கனடாவில் கொடூர சம்பவம்: தாயை படுகொலை செய்த மகன்!
Reading Time: < 1 minuteகனடாவில் கல்கரியைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர் தனது தாயை படுகொலை செய்துள்ளதாக போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும் இந்த நபர் மற்றுமொரு பெண்ணையும் படுகொலை செய்ய முயற்சித்துள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை downtown பிரதேசத்தில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இந்த படுகொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது. சுமார் 60 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் தாக்குதலுக்கு இலக்கானதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. இந்தRead More →