Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 2022ம் ஆண்டில்; மொத்தமாக ஐந்து மில்லியன் பேருக்கு உலநலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த ஒரு தசாப்த காலமாக கனடியர்கள் உள ஆரோக்கிய பிரச்சினைகளினால் பாதிக்கப்படும், சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த பத்தாண்டு காலப் பகுதியில் உள ஆரோக்கிய குறைபாடுகளுக்கு உள்ளான 15 வயதுக்கும் மேற்பட்ட கனடியர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்வடைந்துள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடா வான்கூவருக்கு கிழக்கே 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோக்விட்லாமில் என்ற பகுதிக்கு பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபர் ஒருவருக்கு கைது வாரண்ட் வழங்குவதற்காக சென்றனர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 51 வயதான போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தார். அத்துடன் இந்த சம்பவத்தில் 2 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு உள்ளனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் Condo King என பரவலாக அறியப்படும் பில் மல்ஹோத்ரா, தமது 22வது வயதில் வேலை வாய்ப்பு தேடி கனடாவில் குடிபெயர்ந்துள்ளார். இவர் இந்தியாவின் புகழ்பெற்ற BITS Pilani-ல் பொறியியல் பட்டம் பெற்ற பின்னர் தனது 22 வயதில் கனடாவிற்கு குடிபெயர்ந்துள்ளார். தற்போது பில் மல்ஹோத்ராவுக்கு 74 வயதாகிறது. இன்றைய நாளில் கனடாவில் ஒட்டாவாவில் உள்ள மிகப்பெரிய ரியல் எஸ்டேட் டெவலப்பர்களில் ஒருவரான கிளாரிட்ஜ் ஹோம்ஸின் நிறுவனர் மற்றும் தலைமைRead More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாணத்திற்கு பயணித்துள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு தனது பாரியாருடன் சென்று அஞ்சலி செலுத்தினார். யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள சந்தோஷ் நாராயணன் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த கலைஞர்களையும சந்தித்துள்ளார். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஆபத்தான கைதிகளுக்கு குறைந்த அளவு பாதுகாப்பு கொண்ட சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மிகவும் ஆபத்தான மற்றும் ஆபத்தான கைதிகள் என குறிப்பிடப்படும் கைதிகள் குறைந்த அளவு பாதுகாப்பு உடைய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சுமார் 700 கைதிகளை இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறைந்த அளவு மற்றும் மத்திய அளவு பாதுகாப்பு உடைய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteஇந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்ட நிலையில் கனடாவில் நிகழ்ந்த இந்தக் கொலைகளுக்கு இந்தியாதான் காரணம் என கனடா குற்றம் சுமத்திய்தால் இரு நாடுகளுக்கும் இடையில் முறுகை நிலை உருவானது. இதனையது தனது தூதரை வெளியேற்றிய கனடாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், கனடா உயர் தூதரக அதிகாரியை நாட்டை விட்டே வெளியேற இந்திய மத்திய அரசு உத்தரவிட்டது. கனடா மக்களின் விசாவை நிறுத்திய இந்தியாஅதுமட்டுமல்லாது கனடாRead More →

Reading Time: < 1 minute”நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே எனது நோக்கம்” என ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு இலங்கையர்களிடமும் சர்வதேசத்திடமும் ஆதரவு இருக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”கடந்த ஆண்டு, பல உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில், இலங்கை சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக அண்மைக் காலங்களில் மிகவும் சவாலானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சுமார் ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான ஆடம்பர கைக்கடிகாரங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. றொரன்டோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான ஆடம்பர கைக்கடிகாரங்கள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ரொலெக்ஸ், பாடிக் பிலிப் ஆடம்பர பண்டக் குறிகளைக் கொண்ட கைக்கடிகாரங்கள் களவாடப்பட்டுள்ளன. இந்தக் கொள்ளைச் சமப்வத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தியRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பிய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்து சம்பவம் ஒன்றில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த பணியாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு பணிகளுக்கு உதவிகளை வழங்கியதன் பின்னர் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பிய தீயணைப்பு படை வீரர்கள் சிலர் தீ விபத்துகளில் சிக்கி உயிரிழந்ததுடன் சிலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தீயணைப்பு சேவைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா செல்லும் கனடா நாட்டினர் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு கனடா அரசாங்கம் கூறியுள்ளது. அதேபோல், கனடாவுக்கு செல்லும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்தியா தரப்பிலும் எச்சரிக்கப்பட்டனர். இந்நிலையில், கனடா நாட்டவருக்கு இந்தியா வருவதற்கான, விசா வழங்கும் பணியை இந்தியா தூதரகம் இன்று( செப்.,21) முதல் அடுத்த உத்தரவுRead More →