Reading Time: < 1 minuteகனடா நாடாளுமன்ற சபாநயகர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நாஜி வீரருக்காக தலைவணங்கிய விவகாரத்தில் கடும் விமர்சனம் எழுந்ததையடுத்து, அவர் ராஜினாமா செய்துளதாக கூறப்படுகின்றது. தலைவணங்கி மரியாதை செலுத்தியதால் கடும் விமர்சனம்இந்நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, கடந்த வாரம் கனடா சென்றார். அங்கு, கனடா நடாளுமன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் ஜெர்மனிய சர்வாதிகாரி அடால்ட் ஹிட்லரின் நாஜிப்படை வீரருக்கு ,பிரதமர் ட்ரூடோ உள்பட அனைவரும் எழுந்து நின்று தலைவணங்கி மரியாதைRead More →

Reading Time: < 1 minuteசர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மீளாய்வுக்கு முன்னதாகவே பெரும்பாலான தேவைகளை இலங்கை பூர்த்தி செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் முதல்தவனை தொடர்பான மீளாய்வு மற்றும் உடன்படிக்கையை இறுதி செய்வது குறித்த கலந்துரையாடலை நேற்று நடத்தியிருந்தனர். இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 330 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு உதவும்Read More →

Reading Time: < 1 minuteகனடா இந்திய தூதரக உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, உயர் கல்விக்கு ஆலோசனை வழங்கும் இணைய தளங்கள், கனடாவுக்குச் செல்வதற்கு பதிலாக, அமெரிக்கா அல்லது பிரித்தானியாவுக்குச் செல்லுமாறு மாணவ மாணவியருக்கு ஆலோசனை வழங்கத் துவங்கியுள்ளன. கனடா இந்திய மோதல், கனடாவிலிருக்கும், மற்றும் கனடாவுக்கு கல்வி கற்கச் செல்லும் திட்டத்திலிருக்கும் இந்திய மாணவ மாணவிகளை பெரிதும் கவலையடையச் செய்துள்ளது. இந்தியா கனேடியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியுள்ளதைத் தொடர்ந்து, கனடா அதற்கு எப்படிRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் மீன்பிடி படகு ஒன்று விபத்து கொள்ளானதில் மூன்று மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கியூபெக் கடல் பகுதியில் இந்த படகு விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படகு விபத்தில் சிக்கிய மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கியூபிக் மாகாணத்தின் நோட்ஷோ பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் ஆறு மீனவர்கள் மொன்றியலுக்கு 1300 கிலோமீட்டர் தொலைவில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன் போது படகு கவிழ்ந்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சீக்கிய செயற்பாட்டாளர் ஹர்தீப் சிங் நிஜார் கொலை குறித்த விசாரணைகளிற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என இந்தியாவை தனிப்பட்ட ரீதியிலும் பகிரங்கமாகவும் கேட்டுக்கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனை அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மத்தியு மில்லர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். கனடாவின் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தையும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், கனடா பிரதமர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் ஆழ்ந்தRead More →

Reading Time: < 1 minuteகனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். நியுயோர்க்கில் ஏஎன்ஐக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கனடா இந்திய இராஜதந்திர முறுகல் நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ள அலிசப்ரி, உறுதியான ஆதாரங்கள் இன்றி இந்தியாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தமைக்காக கனடா பிரதமரை கடுமையாக சாடியுள்ளார். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லைகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஆதாரமற்ற பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர் என்பதால் அவரது கருத்துக்கள் எனக்குRead More →

Reading Time: < 1 minuteஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பதற்கான இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெர்வோஸ்க்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் பல விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இதேவேளை, கடந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஆளும் லிபரல் கட்சிக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதான எதிர்க்கட்சியான கொன்சேவடிவ் கட்சிக்கு மக்கள் ஆதரவு கூடி வரும் நிலையை அவதானிக்க முடிவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொன்சேவடிவ் கட்சிக்கான மக்கள் ஆதரவு 34.9 வீதமாகவும், லிபரல் கட்சிக்கான ஆதரவு 28.9 வீதமாகவும், என்.டி.பி கட்சிக்கான மக்கள் ஆதரவு 22.2 வீதமாகவும் காணப்படுவதாக கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. லிபரல் கட்சிக்கான ஆதரவு 0.6 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை, கொன்சேவடிவ்Read More →

Reading Time: < 1 minuteவெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் காலிஸ்தான் தீவிரவாதிகள் 19 பேரின் சொத்துகளை முடக்க இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கனடாவில் இருந்து செயல்படும் காலிஸ்தான் தீவிரவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்துக்கு இந்தியாவுக்கு தொடர்பிருபதாக கனடா குற்றம் சுமத்தியதால் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஹர்தீப் சிங் நிஜாருக்குRead More →

Reading Time: < 1 minuteகனடா ஒட்டோவாவில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றிலிருந்து விழுந்த மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். டொனால்ட் வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பல மாடிகளில் இருந்து இந்த சிறுவன் கீழே விழுந்து உளளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் காயம் அடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். சிறுவன் 18 ஆம் மாடியில் இருந்துRead More →