Reading Time: < 1 minuteகனடாவில் நண்பர்கள், உறவினர்கள் என இணைந்து வீடு கொள்வனவு செய்யும் கலாச்சாரம் உருவாகியுள்ளது. வட்டி வீத அதிகரிப்பு விலை அதிகரிப்பு போன்ற காரணிகளினால் வீடு கொள்வனவு செய்வதில் மக்கள் சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறான ஓர் பின்னணியில் தற்பொழுது கூட்டாக இணைந்து வீடுகளை கொள்வனவு செய்யும் கலாச்சாரம் உருவாகியுள்ளது. றோயல் லீபேஜ் என்னும் வீட்டுத் தரகு நிறுவனம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பள்ளி மாணவர்கள் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உயர்நிலை மற்றும் இடைநிலை பள்ளி மாணவர்கள் இவ்வாறு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. உரிய வழிகாட்டுதல்கள் எதுவும் இன்றி இவ்வாறு தொழில்நுட்பத்தை மாணவர்கள் பயன்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக இது பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் மாணவர்கள் சிலRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வங்கி வட்டி வீதங்களை அதிகரிக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட்டி வீத அதிகரிப்பினை இடைநிறுத்துமாறு பிரிட்டிஷ் கொலம்பிய மாகாண முதல்வர் டேவிட் எபி கோரியுள்ளார். நாட்டின் மத்திய வங்கியின் ஆளுனர் ரிக் மெக்கலமிடம்இந்தக் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் வாரத்தில் வட்டி வீதங்கள் உயர்த்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான ஓர் பின்னணியில் வங்கி வட்டி வீதங்களை அதிகரிக்க வேண்டாம் என பிரிட்டிஷ் கொலம்பிய முதல்வர் கோரியுள்ளார். வங்கி வட்டிRead More →

Reading Time: < 1 minuteயாழ் மத்திய பேருந்து நிலையமானது இன்று முதல் 24 மணிநேர சேவையை வழங்க ஆரம்பித்துள்ளது. நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் குறித்த பேருந்து நிலையத்துக்கு வருகை தரும் நிலையில், பொது மக்களின் நலன் கருதியே இச்சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்தியத்தின் செயலாற்று முகாமையாளர் லம்பேட் கருத்துத் தெரிவிக்கையில் ” கடந்த யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடற்றொலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் 24Read More →