Reading Time: < 1 minuteநல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவ திருவிழாவில் சிறுவர்களை வைத்து சாகச நிகழ்ச்சிகளை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பூங்காக்கள் மற்றும் தாவர பண்ணைகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் டொரன்டோவின் பெய்ரே பகுதியில் சுமார் 100 டாலர்கள் பெறுமதியான இரண்டு தாவரங்கள் களவாடப்பட்டமை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு பல்வேறு இடங்களில் தாவரங்கள் களவாடப்படும் சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளன. வீடுகளில் வளர்க்கப்படும் சிறு தாவரங்கள் முதல் பூங்காக்களில் வளரும் தாவரங்களும் இவ்வாறு களவாடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாவரங்கள் களவாடப்படுவதனால் பாரியளவு நட்டம் ஏற்படுவதாக பூங்காRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாழ்ந்துவரும் வயது முதிர்ந்த ஒரு இந்திய தம்பதியர் இந்த வார இறுதியில் நாடுகடத்தப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர்களது ஆதரவாளர்கள் கனேடிய புலம்பெயர்தல் துறை அமைச்சர் அலுவலகம் முன் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியர்களான Rajvinder Kaurம் Randhir Singhம் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கனடாவில் தங்கியுள்ளார்கள். போராளிக் குழு ஒன்றுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் கூறி இந்திய பொலிசார் Randhir Singhஐக் கைதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் இற்றோபிகாக் பிரதேசத்தில் 92 வயதான முதியவர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. டொரன்டோ போலீசார் இந்த குற்றச்சாட்டை சுமத்தி உள்ளனர். கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி குறித்த நபர் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டுன்டாஸ் மற்றும் ப்ளோர் வீதிகளுக்கு அருகாமையில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தனது வீட்டுக்கு அழைத்த சிலரிடம் குறித்த முதியவர் அநாகரிகமாக நடந்து கொண்டார் என குற்றம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் சில நகரங்களில் வீடு கொள்வனவு செய்வது என்பது மிக சவால் மிக்க ஒன்றாக காணப்படும் நிலையில் சில நகரங்களில் மலிவான விலைக்கு வீடுகளை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் சராசரி வருமானம் ஈட்டும் ஒருவரால் வீடு ஒன்றை கொள்வனவு செய்வது சிரமமானதாகவே காணப்படுகின்றது. எனினும் சில நகரங்களில் குறைந்த விலையில் வீடுகளை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது. Zoocasa என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுRead More →

Reading Time: < 1 minuteசர்வதேச நாணய நிதியம் முன்னறிவித்துள்ள 03 வீத சுருக்கத்தை விட வலுவான பொருளாதார செயற்பாட்டை இலங்கை அடைய முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தனியார் துறையின் வட்டி வீதங்கள் மேலும் குறைய வேண்டும் என கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் உண்மையான பொருளாதாரத்தின் மீது நிதிக் கொள்கையின் பரிமாற்றம் இதுவரை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர்Read More →

Reading Time: < 1 minuteசீனா தவிர்ந்த வேறும் நாடுகளும் கனேடிய விவகாரங்களில் தலையீடு செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் என்டிபி கட்சி தலைவர் ஜக்மீட் சிங் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கடந்த காலங்களில் கனேடிய பொது தேர்தல்களில் சீனா தலையீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. கடந்த இரண்டு பொது தேர்தலின் போதும் சீனா தலையீடு செய்தது என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும் சீனா தவிர்ந்த வேறும் நாடுகளும் பல்வேறு வழிகளில் கனேடிய விவசாயங்களில்Read More →

Reading Time: < 1 minuteநைஜருக்கான உதவிகள் நிறுத்தப்படும் என கனடா தெரிவித்துள்ளது. நைஜர் நாட்டுக்காக இதுவரை வழங்கப்பட்ட நிதி உதவிகளை நிறுத்துவதாக கனடிய அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நைஜரில் ராணுவ சூழ்ச்சி மூலம் ஆட்சி கைப்பற்றப்பட்டுள்ளது. ஜனநாயக நெறிமுறைகளுக்கு புறம்பான வசையில் நைஜரில் ஆட்சி நிறுவப்பட்டுள்ளமைக்கு கனடிய அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இதேவேளை நைஜருக்கு கனடிய அரசாங்கம் வழங்கி வந்த உதவி திட்டங்களை இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஜனநாயக ரீதியான ஆட்சி மீண்டும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 40 ஆண்டுகளின் பின்னர் தனது காதலனுடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். கேப்ரியலா மெலின்டாஸ் என்ற பெண்ணே இவ்வாறு தனது காதலரை கரம் பற்றி உள்ளார். நிக்கரகுவா நாட்டில் வசித்த போது, தனக்கு 13 வயது இருக்கும் போது 15 வயதான ஜெமி குடாரா என்பவரை காதலித்ததாக குறிப்பிடுகின்றார். எனினும் நிக்கரகுவாவில் இடம் பெற்ற சிவில் யுத்தம் காரணமாக இருவரும் பிரிந்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கார்பன் வரி அறவீடு செய்வது தொடர்பில் மக்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. நானோஸ் ரிசர்ச் நிறுவனத்தினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் போது இந்த விடயம் தெரிய வந்துள்ளது. பொருத்தமற்ற நேரத்தில் கார்பன் வரி அறவீடு மேற்கொள்ளப்படுவதாக கருத்துக்கணிப்பில் பங்கேற்ற மூன்றில் இரண்டு பங்கினர் தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு இந்த வரி அறவீடு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இவ்வாறுRead More →

Reading Time: < 1 minuteஇந்தமாதம் முதல் பண்டமாற்று ஒப்பந்தத்தின் கீழ் ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியை ஆரம்பிப்பதற்கு இலங்கை எதிர்ப்பார்த்துள்ளது. 2012ம் ஆண்டு ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்க்காக பண்டமாற்று ஒப்பந்ததின் படி, தேயிலை ஏற்றுமதிக்காக 2021ம் ஆண்டு ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது. இந்தநிலையில், கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமைகளை காரணமாக அது தாமதமாகியது. இந்த விடயம் தொடர்பில், இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்துடன் விரைவில் ஒப்பந்தம் செய்தப் பின்னர், தேயிலை ஏற்றுமதிக்கு தேவையானவற்றைRead More →

Reading Time: < 1 minuteகாலநிலை மாற்றம் காரணமாக கனடாவில் ஆபத்தான நோய் ஒன்று பரவுவதாக தெரிவிக்கப்படுகிறது. பங்கஸ் வகை ஒன்றினால் இந்த நோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வெலி ஃபீவர் என்று அழைக்கப்படும் இந்த நோயானது தற்பொழுது கனடாவிலும் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடுமையான வரட்சி நிலவும் பகுதிகளிலே இந்த நோய் பரவுகை காணப்பட்டது. குறிப்பாக பாலைவனப் பகுதிகளில் இவ்வாறான நோய் பரவுகை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகிறது. உலக அளவில் காலநிலை மாற்றத்தினால் தற்பொழுது இந்தRead More →