கனடா விமான விபத்தில் 2 இந்தியர்கள் உட்பட மூவர் பலி!
Reading Time: < 1 minuteகனடா- பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சில்லிவாக் நகரில் பைபர் பி.ஏ.-34 செனிகா என்ற இரட்டை என்ஜின் கொண்ட விமானம் பயிற்சியில் ஈடுபட்டது. இதில் இந்தியாவின் மும்பையை சேர்ந்த அபய் காட்ரூ, யாஷ் விஜய் ராமுகடே உட்பட 2 பயிற்சி விமானிகள் சென்றனர். இந்நிலையில் அந்த விமானம் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கியது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சில்லிவாக்கில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில்Read More →