Reading Time: < 1 minuteகனடாவின் கியூபிக் மாகாணத்தின் எல்லை பகுதியில் பெண் ஒருவர் காட்டில் குழந்தையை பிரசவித்துள்ளார். கனடாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்கு பிரவேசிக்க முயன்ற பெண்ணே இவ்வாறு குழந்தையை பிரசவித்துள்ளார். இளம் குடும்பம் ஒன்று சட்டவிரோதமான முறையில் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு பிரவேசிக்க முயற்சித்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். குறித்த பெண் பிரசவ வலியினால் அவதியுறுவது தொடர்பில் போலீஸ் அவசர அழைப்பிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. காட்டில் பிறந்த குழந்தையும் தாயும் நலமாக இருக்கின்றனர்Read More →

Reading Time: < 1 minute37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து பயணிகள் கப்பல்கள் செல்வதற்கு வசதியாக தலைமன்னார் துறைமுகத்தை மீண்டும் அமைக்க துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. வடக்கில் இடம்பெற்ற மோதல்களின் போது இந்த துறைமுகம் அழிக்கப்பட்டதுடன், கைவிடப்பட்டது. இதன்படி, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பணிப்புரையின் கீழ், கப்பலை மீள நிர்மாணிக்கும் பொறுப்பு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது. முதலீட்டின் மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 1,800 மில்லியன்.Read More →

Reading Time: < 1 minuteஅபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ள டைட்டானிக் புகழ் பிரபல பாடகியான செலின் டயான் தொடர்பில், அவரது சகோதரி முக்கிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார். புகழ் பெற்ற டைட்டானிக் திரைப்படத்தில் இடம்பெற்ற ’Every night in my dreams I see you’ என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், இன்றும் பலரது விருப்பப்பாடலாக அது அமைந்துள்ளது. அந்தப் பாடலைப் பாடியவர் பிரபல கனேடிய பாடகியான செலின் டயான். அவரது குரலுக்கு பலரும்Read More →

Reading Time: < 1 minuteநாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை Sri Lanka Unique Digital Identity SL-UDI) துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய – இலங்கை திட்டக் கண்காணிப்பு குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கேள்விப் பத்திரம் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், உரிய கால வரையறையின் படி அவை பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் களவாடப்பட்ட 138 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 23 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கனடாவின் வின்ட்ஸோர் பகுதியில் இந்த வாகனங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. சுமார் ஒன்பது மில்லியன் டொலர் பெறுமதியான களவாடப்பட்ட வாகனங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திட்டமிட்ட கும்பல் ஒன்று வாகனங்களை கொள்ளையிட்டுள்ளதாகவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம், குவைட், லெபனான், கொலம்பியா, கொங்கோ போன்றRead More →

Reading Time: < 1 minuteறொரன்ரோவில் நாய் கடித்து பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கிழக்கு யோர்க் பிராந்தியத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நாயின் உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சி.சி.ரி.வி காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த பெண்ணின் தலை, கழுத்து, முதுகு மற்றும் கால் என பல்வேறு இடங்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. கட்டுப்பாடின்றி நாயை வளர்த்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் நீரில் மூழ்கிய ஏழு கப்பல்களின் பாகங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். கியூபெக் மாகாணத்தின் மாக்டாலன் தீவுகளில் இந்த கப்பல் இடிபாடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் சுழியோடிகளினால் இந்த கப்பல் பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 18ம் நூற்றாண்டில் மூழ்கிய கப்பல்களின் பாகங்கள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் ஊகம் வெளியிட்டுளு;ளனர். ஆய்வாளர் ஜேன் சிமோன் ரிச்சர்ட் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். இந்த கப்பல்Read More →

Reading Time: < 1 minuteகட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் அபுதாபி விமான நிலையத்திற்கும் இடையில் குறைந்த கட்டண விமான சேவையை ஆரம்பிப்பதற்கு இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை சான்றிதழை வழங்கியுள்ளது. எயார் ஏசியா – அபுதாபி ஏர்லைன் நிறுவனத்திற்கு நேற்று விமான நடவடிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். இதன்படி இந்த விமான நிறுவனம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து தனது விமானச் சேவையை ஆரம்பிக்கவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. ShareTweetPin0Read More →

Reading Time: < 1 minuteகடந்த ஜூலை மாதம் ரொறன்ரோ நகரில் வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ள அதேவேளை, வீடுகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது. ரொறன்ரோ பிராந்திய ரியல் எஸ்டேட் சபை இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் வீடுகளின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜூலை மாதத்தில் சுமார் 5250 வீடுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் இது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 11.5 வீத வளர்ச்சிRead More →

Reading Time: < 1 minuteகனேடிய தீவொன்றை இராட்சத பனிப்பாறை ஒன்று நெருங்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை வியப்பிலாழ்த்தியுள்ளன. கனடாவின் Newfoundland பகுதியை நோக்கி அந்த இராட்சத பனிப்பாறை நகர்ந்துவருகிறது. அந்த பகுதியில் அடிக்கடி பனிப்பாறைகள் மிதந்துவருவதுண்டாம். குறிப்பிடத்தக்க விடயம் என்னெவென்றால், இந்த பகுதியில்தான், 1912ஆம் ஆண்டு பனிப்பாறை ஒன்றில் மோதி டைட்டானிக் கப்பல் மூழ்கியதாம். இந்நிலையில், Newfoundland பகுதியை நோக்கி இராட்சத பனிப்பாறை ஒன்று நகர்ந்துவரும் காட்சிகள் ட்விட்டரில் வெளியாகியுள்ளன. SpriterTeam என்னும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஒன்றாறியோ மாகாணத்தின் ஒஷாவா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றுள்ளார். லொத்தர் சீட்டிலுப்பில் ஐந்து லட்சம் டொலர் பணப்பரிசு வென்றுள்ளார்.லொட்டோ மேக்ஸ் என்னும் லொத்தர் சீட்டிலுப்பில் அவர் இவ்வாறு பண பரிசினை வென்றெடுத்துள்ளார். 46 வயதான பிரைன் வோகன் என்பவரே இவ்வாறு பண பரிசு வென்றெடுத்துள்ளார். எனினும் பரிசுத்தொகை வென்றெடுக்கப்பட்டது அறிந்தது முதல் ஒரு வார காலமாக தாம் நித்திரையின்றி தவிப்பதாக தெரிவிக்கின்றார். மகிழ்ச்சிRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீதியில் ஓடும் பெரும்பாலான வாகனங்கள் பாதுகாப்பற்றவை என தெரிவிக்கப்படுகின்றது. கனடிய போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த தகவல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடாவில் வீதியில் ஓடும் வாகனங்களில் சுமார் 6.6 மில்லியன் வாகனங்கள் பாதுகாப்பற்றவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆய்வு ஒன்றின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு வரையில் கனடாவில் சுமார் 33.3 மில்லியன் வாகனங்கள்Read More →