Reading Time: < 1 minuteகனடாவில் ஆபத்தான கைதிகளுக்கு குறைந்த அளவு பாதுகாப்பு கொண்ட சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மிகவும் ஆபத்தான மற்றும் ஆபத்தான கைதிகள் என குறிப்பிடப்படும் கைதிகள் குறைந்த அளவு பாதுகாப்பு உடைய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சுமார் 700 கைதிகளை இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறைந்த அளவு மற்றும் மத்திய அளவு பாதுகாப்பு உடைய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteஇந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்ட நிலையில் கனடாவில் நிகழ்ந்த இந்தக் கொலைகளுக்கு இந்தியாதான் காரணம் என கனடா குற்றம் சுமத்திய்தால் இரு நாடுகளுக்கும் இடையில் முறுகை நிலை உருவானது. இதனையது தனது தூதரை வெளியேற்றிய கனடாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், கனடா உயர் தூதரக அதிகாரியை நாட்டை விட்டே வெளியேற இந்திய மத்திய அரசு உத்தரவிட்டது. கனடா மக்களின் விசாவை நிறுத்திய இந்தியாஅதுமட்டுமல்லாது கனடாRead More →

Reading Time: < 1 minute”நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே எனது நோக்கம்” என ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு இலங்கையர்களிடமும் சர்வதேசத்திடமும் ஆதரவு இருக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”கடந்த ஆண்டு, பல உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில், இலங்கை சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக அண்மைக் காலங்களில் மிகவும் சவாலானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சுமார் ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான ஆடம்பர கைக்கடிகாரங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. றொரன்டோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான ஆடம்பர கைக்கடிகாரங்கள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ரொலெக்ஸ், பாடிக் பிலிப் ஆடம்பர பண்டக் குறிகளைக் கொண்ட கைக்கடிகாரங்கள் களவாடப்பட்டுள்ளன. இந்தக் கொள்ளைச் சமப்வத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தியRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பிய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்து சம்பவம் ஒன்றில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த பணியாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு பணிகளுக்கு உதவிகளை வழங்கியதன் பின்னர் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பிய தீயணைப்பு படை வீரர்கள் சிலர் தீ விபத்துகளில் சிக்கி உயிரிழந்ததுடன் சிலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தீயணைப்பு சேவைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா செல்லும் கனடா நாட்டினர் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு கனடா அரசாங்கம் கூறியுள்ளது. அதேபோல், கனடாவுக்கு செல்லும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்தியா தரப்பிலும் எச்சரிக்கப்பட்டனர். இந்நிலையில், கனடா நாட்டவருக்கு இந்தியா வருவதற்கான, விசா வழங்கும் பணியை இந்தியா தூதரகம் இன்று( செப்.,21) முதல் அடுத்த உத்தரவுRead More →

Reading Time: < 1 minuteஇலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக இலங்கை, மாலைதீவு மற்றும் நேபாளத்திற்கான உலக வங்கியின் பணிப்பாளர் திரு.பாரிஸ் ஹடாட்ஜேர்வோஸ் (Faris Hadad Zervos) தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸை இன்று ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துறையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமை குறித்து நாம் மிகவும்Read More →

Reading Time: < 1 minuteஉக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் வியாழக்கிழமை அவர் இவ்வாறு கனடா விஜயம் செய்ய உள்ளார். ஸெலென்ஸ்கீ நாடாளுமன்றில் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார். இந்த நிலையில் அவர் கனடாவிற்கும் விஜயம் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்ய படையெடுப்பினை எதிர்த்து உக்ரைன் முன்னெடுத்து வரும் போருக்கு கனடா உதவிகளைRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவில் சீக்கியச் சமயத் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து பின்வாங்கப்போவதில்லை எனக் கனடா கூறியுள்ளது. இதனை இந்தியா கவனிக்கவேண்டும் என்றும் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கூறியிருக்கிறார். இந்த சம்பவத்தால் கனடா – இந்திய உறவில் விரிசல் ஏற்பட்டுமென அஞ்சப்படுகின்றது. அதேசமயம் கனடாவின் தம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த இந்தியா, அவை அபத்தமானவை என கூறியது. ஹர்தீப் சிங் நிஜாரை பயங்கரவாதிRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் மக்களது ஆயுட்காலம் குறைவடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டு முதல் கனடிய மக்களின் ஆயுட்காலம் தொடர்ச்சியாக சாதகநிலை காணப்பட்டுள்ளது. எனினும் கோவிட் பெருந்தொற்று பரவுகையின் பின்னர் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டின் பின்னர் கனடிய மக்களின் ஆயுட்காலத்தில் சரிவு பதிவாகி உள்ளது. ஆண்களின் ஆயுட்காலம் அதிக அளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆண்களின் சராசரிRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சீக்கிய செயற்பாட்டாளர் கொல்லப்பட்டமைக்கு இந்திய அரசாங்கமே காரணம் என்ற கனடாவின் குற்றசாட்டுக்கு அவுஸ்திரேலியா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. இதனை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங்கின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து உயர்மட்டத்தில் கரிசனைகளை பரிமாறிக்கொண்டதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு பெரும் தலைவலியாக மாறக்கூடும்அதேவேளை அவுஸ்திரேலியா கனடாவும் பைவ்ஐஸ் உடன்படிக்கை மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றன. எனினும் கனடாவின் சந்தேகம் குறித்து ஜி20 மாநாட்டிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் சென்றவேளை அவுஸ்திரேலியாவிற்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் லொத்தர் சீட்டு மோசடியில் ஈடுபட்ட பிரம்டனைச் சேர்ந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாடு தழுவிய ரீதியில் இந்த நபர் லொத்தர் சீட்டு மோசடிகளில் ஈடுபட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. 60 வயதான கிளைவ் லோத்தியான் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மில்லியன் கணக்கான லொத்தர் சீட்டு பண பரிசு கிடைக்க பெற்றுள்ளதாக கூறி, அதற்கான வரியை செலுத்துமாறு அவர்களிடமிருந்து பணம் அபசரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2020Read More →