Reading Time: < 1 minuteகனடா- பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சில்லிவாக் நகரில் பைபர் பி.ஏ.-34 செனிகா என்ற இரட்டை என்ஜின் கொண்ட விமானம் பயிற்சியில் ஈடுபட்டது. இதில் இந்தியாவின் மும்பையை சேர்ந்த அபய் காட்ரூ, யாஷ் விஜய் ராமுகடே உட்பட 2 பயிற்சி விமானிகள் சென்றனர். இந்நிலையில் அந்த விமானம் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கியது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சில்லிவாக்கில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில்Read More →

Reading Time: < 1 minuteஇந்தியா கொடுத்த காலக்கெடுவுக்கு முன்னரே இந்தியாவில் இருந்து கனடா தூதரக அதிகாரிகள் மலேசியா அல்லது சிங்கப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வருகிற 10 ஆம் திகதி கனடா தூதரக அதிகாரிகளை திரும்ப பெறுமாறு இந்தியா கேட்டுக் கொண்டதையடுத்து அவர்கள் இந்தியாவுக்கு வெளியே பணியாற்ற கனடா அரசு முடிவு செய்தது. ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கொலை விவகாரம்அதன்படி இந்தியாவில் உள்ள பெரும்பாலான தூதர்களை மலேசியாவின் கோலாலம்பூர் அல்லது சிங்கப்பூருக்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இருந்து கொழும்பு பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு பரிசாக அனுப்பப்பட்ட மூன்று பொதிகளில் இருந்து பெருந்தொகையான போதைப்பொருளை இலங்கை சுங்கப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 16 கிலோ குஷ் போதைப்பொருளும் 01 கிலோ ஐஸ் போதைப்பொருளுமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்துகள் மூன்று மரப் பொதிகளில் அடைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும், குறித்த போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 122 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஇந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு யாழில் இன்று இடம்பெற்றது. இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் இன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். நிகழ்வில் இந்திய துணைத் தூதர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் வடக்கு மாகாண அவைத் தலவைர் சிவஞாணம் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராசா மற்றும் வர்த்தகர்கள் எனப் பலரும்Read More →

Reading Time: < 1 minuteஒரிசா பாலு என்ற பெயரில் அதிகம் அறியப்பட்ட தமிழ் ஆய்வாளர் சிவபாலசுப்ரமணி காலமானார். அவருக்கு வயது 60. சென்னை குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. குமரி கண்டம், லெமூரிய கண்டம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டவர். ஆமைகள் மூலமாக நீரோட்டத்தை அறிந்து பழங்கால தமிழர்கள் கடல் பயணம் மேற்கொண்டதை அறிந்தவர் ஆவார். திருச்சி உறையூரில் பிறந்தவர் சிவ பாலசுப்ரமணியன். கடலியலில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோ பகுதியில் அழகுசாதன பெருமளவில் அழகுசாதன பொருட்களை களவாடிய கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். சுமார் 175000 டொலர்கள் பெறுமதியான பொருட்கள் இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆடைகள், வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட பெருமளவு அழகு சாதனப் பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. நகரின் பல்வேறு சில்லறை விற்பனை நிலையங்களில் பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு பெண்களும் ஒரு ஆணும் இந்தக் கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட மூவரும்Read More →

Reading Time: < 1 minuteடொரன்டோவில் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் எரிபொருட்களின் விலைகள் வீழ்ச்சி அடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. தேங்க்ஸ் கிவிங் அல்லது நன்றி அறிதல் வார இறுதியில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய மலிவு எரிசக்தி வள நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. டொரன்டோ பெரும்பாக பகுதியில் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 6 சதத்தினால் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏழு மாதங்களில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் நயகரா பிராந்தியத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் இரண்டு வாகனங்களை களவாடி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. களவாடிய வாகனம் ஒன்றில் பயணித்த போது இந்த சிறுவன் பெண் ஒருவரை மோதி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரிலேயே போலீசார் குறித்த சிறுவனை கைது செய்துள்ளனர்ஃ விபத்தில் படுகாயம் அடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை மேற்கொண்ட சிறுவன் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் போலீசார்Read More →

Reading Time: < 1 minuteரஸ்யாவடனான போரில் வெற்றி அடையும் வரை உதவிகள் வழங்கப்படும் என உக்ரைனுக்கு, கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதி அளித்துள்ளார். கனடிய அரசாங்கம் ராணுவ, மனிதாபிமான, மற்றும் நிதி ரீதியாக உக்ரைனுக்கு சுமார் 9 பில்லியன் டாலர்கள் வரையில் உதவியுள்ளதாக தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். உலக மக்களுக்கு அத்தியாவசியமான சமாதானம், சுபிட்சம் மற்றும் ஸ்திரதன்மையை உருவாக்குவதற்காக சர்வதேச சட்டங்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் எனRead More →

Reading Time: < 1 minuteதலைமன்னார், ராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இச்சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்று (05) எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இக்கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்ததாவது,‘தலைமன்னார், ராமேஸ்வரம் கப்பல் சேவைகள் விரைவில்Read More →