Reading Time: < 1 minuteபாரிய அளவில் பாலியல் குற்ற செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை கனடிய போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 2011 ஆம் ஆண்டு மூன்று வயது சிறுவனை கடத்தி பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்டதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 58 வயதான 2 என்ற நபர் இவ்வாறு குற்ற செயலில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபருக்கு எதிராக நாடு தழுவிய அடிப்படையில் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறுவர் பாலியல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாழ்ந்து வரும் மூன்றில் ஒரு பகுதி மக்கள் கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து, வாடகை, உணவு, உடை உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக பணத்தை செலவிடுவதில் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களில் 41.3 வீதமானவர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சராசரி வாடகை தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் கனடாவில் சராசரி வாடகை தொகை 2149 டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது மாதாந்த வாடகை தொகை 1.5 விதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் வருடாந்த அடிப்படையில் 11.1 விதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு படுக்கை அறையைக் கொண்ட வீடுகளுக்கான வாடகை தொகைRead More →

Reading Time: < 1 minuteசீன தொழிற்துறை முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர் என இலங்கைக்கான சீன தூதுவர் கி ஷென் ஹொங் தெரிவித்துள்ளார். யாழ் மக்களுக்காக சீன உலர் உணவு பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நான் வடக்கு மாகாணத்திற்கு வந்துள்ளேன். சீன பௌத்த மக்களால் 5000 உணவு பொதிகளை வடக்கு மாகாண மக்களுக்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக் மாகாணத்தில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராடடத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர். சுமார் 65000 பாடசாலை ஆசிரியர்கள் இவ்வாறு வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்க உள்ளதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 23ம் திகதி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் தொழிற்சங்க கூட்டத்தில் வேலை நிறுத்தம் மேற்கொள்ளும் திகதி குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அரசாங்கத்திற்கு வலுவான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நிச்சயமாக பாரியRead More →

Reading Time: < 1 minuteபோர் இடம்பெற்று வரும் காசா பிராந்தியத்திலிருந்து வெளியேற காத்திருக்கும் கனடியர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காசாவில் சிக்கியுள்ள கனேடியப் பிரஜைகளும் அவர்களது குடும்பத்தினரும் அங்கிருந்து வெளியேறுவற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. தங்களது பயண ஆவணங்கள் மற்றும் முக்கியமான பொருட்களை தம் வசம் தயார் நிலையில் வைத்திருக்குமாறு கோரப்பட்டுள்ளது. குறுகிய அறிவிப்பின் அடிப்படையில் காசாவை விட்டு வெளியேறுவதற்கு தயாராக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. காசாவில் சுமார் 400Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இன்றைய தினம் அமுலாகும் நேர மாற்றம் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பருவ மாற்றத்தின் அடிப்படையில் இன்று நேர மாற்றம் அமுல்படுத்தப்படுகின்றது. சாரதிகள் மற்றும் பாதாசாரிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் காலப் பகுதிகளில் விபத்துக்கள் ஏற்படும் சாத்தியங்கள் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த ஆண்டில் ஏற்கனவே இதுவரையில் 20 பாதசாரிகள் உள்ளிட்ட 32 பேர் வீதி விபத்துக்கள்Read More →

Reading Time: < 1 minuteவடமாகாண மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று பயணித்திருந்த நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள மக்கள் எவ்வாறான பிரச்சனைகளை எதிர் நோக்கினாலும் அதற்கு தீர்வு காணும் வகையில் சீனா அரசாங்கம் கடந்த காலத்திலும், தற்காலத்திலும் செயற்படுவதுடன், எதிர்காலத்திலும் அதற்காக செயற்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இலங்கை அரசாங்கம் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சீனாRead More →