Reading Time: < 1 minuteஅண்மையில் பாரிய நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட மொரோக்கோ மக்களுக்கு பல்வேறு வழிகளில் கனடிய மக்கள் உதவிகளை வழங்கி வருகின்றனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறக்கட்டளைகள் மற்றும் கனடிய அரசாங்க தரப்பினர், தனிப்பட்ட நபர்கள் என பல்வேறு தரப்பினரால் மொரக்கோ மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 6.8 ரிச்டர் அளவில் பதிவான நில அதிர்வு காரணமாக சுமார் 2900 பேர் பலியாகியிருந்ததுடன், ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்திருந்தனர். மொரக்கோவின் மார்க்கேச் என்ற தென்பகுதிRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீடுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. Canada Mortgage and Housing Corp என்ற நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பொருளியலாளர் அலிடெக் லொர்வித், வீடுகளுக்கு ஏற்படக்கூடிய தட்டுப்பாடு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு அளவில் கனடாவில் சுமார் 3.5 மில்லியன் வீடுகளில் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய அரசாங்கங்களினால் முன்னெடுத்து வரும் வீடமைப்பு திட்டங்கள்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் இந்திய முதலீட்டை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமென` இலங்கை இந்திய சங்கத்தின் உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர். இலங்கை இந்திய சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் நேற்றைய தினம் அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இச்சந்திப்பில் வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட இருதரப்பு பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கான வழிகள் மற்றும் மூலோபாயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பின் வளர்ச்சியை சுட்டிக்காட்டிய பிரதமர்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த இஸ்லாமிய குடும்பத்தின்மீது வேண்டுமென்றே வேனை மோதிக் கொன்ற நபர் மீதான வழக்கு விசாரணை துவங்கியுள்ளது. கனடாவில், 2021ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 6ஆம் திகதி, ஒன்ராறியோவிலுள்ள லண்டன் பகுதியில், சல்மான் அஃப்சால் (46), அவரது மனைவி மதீஹா சல்மான் (44), தம்பதியரின் மகள் யும்னா அஃப்சால் (15), தம்பதியரின் 9 வயது மகன் மற்றும் அஃப்சாலின் தாயாகிய தலத் அஃப்சால் (74) ஆகியோர் நடைபாதையில்Read More →

Reading Time: < 1 minuteகனடா ஸ்காப்ரோவில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் சிறுமியொருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் ஒரு சிறுவன் காயமடைந்துள்ளான். டுன்டாக் ட்ரைவ் மற்றும் அன்ட்ரிம் கிரசென்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எதனால் இந்த சம்பவம் இடம்பெற்றது என்பது பற்றிய விபரங்கள் எதனையும் பொலிஸார் வெளயிடவில்லை. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஅபுதாபி மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையிலான நேரடி விமான சேவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அபுதாபியின் எயார் அரேபியா விமான சேவை அறிவித்துள்ளது. இதன்படி குறித்த நிறுவனமானது அபுதாபி மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையில் வாராந்தம் மூன்று விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்கவுக்கும், திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கட்டுநாயக்கவிலிருந்து அபுதாபிக்கும் விமான சேவைகள்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாண வீடமைப்பு அமைச்சர் ஸ்டீவ் கிளார்க் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவி விலகல் தொடர்பில் கிளார்க் சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டுள்ளார். வீடமைப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே தமது நோக்கமாக காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். எனினும், தமது பிரசன்னம் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கும் என்பதனை உணர்ந்து கொண்டதனால் பதவி விலகுவதாகத் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவியை துறந்தாலும், ஒன்றாரியோ முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதிநிதியாக தொடர்ந்தும் அங்கம் வகிக்கRead More →

Reading Time: < 1 minuteஒன்றாறியோ மாகாணத்தின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கத்தில் இவ்வாறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீமைப்பு அமைச்சராக கடமை ஆற்றி வந்த ஸ்டீவ் கிளார்க் நேற்றைய தினம் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். பசுமை வலய வீடமைப்பு திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வீடமைப்பு அமைச்சர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வீடமைப்பு அமைச்சர் தனது பதவியை ராஜினாமாRead More →

Reading Time: < 1 minuteஆண்டுக்கு இத்தனை ஆயிரம் புலம்பெயர்ந்தோரை வரவேற்கிறோம், இத்தனை சர்வதேச மாணவர்களை வரவேற்கிறோம் என ஒருபக்கம் பெருமையடித்துக்கொள்கிறது கனடா. அதை நம்பி பல்லாயிரக்கணக்கானோர் கனடாவுக்குச் செல்கிறார்கள். ஆனால், வரவேற்பதுடன் தனது வேலை முடிந்துவிடுகிறது என்பதுபோல இருக்கிறது கனடாவின் நடவடிக்கைகள். கனடாவில் இவ்வளவு சம்பளம் கிடைத்தால், நம் நாட்டுப் பணத்தில் இவ்வளவு வருகிறதே என்று கணக்குப்போட்டு ஆசையுடன் கனடாவுக்குச் சென்றால், அங்கு வீடு கிடைப்பதும் கஷ்டம், வீட்டு வாடகையும் எக்கச்சக்கம் என்பது தெரியவருகிறது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான எயார் கனடா நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது. விமானம் ஒன்றில் இருக்கைகளில் வாந்தி காணப்பட்டதாகவும் இவை உரிய முறையில் சுத்தம் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் முதல் மொன்றியால் வரையில் பயணத்தை மேற்கொண்ட விமானம் ஒன்றில் இவ்வாறு பயணிகள் இருக்கைகள் அசுத்தமாக காணப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி இந்த விவகாரம் தொடர்பில் பயணி ஒருவர்Read More →