Reading Time: < 1 minuteகனடாவின் கியூபிக் மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் அன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். Saguenay-Lac-St-Jean பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் ஒன்று இன்னும் ஒரு வாகனத்தை முந்தி செல்ல முயற்சித்த போது இந்த விபத்து இடம் பெற்றிருக்கலாம் எனRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அந்தக் காட்சிகளை காணொளியாக்கிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கனடாவின் டொரன்டோ நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. டொரன்டோவின் எக்லின்டன் அவென்யூ மற்றும் ஸ்டாண்டர்ட் வீதி ஆகியவற்றுக்கு இடையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. பாலியல் ரீதியாக துன்புறுத்தி ரகசிய கேமரா ஒன்றின் மூலம் அந்த காட்சிகளை பதிவு செய்துள்ளதாகRead More →

Reading Time: < 1 minuteயாழ் ராணி புகையிர சேவையின் ஓராண்டு பூர்த்தி விழா கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது. யாழ் ராணி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியடைந்துள்ளதை கொண்டாடும் வகையில் குறித்த நிகழ்வு கேக்வேட்டி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கடத்தொழில் அமைச்சரும் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், நிலைய ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர். அரச மற்றும் தனியார்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மொன்றியல் பகுதியில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 56 வயதான தாயும் 12 வயதான மகளும் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஒன்றாரியோ பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த இரண்டு பேரின் சடலங்களும் கண்டடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றன. மொன்றியலின் டெராசே பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அதிகாலை வேளையில் தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை விசாரணை செய்வதற்காக அந்த இடத்திற்கு விரைந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்தRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு! கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் திருட்டு சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய சில்லறை வர்த்தக பேரவையினால் இந்த திருட்டு சம்பவங்கள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்று ஆரம்பமானதன் பின்னர் திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை சுமார் 300 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் இவ்வாறு களவாட தொடங்கியுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பொருளாதாரRead More →

Reading Time: < 1 minuteஒட்டாவாவில் இடம்பெற்ற விமான விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கிழக்கு ஒட்டாவா பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். விமானத்தினை செலுத்திய விமானியே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒட்டாவா கிழக்கு பகுதியான அலெக்சாண்ட்ரியா என்னும் இடத்தில் இந்த விமான விபத்து இடம் பெற்றுள்ளது. இந்த விமானத்தில் பயணித்த மற்றும் ஒரு நபர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செஸ்னா 150 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சமூக ஊடகத்தில் முன்னாள் கணவனை இழிவு படுத்திய முன்னாள் மனைவிக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. வடக்கு ஒன்றோரியா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இவ்வாறு ஒன்றாரியோ உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. தனது முன்னாள் கணவர் பற்றி சமூக ஊடகங்களின் வாயிலாக பொய்யான மற்றும் இழிவுபடுத்தக்கூடிய தகவல்களை வெளியிட்டு வந்தார் என குறித்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. முன்னாள் கணவர் போதை பொருளுக்கு அடிமையானவர்Read More →

Reading Time: < 1 minuteகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா அமைச்சரவையில் மாற்றங்கள் செய்துள்ளார். சில அமைச்சர்கள் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், புதிதாக சில அமைச்சர்கள் கேபினட்டுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியினரான அனிதா ஆனந்த், தற்போது கனடா கருவூல வாரியத்தின் தலைவராக பதவியேற்றுள்ளார். ஏழு அமைச்சர்கள் பதவிகளிலிருந்து அகற்றப்பட்டுள்ள நிலையில், முக்கியமான பொறுப்புகள் வகித்த பெரும்பாலானவர்களுக்கு வெவ்வேறு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அனிதா ஆனந்த் தவிர்த்து, இந்திய வம்சாவளியினர்களான HarjitRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் நியூ பிரவுன்ஸ்வீக் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார தெரிவிக்கின்றனர். நியூபிரவுன்ஸ்வீக்கின் ஜெம்செக் பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. சில வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர். வாகன விபத்து காரணமாக குறித்த பகுதியின் அதிவேக நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்தது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் நபர் ஒருவர் ரகசியமாக பெண்களை காணொளியாக பதிவு செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் லண்டனின் பகுதியில் குறித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட காணொளிகளை போலீசார் மீட்டுள்ளனர். பெண்கள் மற்றும் சிறுமிகளை இவ்வாறு குறித்த நபர் ரகசியமாக படம் எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த படங்களை அவதானிக்கும் போது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்காக இந்த காணொளிகளும் படங்களும் எடுக்கப்பட்டு இருக்கலாம்Read More →