →

Reading Time: < 1 minuteஉலகின் முன்னணி பெட்ரோலிய பொருட்கள் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஆர்.எம். பாரக்ஸ் நிறுவனத்திற்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. 110 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தின்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 150 உரிமையுடைய எரிபொருள் நிலையங்கள் மற்றும் 50 புதிய எரிபொருள் நிலையங்களை நிறுவவுள்ளது. மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுடன் நீண்ட கால ஒப்பந்தத்தின்படி ஷெல் தயாரிப்புகள் இலங்கையில் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும்Read More →