Reading Time: < 1 minuteரொறன்ரோ வைத்தியசாலைகளில் முகக் கவசம் அணிவது குறித்த நடைமுறையில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்று காரணமாக றொரன்டோவில் இவ்வாறு முகக் கவசம் அணியும் நடைமுறை அமுலில் இருந்தது. நகரின் பிரதான வைத்தியசாலைகளில் முகக் கவசம் அணியும் நடைமுறைகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் அறைகள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பகுதிகள் தவிர்ந்த பொது இடங்களில் முகக் கவசம் அணியத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை பணியாளர்களும், நோயாளிகளும் இவ்வாறு முகக் கவசம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொரன்றோ சுரங்க ரயிலில், பட்டப்பகலில் நடந்த கத்திக்குத்து சம்பவம் ஒன்று பயணிகளை பதற்றத்துக்குள்ளாக்கியது. அந்த சம்பவத்தைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதில், இரண்டு பேர் சண்டையிட்டுக்கொள்வதை தெளிவாக காண முடிகிறது. இருவருக்குமிடையிலான வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாற, வெள்ளை சட்ட அணிந்தவர் கருப்பினத்தவர் ஒருவரை ஓங்கி மிதிப்பதைக் காணலாம். இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ள, திடீரென, வெள்ளை சட்டை அணிந்தவர் இரத்தம் சொட்டச் சொட்டRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றோரியோ மாகாணத்தின் வுட்ஸ்டொக் பகுதியில் கடமையாற்றி வந்த மோப்ப நாய் ஒன்று உயிரிழந்துள்ளது. போதைப்பொருள் தொடர்பான தேடுதல் வேட்டையொன்றின் போது போதைப்பொருள் அதிக அளவில் நுகர நேரிட்டதனால் இந்த நாய் உயிரிழந்துள்ளது. டாஸ் என்ற பெயருடைய நாயே இவ்வாறு உயிரிழந்துள்ளது. அதிகளவு போதை பொருள் நுகர நேரிட்டதனால் இந்த தேடுதல் வேட்டையில் இணைந்து கொண்ட இரண்டு மோப்ப நாய்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதில் டாஸ் என்ற மோப்ப நாய்Read More →

Reading Time: < 1 minuteடைட்டான் நீர் மூழ்கி கப்பலை தேடுவதற்காக ஈடுபடுத்தப்பட்ட ஒரு கனடிய விமானத்திற்காக சுமார் மூன்று மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. பிரபல டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை பார்வையிடுவதற்காக நீர் மூழ்கி கப்பலில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயிருந்தனர். இந்த நீர் மூழ்கி கப்பல் காணாமல் போனமை தொடர்பில் கண்டறிவதற்காக அமெரிக்கா மற்றும் கனடிய அரசாங்கங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தன. அந்த வகையில் கனடிய விமானப்படைக்கு சொந்தமான சிபி 140Read More →

Reading Time: < 1 minuteகிளிநொச்சி, இரணைமடு குளத்தின் நீர் விவசாயப் பண்பாட்டுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், குறித்த நீரினை விவசாயிகள் வீண் விரயம் செய்து வருகின்றமையை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இரணைமடுக் குளத்தின் கீழ் விவசாயத்தை மேற்கொள்ளும் பன்னங்கண்டி கமக்கார அமைப்பிற்கு உட்பட்ட பரந்தன் முல்லை வீதியின் நான்காவது மைல்கலலை; அண்மித்த பகுதியில் உள்ள நெல் வயல்களுக்கு பாய்ச்சப்படுகின்ற நீரையே சிலர் வீண் விரயம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விவசாயம்Read More →

Reading Time: < 1 minuteகனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கான மக்கள் ஆதரவு வீழ்ச்சியடைந்துள்து. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு; மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பியே பொலியேவ் தலைமையிலான கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு கூடுதல் மக்கள் ஆதரவு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பியே பொலியேவின் தலைமைக்கு 37 வீதமான மக்கள் ஆதரவு காணப்படுவதாகவும், பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான ஆளும் லிபரல் கட்சிக்கு 32 வீதமான ஆதரவு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு ஆரம்பத்துடன் ஒப்பீடு செய்யும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மார்க்கம் பகுதியில் லோடு செய்யப்பட்ட இரண்டு கைதுப்பாக்குகளுடன் வாகனம் ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த பெண்ணின் வாகனத்தில் பல்வேறு வகையான போதை பொருட்களும் மீட்கப்பட்டதாக யோர்க் போலீசார் தெரிவிக்கின்றனர். வெள்ளை நிற பிக்கப் ஒன்று நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அது குறித்து சந்தேகம் எழுந்த பொலிசார் குறித்த வாகனத்தை சோதனை இட்டுள்ளனர். இதன்போது இரண்டு லோட் செய்யப்பட்ட தானியங்கிRead More →

Reading Time: < 1 minuteகனடாவில், பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு வேலைக்காக காத்திருந்த இளைஞர் ஒருவர், அருவியில் நீந்தச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்தியாவின் ஆந்திராவைச் சேர்ந்த நாக குமார் (Polukonda Lenin Naga Kumar, 23), ஒன்ராறியோவில் வசித்துவந்துள்ளார். அவர் பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் நிலையில், தற்காலிகமாக உணவகம் ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை செய்துவந்துள்ளார். செவ்வாய்க்கிழமையன்று நாக குமார் தனது நண்பர்கள் சிலருடன் SilverRead More →

Reading Time: < 1 minuteஉலகின் மிகப்பெரிய இணையவழி சமூக வலைதளமான முகநூலை நடத்தி வரும் மெட்டா நிறுவனத்திற்கும் கனடா நாட்டிற்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. கனடா, அண்மையில் கொண்டு வந்த இணைய செய்தி சட்டம் (Online News Act) என்ற ஒரு சட்டம் இதன் பின்னணியில் உள்ளது. மெட்டா, கூகுள், இன்ஸ்டாகிராம்கனடா நாட்டின் செய்தி வெளியீட்டாளர்களிடமிருந்து மெட்டா, கூகுள், இன்ஸ்டாகிராம் போன்ற இணையவழி சமூக வலைதளங்கள் பெறும் உள்ளடக்கத்தை (content) இணையத்தில் இணைக்கவோ அல்லதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கல்கரி பகுதியில் இடம்பெற்று வரும் மோசடி குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போலீசார் என்ற போர்வையில் குறித்த கும்பல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கிரிப்டோ கரன்சி மோசடிபோலீஸ் அதிகாரிகள் என்ற போர்வையில் கிரிப்டோ கரன்சி மோசடியில் இந்த நபர்கள் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கூறி அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளுக்காக பணம் கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. டிஜிட்டல் கரன்சி வகைகளில் மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்குRead More →

Reading Time: < 1 minuteஇந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான சர்வதேச நேரடி விமானசேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் வருகிற 16ம் திகதி முதல் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமானமாக இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் வாரத்தில் திங்கள்,செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய 4 நாட்களில் அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் இந்த விமான சேவையை முன்னெடுத்து வருகின்றது. மேலும் அலையன்ஸ் ஏர் விமானம் தினமும் காலைRead More →