Reading Time: < 1 minuteகனடாவில் இசை நிகழ்ச்சி ஒன்றிற்கான டிக்கெட் விற்பனை தொடர்பில் மோசடிகள் இடம் பெற்று வருவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆட்டோவா போலீசார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். பிரபல பப் இசை பாடகி டெய்லர் சிப்டின் (Taylor Swift) இசை நிகழ்ச்சி கனடாவில் நடைபெற உள்ளது. இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ளன. இவ்வாறான ஒரு பின்னணியில் இணைய வழியில் டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாக கூறி சிலர் மக்களை ஏமாற்றிRead More →

Reading Time: < 1 minuteஎதிலிகளுக்கான தரைவழி எல்லை பகுதியை மூடியதன் பின்னர் ஏதிலி கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவுடனான எல்லை பகுதி இவ்வாறு மூடப்பட்டுள்ளது. ஏதிலிகள் தரை வழியாக அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் பிரவேசிப்பதனை தடுக்கும் நோக்கில் ஐந்து மாதங்களுக்கு முன்னர் இந்த எல்லைப் பகுதிகள் மூடப்பட்டிருந்தன. எவ்வாறெனினும் எல்லைப் பகுதிகள் மூடப்பட்டதன் பின்னர் சட்டவிரோதமான முறையில் கனடாவிற்குள் பிரவேசிக்கும் நபர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக எல்லை பகுதிகள் மூடப்பட்டால்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் உலக அளவில் பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளார். 11 வயதான டக்லென் போர்சியர் என்ற சிறுவனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். உலக உயரம் குறைந்தவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் நான்கு தங்கம் உள்ளிட்ட மொத்தமாக ஏழு பதக்கங்களை வென்று கனடாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். சிறு வயது முதலே பல்வேறு விளையாட்டுகளில் டெக்லென் ஆர்வம் காட்டி வந்தார் என அவரது பெற்றோர்Read More →

Reading Time: < 1 minutePrince Edward Island மாகாணத்தில் இரண்டு பேரை வாளால் தாக்கிவிட்டு மர்ம நபர் ஒருவர் தப்பியோடிய நிலையில், பொலிசார் அவரை வலைவீசித் தேடிவருகிறார்கள். கனடாவின் Prince Edward Island மாகாணத்தில், கடற்கரைக்குச் சென்றிருந்த ஒரு பெண்ணும், இளைஞர் ஒருவரும் மர்ம நபர் ஒருவரால் வாளால் தாக்கப்பட்டுள்ளனர். அந்தப் பெண் பலத்த காயமடைந்துள்ளார் என்றாலும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். அந்த இளைஞருக்கு லேசான காயங்களே ஏற்பட்டுள்ளன.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒட்டாவா நகரில் திருமண நிகழ்வு ஒன்றின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவின் ஒட்டோவா நகரில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு டொரன்டோ பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் ஆறு பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒட்டாவாவின் கன்வென்ஷன் சென்டர் என்னும் பகுதிக்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்Read More →

Reading Time: < 1 minuteதேசிய வருமானத்திற்கு வடக்கிலிருந்து கிடைக்கும் தொகையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பிரச்சன்ன ரணவீர தெரிவித்துள்ளார். யாழில் நடைபெற்ற ஜப்னா எடிசன் 2023 கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் வகையிலேயே இந்தக் கண்காட்சியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எமது நாட்டின் தேசிய வருமானத்தில் 46 வீதமானவை மேல்மாகாணத்திலிருந்தே கிடைத்து வருகின்றன. தென்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் நான்கு மாதமான நாய்க்குட்டியையும் தங்க நகைகளையும் களவாடிய இரண்டு சந்தேக நபர்களை போலீசார தேடி வருகின்றனர். றொரன்டோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. றொரன்டோவின் islington மற்றும் ஹெல்ம்ஹர்ஸ்ட் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. ரகசியமாக வீட்டுக்குள் புகுந்து நான்கு மாதமேயான நாய்க்குட்டி ஒன்றையும் வீட்டிலிருந்த சில நகைகளையும் குறித்த நபர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனது என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் போலீசார்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் றொரன்டோவில் அமைந்துள்ள தேவாலயமொன்றில் குண்டுப் பீதி காரணமாக மக்கள் அச்சமடைந்திருந்தனர். ரொறன்ரோவின் நோர்த் யோர்க் பகுதி தேவாலயம் ஒன்றில் குண்டு வைக்கப்பட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து மக்கள் பதற்றமடைந்தனர். இருப்பினும், பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளின் பின்னர் இந்த தகவல் ஓர் போலியான தகவல் என்பது தெரிய வந்துள்ளது. போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தனர். இந்த குண்டு தொடர்பான தகவல் வெளியான போது தேவாலயத்திற்குள் எத்தனை பேர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் அயலவர் வீட்டு மரங்களை வேண்டுமென்றே சேதப்படுத்திய பெண்ணுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இவ்வாறு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. மரங்களுக்கு சேதம் விளைவித்த குறித்த பெண்ணுக்கு 150000 டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே அண்டை வீட்டிற்குள் பிரவேசித்து மரங்களை பல சந்தர்ப்பங்களில் சேதப்படுத்தியதாக இந்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுக்விந்தர் கவுர் கட்டர் என்ற பெண்ணே இவ்வாறு தண்டனைக்குRead More →

Reading Time: < 1 minuteயாழ்மாவட்ட தேர்தல் திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் இன்று (Sep 03, 2023) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் இன்று அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியுதவியில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. கட்டிடத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ.எல் ரத்நாயக்க திறந்து வைத்தார். கட்டிடத்திற்கான பெயர் பலகை திரையினை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்னாயக்க திரை நீக்கம் செய்து வைத்தார். இந்நிகழ்வில், யாழ் மாவட்ட அரசாங்கRead More →