Reading Time: < 1 minuteகனடாவில் அதிகளவில் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாட்டில் அதிகம் பிரபல்யமான குழந்தைப் பெயர்கள் குறித்த விபரங்களை கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் அதிகம் பிரபல்யமான குழந்தைப் பெயர்களின் விபரங்களே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக கனடாவில் அதிகம் பிரபல்யமான பெண் குழந்தை பெயராக ஒலிவியா (Olivia) காணப்படுகின்றது. கடந்த 2022ம் ஆண்டில் ஒலிவியா என்ற பெயர் 1804 தடவைகளும், எம்மாRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் மீது இந்திய ஹாக்கர் குழு ஒன்று சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் முக்கிய நிறுவனங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த குழு ஒன்று இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படுகின்றது. அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்படும் சில நிறுவனங்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் இந்த தாக்குதலினால் பெரிய அளவு பாதிப்புகள் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடிய ராணுவத்தின் இணையதளம் அலைபேசி பயனர்களினால் பார்வையிடRead More →

Reading Time: < 1 minuteகனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் ஒருவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. கனடாவின் பிரதமர் மற்றும் கியூபெக் மாகாண முதல்வர் பிரான்கோயிஸ் லெகுலாட் ஆகிய இருவருக்கு எதிராகவும் இந்த நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. 30 வயதான ஜெமெயின் லெமேய் என்ற நபரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இந்த நபருக்கு எதிராக ஆயுத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மொன்றியால் நகரில் இருந்து சுமார் 200Read More →

Reading Time: < 1 minuteTimes Higher Education World University 2024 தரவரிசையின் அடிப்படையில் இவை இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. எனினும் இந்த பல்கலைக்கழகங்கள் இரண்டும் குறித்த தரவரிசையில் முதல் 1000 இடங்களுக்குள் இடம்பிடிக்கவில்லை என்றும் அறியப்படுகின்றது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் நபர் ஒருவர் தனது முன்னாள் காதலியை படுகொலை செய்தமைக்காக நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு அகர் ஹசன் என்ற நபர் மெலின்டா வசிலிஜி என்ற காதலியை கொலை செய்திருந்தார். 47 தடவைகள் குறித்த பெண் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. படுகொலையின் பின்னர் நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஹசானை அமெரிக்க பொலிஸார் கைது செய்து கனடாவிடம் ஒப்படைத்தனர். குற்றச்சாட்டுக்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு சனத்தொகை வளர்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 70 ஆண்டுகளில் அதிகபட்சமாக தற்பொழுது நாட்டில் சனத்தொகை வளர்ச்சி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2023ம் ஆண்டு ஜுலை மாதம் வரையிலான காலப் பகுதியில் நாட்டின் சனத் தொகையானது 1.15 மில்லியனினால் உயர்வடைந்துள்ளது. ஜீ7 நாடுகளின் வரிசையில் கனடாவிலேயே அதிகளவு சனத்தொகைRead More →

Reading Time: < 1 minuteபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ யூத மக்களின் நினைவுகளை மீறியமைக்காக மன்னிப்பு கோரியுள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த 22 ஆம் திகதி கனடாவுக்கு விஜயம் செய்திருந்தார். அவருடன் வந்திருந்த 98 வயதான போர் வீரர் யாரோஸ்லாவ் ஹூன்கா கனடா நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டார். இதனிடையே அவர் 2-ம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜிப் படையில் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்றும் லட்சக்கணக்கான யூத மக்கள் உயிரிழக்க காரணமானவர் எனவும் தகவல் பரவியது. இதற்குRead More →

Reading Time: < 1 minuteஉலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடமாகாண சுற்றுலா தின நிகழ்வுகள் எதிர்வரும் 29ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற உள்ளதாக வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் அ.பத்திநாதன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” கடந்த 1980 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் செம்டெம்பர் 27 ஆம் திகதி உலக சுற்றுலா தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் போலி காசோலை பயன்பாட்டு மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றாறியோ மாகாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் போலிக்காசோலை மோசடியில் சிக்கி 38 ஆயிரம் டாலர்களை இழந்துள்ளார். உரிய நேரத்தில் வங்கிக்கு இது குறித்து அறிவிக்காத காரணத்தினால் அவர் இவ்வாறு பணத்தை இழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குயான் மெஷின் ஒர்க்ஸ் என்னும் நிறுவனத்தின் உரிமையாளர் ஜோன் என்பவரே இவ்வாறு பணத்தை இழந்துள்ளார். தனது ஒரு காசோலையை பிரதி செய்து எட்டுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஹமில்டனில் ஆரம்ப பாடசாலையொன்றில் குண்டு இருப்பதாக மிரட்டிய 13 வயதான சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சிறுவனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மவுண்ட் அல்பியன் ஆரம்ப பாடசாலைக்கு தொலைபேசி வாயிலாக குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் தாம் இவ்வாறு குண்டு தாக்குதல் தொடர்பில் அச்சுறுத்தல் விடுத்ததாக சிறுவன் விசாரணைகளின் போது ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த 21 ஆம் திகதி முதல்Read More →