Reading Time: < 1 minuteகனேடிய நகரமொன்றில், வீடு ஒன்றிலிருந்து போதைப்பொருட்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்களை பொலிசார் பறிமுதல் செய்துள்ளார்கள். போதைப்பொருள் கடத்தல் விசாரணை ஒன்று தொடர்பாக, Saskatchewan மாகாணத்திலுள்ள Prince Albert நகரில் வீடு ஒன்றை பொலிசார் சோதனையிட்டார்கள். சோதனையின்போது அந்த வீட்டில் இரண்டு வகை போதைப்பொருட்கள், மூன்று துப்பாக்கிகள், குண்டு துளைக்காத உடை ஒன்று மற்றும் 2,000 டொலர்கள் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக Alexandra Tinker (27) என்னும்Read More →

Reading Time: < 1 minuteமதுரை மற்றும் யாழ்ப்பாணத்துக்கு இடையில் விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கையின் விமானப் போக்குவரத்து அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த விமான சேவையை வாரத்திற்கு 7 நாட்களும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை மற்றும் கொழும்பு இடையேயான முதலாவது சர்வதேச விமான சேவை 2012 ஆம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காட்டுத்தீ காரணமாக ஒன்பது வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த பரிதாப சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. காட்டுத் தீ புகை காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் மரண விசாரணையாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 9 வயதான கார்ட் வீக் என்ற சிறுவனே காட்டு தீ புகையை சுவாசித்த காரணத்தினால் உயிரிழந்துள்ளார. காட்டுத்தீ புகையினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் மக்களை விழிப்புணர்வுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் இட்டாபிகொக் பகுதியில் கோவிட் 19 தொற்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இட்டாபிகொக் பொது வைத்தியசாலையின் ஓர் பகுதியில் இவ்வாறு கோவிட் பெருந்தொற்று பரவத் தொடங்கியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது வைத்தியசாலையில் இருதய நோய் பிரிவில் இந்த தொற்று பரவுகை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக குறித்த சிகிச்சை பிரிவிற்கு நோயாளர்களை அனுமதிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minuteபுலம்பெயர்தல் பிரச்சினைகளால் 24 ஆண்டுகளாக பிரிந்திருந்த கணவனும் மனைவியும் தற்போது ஒன்று சேர்ந்துள்ளதைக் குறித்த ஒரு நெகிழவைக்கும் செய்தி இது. திருமணமாகி 24ஆண்டுகள் ஆகிய நிலையிலும், அந்த தம்பதி இணைந்திருந்த நாட்கள் மிகவும் குறைவு என்றே சொல்லவேண்டும். கணவர் பரம்ஜீத் பசந்தி (Paramjit Basanti, 72) கனடாவில் வாழ, மனைவி சரன்ஜீத் பசந்தி (Charanjit Basanti, 55) இந்தியாவில் வாழ்ந்துவந்தார். இந்த காதல் தம்பதியர் இப்படி ஒருவரை ஒருவர் நினைத்துக்கொண்டேRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிராம்டனில் மீண்டும் கிரிக்கெட் போட்டி தொடர் ஒன்று நடைபெற உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் மாபெரும் கிரிக்கெட் போட்டியொன்று நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டிக்கு உலக அளவில் பாரிய ரசிகர்களின் வரவேற்பு காணப்பட்டது. அந்த நிலையில் மீண்டும் இவ்வாறான ஓர் கிரிக்கெட் போட்டியொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. t20 போட்டி தொடராக இந்த போட்டி நடைபெற உள்ளதாகவும் ஆறு அணிகள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மொத்தமாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரஜை ஒருவரை தீவிரவாத சந்தேகத்தின் பேரில் பிரித்தானிய போலீசார் கைது செய்துள்ளனர். லண்டன் மெட்ரோ போலிட்டன் போலீசார் குறித்த கனடியரை கைது செய்துள்ளனர். 28 வயதான குறித்த கனடியரை ஹீட்ரு விமான நிலையத்தில் போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பயங்கரவாத எதிர்ப்பு புலனாய்வு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் இருந்து புறப்பட்டு ஹீத்ரூ விமான நிலையத்தை அடைந்த நிலையில் சந்தேக நபரை கைது செய்ததாக அதிகாரிகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் டொரன்டோ நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்துவதற்கு எவ்வளவு பணம் உழைக்க வேண்டும் என்பது பற்றி அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் பிரகாரம் டொரண்டோ நகரின் குடியிருப்பு தொகுதி ஒன்றில் ஒரு படுக்கையறையை கொண்ட வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்துவதற்கு மணித்தியாலம் ஒன்றிற்கு 40 டாலர்களையேனும் உழைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் பிரதான நகரங்களில் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்துவது சவால் மிக்க விடயமாக மாறிRead More →

Reading Time: < 1 minuteநாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய ஊழல் ஒழிப்பு சட்டமூலம் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலம் தொடர்பில் 196 திருத்தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டமை விசேட அம்சமாகும். சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பின் பின்னர், ஊழல் ஒழிப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார். ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு ஜூலை மாதம் 6ஆம் திகதி நாடாளுமன்றத்தில்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார். குறித்த சந்திப்பில் யாழ் பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட சில உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். ShareTweetPin0 SharesRead More →