Reading Time: < 1 minuteவறட்சியினால் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பகுதிகளில் ஆறுகள் வற்றி வருவதாக குறிப்பிடப்படுகின்றது. மாகாணத்தின் ஆறுகளின் நீர் மட்டம் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடக்கு பகுதிகளில் அதிகளவில் இவ்வாறு வறட்சி நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பல ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இம்முறை வறட்சி நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மாகாணத்தில் நிலவிவரும் வறட்சி நிலைமையானது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteபலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டத்திற்கு ரொறன்ரோ முதல்வர் ஒலிவியா சொள கண்டனம் வெளியிட்டுள்ளார். ரொறன்ரோவில் அமைந்துள்ள யூத மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. குறித்த நபருக்குச் சொந்தமான வர்த்தக நிலையத்திற்கு எதிரில் நூற்றுக் கணக்கானவர்கள் கூடி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். வர்த்தக நிலையங்கள் மீது இவ்வாறு எதிர்ப்பை வெளியிடுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். அண்மைய பிரச்சினைகள் மன வேதனையை அளித்தாலும்Read More →

Reading Time: < 1 minuteஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசாவை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதனடிப்படையில் இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு விசா இன்றி நாட்டிற்கு பிரவேசிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் வருடம் மார்ச் 31 ஆம் திகதி வரை இந்தச் சலுகை வழங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டுRead More →

Reading Time: < 1 minuteபலஸ்தீன மக்களுக்கு சுமார் 50 மில்லியன் டொலர் பெறுமதியான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என கனடிய அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் தரப்புக்களுக்கு இடையில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ப்பட்டு வருகின்றன. அதன் ஓர் கட்டமாக கெய்ரோவில் சமாதான மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது. இந்த சமாதான மாநாட்டில் கனடாவின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் அஹமட்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒட்டாவாவில் 33 மதத் தலைவர்கள் கூட்டாக இணைந்து பிரகடனமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்பொழுது நிலவி வரும் போர் பதற்ற நிலையின் எதிரொலியாக கனடாவில் குரோத உணர்வைத் தூண்டும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. இவ்வறாhன குரோத உணர்வு குற்றச்செயல்களை கண்டிக்கும் வகையில் இந்த கூட்டு பிரகடனம் கையொப்பமிட்டுள்ளது. இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் யூத மதங்களைச் சேர்ந்த தலைவர்களும் ஏனைய மதத் தலைவர்களும் கூட்டாக இணைந்து இந்த கண்டனRead More →

Reading Time: < 1 minuteஇந்திய வலியுறுத்தலின்பேரில் கனேடிய தூதரக அதிகாரிகள் 41 பேரை கனடா திருப்பி அழைத்துக்கொண்ட விவகாரத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என கனடாவின் நட்பு நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து இருRead More →

Reading Time: < 1 minuteதூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மும்பையில் இடம்பெற்ற சர்வதேச கடல்சார் மாநாட்டின் போது, துபாய் நிறுவனமொன்றுடன் தூத்துக்குடி வ. உ. சி துறைமுக ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நிறுவனம் கப்பல் போக்குவரத்திற்காக இலங்கையில் அனுமதி பெறும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக துறைமுக அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை மையமாகக்Read More →

Reading Time: < 1 minuteஎதிர்பார்த்ததை விட அதிக பயணிகளை ஈர்த்துவரும் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் கூடத்தை ரூ. 200 மில்லியன் செலவில் மேம்படுத்த இலங்கை துறைமுக, கப்பல், விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா உத்தரவிட்டுள்ளார். உள்ளூர் மற்றும் சர்வதேச பயணிகளின் பயணத் தேவைகளை நிறைவேற்றும் முக்கிய கடவையாக பலாலி சர்வதேச விமான நிலையம் தற்போது விளங்குகின்றது. முக்கியமாக சென்னை – பலாலி விமானநிலையங்களிடையே இதுவரை 200 பறப்புகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மனைவியை கொலை செய்த குற்றசாட்டில் தமிழர் ஒருவருக்கு, நான்கு ஆண்டுகளின் பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவில் 27 வயதான தர்ஷிகா ஜெகநாதன் ஸ்காபரோவில் பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார். சம்பவம் குறித்து உயிரிழந்த பெண்ணின் கணவரான சசிகரன் தனபாலசிங்கம் மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், சம்பவம்Read More →

Reading Time: < 1 minuteஇதியாவிலிருந்து கனடா மேலும் 41 தூதர்களை வெளியேற்றியுள்ள நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து என்பன கனடாவின் செயலுக்கு வரவேற்பளித்துள்ளன. சீக்கியர் படுகொலைகனடாவில் காலிஸ்தான் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் கனடா – இந்தியா இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து இரு நாடுகளில் இருந்தும் பரஸ்பரம் தூதர்கள் வெளியேற்றம் மற்றும் தூதரக விசா நிறுத்தம் என அடுத்தடுத்த நடவடிக்கைகளால் பரபரப்பு ஏற்பட்டன. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள தூதர்கள்Read More →

Reading Time: < 1 minuteமேலும் 9 தனியார் பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதற்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இரண்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் p சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். குறித்த பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனேடிய தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியுள்ளதால், இந்தியர்களுக்கான விசா பரிசீலனை தாமதமாகும் என கனடா புலம்பெயர்தல் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் எடுத்த நடவடிக்கைகளால், இரு நாடுகளுக்குமிடையிலான தூதரகRead More →