Reading Time: < 1 minuteகனடாவில் கோபமான மக்கள் வாழும் பகுதியாக அல்பர்ட்டா மாகாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கனடியன் ரிசர்ச் இன்சையிட் கவுன்ஸில் என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. வீடமைப்பு, பணவீக்கம் மற்றும் அரசியல் போன்ற விடயங்களில் மக்கள் அதிருப்தி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் அதிக கோபமான மக்கள் வாழும் பகுதியாக அல்பர்ட்டா மாகாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது அதிக கோபமான மக்கள் வாழும் பகுதியாக ஒன்றாரியோRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இடம்பெற்று வரும் வாகன கொள்ளைச் சம்பவங்களை தடுக்க பாரியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் இதற்கென 18 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. மாகாண பொலிஸ் பிரிவிற்கு இந்த நிதி ஒதுக்கப்படும் வழங்கப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. வாகனங்கள் அடிக்கடி கொள்ளையிடப்படுவது மாகாணத்திற்கு பெரும் நெருக்கடி நிலையை உருவாக்கியுள்ளதாக மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். வாகனங்கள் மிகவும் சூட்சுமமான முறையில் தி;ட்டமிட்டு கொள்ளையிடப்படுவதாகத்Read More →

Reading Time: < 1 minuteஇஸ்ரேல் -ஹமாஸ் விவகாரத்தில் கனடா நடுநிலையை பேண வேண்டும் என அதிகளவான மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அரச படையினருக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் போர் தொடர்பில் இவ்வாறு கருத்து வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போரில் கனடா எந்த ஒரு தரப்பிற்கும் ஆதரவளிக்கக்கூடாது என தெரிவித்துள்ளனர். இந்தப் போர் விகாரத்தில் கனடாRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் நோயாளிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்ட மருத்துவர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 13 பெண் நோயாளிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குறித்த மருத்துவர் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டது. 52 வயதான வாமிட் அடெயா என்ற மருத்துவருக்கு நீதிமன்றம் ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கடந்த 2008 முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இந்த பாலியல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் டொராண்டோ பகுதியில் வீட்டு வாடகை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உள்ளது. அங்கு வீட்டு வாடகை மிகவும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த அன்யா எட்டிங்கர் என்ற பெண் பேஸ்புக்கில் ஒரு விளம்பரம் செய்தார். நிபந்தனைஅதில் அவர் தனது படுக்கையை பகிர்ந்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு பெட் மேட் தேவை எனவும் குறிப்பிட்டிருந்தார். View this post on Instagram A post shared by AnyaRead More →

Reading Time: < 1 minuteரயில் இருக்கைகளை முன்பதிவு செய்வதில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு ரயில்வே திணைக்களம் புதிய டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்படி RDMNS.LK போன் அப்ளிகேஷன் பல புதிய அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. இருக்கை முன்பதிவு ரயில்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் மிக எளிதாக தெரிந்துகொள்ளும் வகையிலும், ரயில் பெட்டிகளுக்குள் சென்று பார்க்கும் திறன், இருக்கை முன்பதிவு கட்டணம், ரயில் பெட்டிகளின் புகைப்படங்கள், இருக்கை வகைகள், இருக்கை எண்கள், இருக்கைRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் அமைந்துள்ள பாடசாலைகளில் குரோத உணர்வு சம்பவங்கள் கூடுதலாக பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் குறித்து இரண்டாயிரம் பெற்றோர் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். ரொறன்ரோ மாவட்ட பாடசாலை சபைக்கு இந்த இந்த சம்பவங்கள் தொடர்பில் கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். பாடசாலைகள் பலவற்றில் குரோத உணர்வைத் தூண்டும் வகையிலான சம்பவங்கள் பதிவாகத் தொடங்கியுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். யூத சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை நெருக்கடிக்குள் ஆழ்த்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் பாடசாலைகளில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர், தற்செயலாக ஒரே இலக்கத்தில் இரண்டு லொட்டரிச்சீட்டுகளை வாங்கியுள்ளார்கள். அதிர்ஷ்டவசமாக, இரண்டு லொட்டரிச்சீட்டுகளுக்கும் பரிசு கிடைக்க, ஒரே நாளில் கோடீஸ்வரர்களாகிவிட்டார்கள் அவர்கள். பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Port Moody என்னுமிடத்தில் வாழும் Shannon Von Richter, Karsten தம்பதியருக்கு, தங்கள் நகரத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு லொட்டரியில் பரிசு விழுந்துள்ளதாக தகவல் கிடைக்க, ஆச்சரியமடைந்துள்ளார்கள். ஆனால், அந்த இரண்டு பரிசுமே அவர்களுக்குத்தான் என்பதை முதலில்Read More →