Reading Time: < 1 minuteகனடாவில் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட ஒரு தொகுதி பாரிய குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. கனடாவின் நியூபவுன்ட்லாண்ட் பகுதியில் இந்த குண்டுகள் பிடிக்கப்பட்டுள்ளது. போர் காலத்தில் மூழ்கிய இரண்டு அமெரிக்க கப்பல் இடிபாடுகள் அமைந்துள்ள பகுதிகளில் இவ்வாறு சுமார் 12 குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கண்டு பிடிக்கப்பட்ட ஒரு குண்டு 227 கிலோ கிராம் எடையுடையது என தெரிவிக்கப்படுகின்றது. கனடிய கடற்படையினர் இந்த குண்டுகளை கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ரக்ஸ்ரன்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவைச் சேர்ந்த தந்தை ஒருவரும் மகனும் இரண்டு நாட்கள் பயணம் செய்து கனடாவிற்கு வந்துள்ளனர். வாகமொன்றில் இந்த இருவரும் பயணம் செய்துள்ளனர். எனினும், இவர்கள் கனடா வருவதற்கான காரணம் விநோதமானது. கனடாவில் மட்டும் கிடைக்கக் கூடிய சிப்ஸ் வகை ஒன்றை கொள்வனவு செய்யும் நோக்கில் தொலைதூரத்திலிருந்து கனடா வந்துள்ளனர். பிரபலமான உருளைக் கிழங்கு சிப்ஸ் வகையொன்றை கொள்வனவு செய்வதற்காக தந்தையும் மகனும் ஜீப் வண்டியில் கனடா வந்துள்ளனர். லைபர்மேன் என்றRead More →

Reading Time: < 1 minute700 இந்திய மாணவர்களை ஏமாற்றி, அவர்கள் நாடுகடத்தப்படும் நிலைமையை ஏற்படுத்திய ஏஜண்ட், கடந்த மாதம் திருட்டுத்தனமாக கனடாவுக்குள் நுழையமுயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, Brijesh Mishra என்பவர் நடத்தும் Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி கனடாவில் கல்வி கற்பதற்காக, கல்வி விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார்கள் 700 மாணவர்கள். அவர்கள் படிப்பை முடித்து நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரிRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் வாழ்க்கைத் தரம் பற்றிய புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகளின் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பீடு செய்யும் போது கனடா பின்னடைவை சந்;தித்துள்ளது. அண்மையில் இது தொடர்பில் இந்த ஆய்வு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியானது பொருளாதார சுபீட்சத்தை பிரதிபலக்காது என ஆய்வினை மேற்கொண்ட TD என்ற நிறுவனத்தின் பொருளியியலாளர் மார்க் எர்க்காலோ தெரிவித்துள்ளார். மெய்யான மொத்த தேசிய உற்பத்தியின் அடிப்படையில் கனடா ஏனைய நாடுகளை விடவும் பின்தள்ளப்பட்டுள்ளதாகத்Read More →

Reading Time: < 1 minuteஎதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மீளாய்வு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளின் 80% தற்போது நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதேவேளை, சூதாட்ட மற்றும் பந்தய வரி திருத்தம் தொடர்பான விதிமுறைகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும்Read More →

Reading Time: < 1 minuteகனடிய வரலாற்றில் மிக மோசமான பிரதமர் என கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் தற்போதைய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த 55 ஆண்டுகளில் கனடாவில் ஆட்சி செய்த பிரதமர்களில் மிக மோசமான பிரதமராக தற்போதைய பிரதமர் ட்ரூடோ பட்டியலிடப்பட்டுள்ளார். கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 30 வீதமானவர்கள் மோசமான பிரதமராக ட்ரூடோவை கருதுகின்றார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கருத்துக் கணிப்பில் பங்குபற்றிய பத்து பேரில் மூன்று பேர் தற்போதைய பிரதமரே ஒப்பீட்டளவில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்றுக் கொள்வது சவால் மிக்கது என தெரிவிக்கப்படுகின்றது. குடும்பம் ஒன்று வாடகைக்கு வீடு ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக இரண்டு ஆண்டுக்கான வீட்டு வாடகையை மொத்தமாக செலுத்த தயார் என அறிவித்துள்ளது. எனினும், அந்தக் குடும்பத்தினால் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோவின் அயுரோராவில் வாழ்ந்து வரும் டேவிட் எலிசன் குடும்பத்தினரே இந்த நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளனர். வாடகைத்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பெண் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் 22 மில்லியன் டொலர்களை பரிசாக வென்றுள்ளார். கிங்ஸ்டன் பகுதியைச் சேர்ந்த லாவுரி ஸ்கொட் என்ற பெண் இவ்வாறு பரிசு வென்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 9ம் திகதி இடம்பெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் இந்த பரிசுத் தொகை வென்றெடுக்கப்பட்டுள்ளது. இந்த பெண் லொத்தர் சீட்டிலுப்பு நிறுவன சந்தாதாரர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் தானியங்கி அடிப்படையில் இந்த சீட்டு கொள்வனவுRead More →

Reading Time: < 1 minuteஇந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் பாலத்தை அமைக்கும் திட்டம் குறித்து நாடாளுமன்றமும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் முன்மொழிவை வழங்கும் என இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் புதுடில்லி விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வலியுறுத்தியிருந்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான படகு சேவையை தொடங்குவதற்கு ஜனாதிபதி முன்மொழிந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் தேடப்பட்டு வந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பெண் தவறுதலாக மேற்கொண்ட அழைப்பினால் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். 42 வயதான குறித்த பெண்ணை, குயெல்ப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 911 என்ற பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு குறித்த பெண் தவறுதலாக அழைப்பினை மேற்கொண்டுள்ளார். குறித்த பெண் தவறுதலாக அழைப்பினை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். எனினும், அழைப்பினை எடுத்த பெண் வேறும் ஒர் பொலிஸ் நிலையத்தில் தேடப்பட்டு வருபவர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பெண்கள் கழிப்பறைக்குள் காணொளிகளை பதிவு செய்தவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். லிபெக்ஸின் டார்மவுத் பகுதியின் நீச்சல் தடாகமொன்றின் கழிப்பறையில் காணொளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 41 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கழிப்பறைக்குள் காணொளிகளை பதிவு செய்ய பயன்படுத்திய கருவிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரையில் ஐந்து பெண்கள் மற்றும் ஒரு சிறுமியை குறித்த நபர்Read More →

Reading Time: < 1 minuteஇந்தியாவிலிருந்து சரவதேச மாணவராக கனடா வந்த இளைஞர் ஒருவரை, ஏமாற்றி கொலை செய்துள்ளது ஒரு கூட்டம். கல்வி பயில்வதற்காக கனடா வந்த இந்தியரான குர்விந்தர் நாத் (Gurvinder Nath, 24), விடுமுறையில் பீட்சா டெலிவரி செய்யும் வேலை செய்துவந்துள்ளார். இம்மாதம், அதாவது ஜூலை 9ஆம் திகதி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிலர் பீட்சா ஆர்டர் செய்ய, அங்கு பீட்சா டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார் குர்விந்தர். ஆனால், உண்மையில் குர்விந்தரின் காரைRead More →