Reading Time: < 1 minuteஇந்தியா கனடா தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டாலும், கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயலும் இந்தியர்கள் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை. கனேடியர் ஒருவர் கனடா மண்ணில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக செப்டம்பரில் கனேடிய பிரதமர் குற்றம் சாட்ட, இரு நாடுகளின் தூதரக உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால், அதே செப்டம்பரில், கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்று பிடிபட்ட இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு, அதிகமாக இருந்ததாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இலத்திரன்கள் சைக்கிள்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொரன்டோ தீயணைப்பு சேவையினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நகரில் ஒரே கட்டிடத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் ஈ பைக்குகளில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஈ பைக் வகைகளை பயன்படுத்தும் நபர்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு தீ விபத்து சம்பவங்கள் தொடர்பிலும் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். லித்தியம் அயன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் டொரன்டோ பகுதியில் களவாடப்பட்ட ஆயிரம் வாகனங்களை போலீசார் மீட்டுள்ளனர். இந்த சம்பவங்களுடன் தொடர்புடையதாக 228 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த வாகனங்களின் சந்தை பெறுமதி சுமார் 60 மில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது. ஓராண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் 7ம் திகதி முதல் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த வாகன கொள்ளையுடன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மின்னல் தாக்குதலுக்கு இலக்கான ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் தங்களுடைய இறுதி நிமிடங்களை எட்டியதாக கருதி உறவினர்களுக்கு அழைப்பெடுத்துள்ளனர். கனடாவில் பயணிகள் ஹெலிகாப்டர் ஒன்று இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளது. வான்கூவாரிற்கும் விக்டோரியாவிற்கும் இடையில் அடிக்கடி பயணம் செய்யும் இந்த ஹெலிகாப்டர் திடீரென மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி அதன் அனைத்து இலத்திரனியல் கருவிகளும் செயலிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயரே பறந்த ஹெலிகாப்டர் சுற்றுச்சுழன்று கீழே விழ தொடங்கியதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். நிச்சயமாக இது தமதுRead More →

Reading Time: < 1 minuteவறட்சியினால் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பகுதிகளில் ஆறுகள் வற்றி வருவதாக குறிப்பிடப்படுகின்றது. மாகாணத்தின் ஆறுகளின் நீர் மட்டம் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடக்கு பகுதிகளில் அதிகளவில் இவ்வாறு வறட்சி நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பல ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இம்முறை வறட்சி நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மாகாணத்தில் நிலவிவரும் வறட்சி நிலைமையானது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteபலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டத்திற்கு ரொறன்ரோ முதல்வர் ஒலிவியா சொள கண்டனம் வெளியிட்டுள்ளார். ரொறன்ரோவில் அமைந்துள்ள யூத மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. குறித்த நபருக்குச் சொந்தமான வர்த்தக நிலையத்திற்கு எதிரில் நூற்றுக் கணக்கானவர்கள் கூடி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். வர்த்தக நிலையங்கள் மீது இவ்வாறு எதிர்ப்பை வெளியிடுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். அண்மைய பிரச்சினைகள் மன வேதனையை அளித்தாலும்Read More →

Reading Time: < 1 minuteஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசாவை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதனடிப்படையில் இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு விசா இன்றி நாட்டிற்கு பிரவேசிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் வருடம் மார்ச் 31 ஆம் திகதி வரை இந்தச் சலுகை வழங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டுRead More →

Reading Time: < 1 minuteபலஸ்தீன மக்களுக்கு சுமார் 50 மில்லியன் டொலர் பெறுமதியான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என கனடிய அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் தரப்புக்களுக்கு இடையில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ப்பட்டு வருகின்றன. அதன் ஓர் கட்டமாக கெய்ரோவில் சமாதான மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது. இந்த சமாதான மாநாட்டில் கனடாவின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் அஹமட்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒட்டாவாவில் 33 மதத் தலைவர்கள் கூட்டாக இணைந்து பிரகடனமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்பொழுது நிலவி வரும் போர் பதற்ற நிலையின் எதிரொலியாக கனடாவில் குரோத உணர்வைத் தூண்டும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. இவ்வறாhன குரோத உணர்வு குற்றச்செயல்களை கண்டிக்கும் வகையில் இந்த கூட்டு பிரகடனம் கையொப்பமிட்டுள்ளது. இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் யூத மதங்களைச் சேர்ந்த தலைவர்களும் ஏனைய மதத் தலைவர்களும் கூட்டாக இணைந்து இந்த கண்டனRead More →

Reading Time: < 1 minuteஇந்திய வலியுறுத்தலின்பேரில் கனேடிய தூதரக அதிகாரிகள் 41 பேரை கனடா திருப்பி அழைத்துக்கொண்ட விவகாரத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என கனடாவின் நட்பு நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து இருRead More →