Reading Time: < 1 minuteஅமெரிக்காவில், கனடிய பிரஜை ஒருவருக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடிய சிறையொன்றிலிருந்து மிகவும் ஆபத்தான போதைப் பொருளை பல நாடுகளுக்கு விநியோகம் செய்துள்ளதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் கியூபேக் மாகாணத்தைச் சேர்ந்த சந்தேக நபர், பென்டய்ல் என்ற போதை மருந்து விநியோகம் செய்தார் என தெரிவிக்கப்படுகிறது. மொன்றியலைச் சேர்ந்த 43 வயதான் சான் நக்யுயின் என்பவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் 9.2 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய பொருட்களை திருடிய கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 15 பேரும் இந்திய வம்சாவளியினர் ஆவர். கனடாவின் பீல் முனிசிபாலிட்டி மற்றும் கிரேட்டர் ரொரன்றோ பகுதிகளில் ட்ராக்டர் ட்ரெய்லர் வகை வாகனங்கள் திருட்டுபோவதாக பொலிசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. அதைத் தொடர்ந்து, பொலிசார் தனிப்படை அமைத்து அந்த திருடர்களைத் தேடிவந்தனர். தற்போது, இந்த திருட்டுகள் தொடர்பாக 15 இந்திய வம்சாவளியினரை பொலிசார்Read More →

Reading Time: < 1 minuteபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்தின் செலவுகள் தொடர்பில் மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்து கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. அரசாங்கம் சரியான விடையங்களுக்கு செலவிடுகின்றதா என்பது குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 23 வீதமான மக்கள் மட்டுமே அரசாங்கத்திற்கு சார்பாக கருத்து வெளியிட்டுள்ளனர். அரசாங்கத்தின் செலவுகள் தொடர்பில் திருப்தி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொண்ட்ரியால் பொருளியல் நிறுவகத்தினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் அண்மைக்காலமாக கார் விலைகளில் அதிகரிப்பு பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய கார்களைப் போலவே பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான விலையும் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் சராசரியாக புதிய காரொன்றின் விலை 66288 டாலர்கள் என பதிவாகியுள்ளது. இது கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 21.3 வீத அதிகரிப்பாகும். மேலும் பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றின் சராசரி விலை 39645 டாலர்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் உணவு வழங்குவதாக கூறி பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். டொரன்டோவின் டப்லின், ப்ளூ வீதிகளுக்கு அருகாமையில் வீடற்ற பெண் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார். போதை மருந்து வழங்கி கொடூரம்வீடற்ற பெண் ஒருவருக்கு ஒரு வேளை உணவும் இரவு தங்குவதற்கு வசதியும் அளிப்பதாகவும் உறுதியளித்து இவ்வாறு துன்புறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண்ணுக்கு போதை மருந்து வழங்கி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்தRead More →

Reading Time: < 1 minuteஇந்தியா மற்றும் இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது. ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஒத்துழைப்பின் பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட திட்டங்களின் பொருளாதார அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், சூரிய சக்தி திட்டத்திற்கான எரிசக்தி அனுமதி, IPL மற்றும் லங்கா பேRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் புள்ளி விபரவியல் திணைக்களத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்யும் போது கடந்த ஜூன் மாதத்திற்கான பணவீக்க வீதம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக ஜூன் மாத பணவீக்கமானது இரண்டு தசம் எட்டு வீதம் என புள்ளிவிபரவியல் திணைக்களம் சுட்டிக்காட்டி உள்ளது. எரிபொருளுக்கான விலை குறைப்பு இந்த பணவீக்க வீழ்ச்சியில் முக்கிய தாக்கத்தை செலுத்தியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் மளிகை பொருட்களுக்கான விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துRead More →

Reading Time: < 1 minuteகனடா ரொறன்ரோவில் நகரத்தில் இயங்கி வரும் சில மளிகை கடைகள் பியர் மற்றும் வைன் வகைகள் விற்பனை செய்வதனை நிறுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இந்த தீர்மானம் பியர் மற்றும் வைன் வகைகள் அதிகளவில் களவாடப்படுவதனால் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த பொருட்களுக்கான இலாப வீதம் மிகவும் குறைவானது என மளிகை கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இந்த பொருட்களை விற்பனை செய்வதன் மூலம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் சைபர் தாக்குதல்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் பல்வேறு நிறுவனங்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கனடிய சைபர் பாதுகாப்பு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிய வழிகளில் அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சைபர் தாக்குதல் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாகவும் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அந்த நிலையம் சுட்டிக்காட்டி உள்ளது. நிறுவனங்களின் கணினி கட்டமைப்புக்குள் பிரவேசித்து கப்பம் கோரும் நடவடிக்கைகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் கெலவ்னா பகுதியில் இரண்டு சிறுமிகளை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அம்பர் எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது 8 வயதான அவுரா பால்டன் மற்றும் 10 வயதான ஜஸ்வா கோல்டன் ஆகிய இரண்டு சிறுமிகளை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாயுடன் கெலவ்னா பகுதிக்கு பயணம் செய்த இருவரும் இரண்டு சிறுமிகளும் காணவில்லை என அவர்களது தந்தை முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் சர்ரேRead More →