Reading Time: < 1 minuteஎதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள நிர்வாகக் கூட்டத்தில் இலங்கைக்கான வரவு செலவுத் திட்ட மற்றும் நலன்புரி ஆதரவாக 700 மில்லியன் டொலர்களை உலக வங்கி அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்திற்குப் பிறகு நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு கிடைக்கும் மிகப்பெரிய நிதி இதுவென ரொய்ட்டர்ஸ், செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிதியில், 500 மில்லியன் டொலர்கள் பட்ஜெட் ஆதரவிற்காகவும் 250 மில்லியன் டொலர்கள் இரண்டு தவணைகளில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவுக்கு காட்டுத்தீயை கண்டறியும் தொழில்நுட்ப உதவி மற்றும் செயற்கைக்கோள் தரவுகளை வழங்க அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் (Joe biden) உத்தரவிட்டுள்ளார். கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது. மேலும், 458 இடங்களில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத் தீயில் 235 இடங்கள் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. அண்டை நாடான அமெரிக்காவிலும் இது பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கிப்லிங் ரயில் நிலையத்திற்கு வெளியே TTC பேருந்து ஒன்றில், அறிமுகம் இல்லாத நபரால் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளதாக குடும்பத்தினரும் சமூக மக்களும் நினைவு கூர்ந்துள்ளனர். திபெத்தை சேர்ந்த 28 வயது Nyima Dolma என்பவரே கடந்த ஆண்டு ஜூன் 17ம் திகதி தீப்பற்றக்கூடிய திராவகத்தை ஊற்றி உயிருடன் கொளுத்தப்பட்டவர். இதனையடுத்து இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை தீக்காயங்களுடன் அவர் மருத்துவமனையில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் அதிர்ஷ்ட முகவரி கொண்ட வீடு பெருந்தகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் இந்த வீடு பெருந்தொகை பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் மார்க்க பகுதியின் விக்டோரியா சதுக்க பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த வீடு சுமார் 1.79 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் இந்த வீடு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இலக்கம் 18 ப்ரூஸ்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்ராறியோவில் இலங்கை பெண்மணி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில், அவர் கணவன் உட்பட மூவர் குற்றவாளி என ரொறன்ரோ நடுவர் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. தொடர்புடைய சம்பவம் ஸ்கார்பரோ பகுதியில் கடந்த 2020 மார்ச் மாதம் நடந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட நிலையில் 38 வயதான தீபா சீவரத்தினம் கொலையில் மூவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான தீபா சீவரத்தினம் துப்பாக்கியால்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பல கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர், சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 33 வயதான ஜோயல் ரோய் என்ற சந்தேக நபர் இவ்வாறு சிறையிலிருந்து தப்பியுள்ளார். சட்பரி மாவட்ட சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். சட்பரி மற்றும் ஒன்றாரியோவில் மூன்று பேரை படுகொலை செய்ததாக இந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சந்தேக நபர் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 அடி ஆறு அங்குலம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஒவ்வொரு ஆறு நிமிடத்திற்கு ஒரு வாகனம் என்ற அடிப்படையில் களவாடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் நிதியியல் மற்றும் குத்தகை ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் றொரான்டோவில் மட்டும் 9606 வாகனங்கள் காளவாடப்பட்டுள்ளன. இது கடந்த 2015ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது மூன்று மடங்கு அதிகரிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவில் வாகனத் திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2021ம்Read More →

Reading Time: < 1 minuteகடன் மறுசீரமைப்புச் செயன்முறைக்கு அவசியமான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து, விசேட பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்காக அடுத்த வாரம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனா செல்லவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் கடன் மறுசீரமைப்புச் செயன்முறையை பூர்த்திசெய்யவேண்டியுள்ள நிலையில், அதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வினவியபோதே அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார். சீனாவில் நடைபெறவுள்ள பொருளாதார கூட்டமொன்றில் பங்கேற்குமாறு தமக்கு சீன அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் அடுத்த வாரம் அங்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பேருந்து சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 16 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹலிபெக்ஸில் கடந்த 2ஆம் திகதி பேருந்தில் ஏறிய இரண்டு பதின்ம வயது சிறுவர்கள் பயணி ஒருவரை வம்பிழுத்தனர். மேலும், இரண்டு பேரில் ஒருவர் பேருந்து சாரதியை தாக்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர். அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுRead More →

Reading Time: < 1 minuteசீனாவைச் சேர்ந்த AIIB எனப்படும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீடு வங்கியோடு தொடர்புகளைத் துண்டிப்பதாக கனடா அரசு அறிவித்துள்ளது. அந்த வங்கி சீன கம்யூனிஸ்ட் கட்சியினால் கட்டுப்படுத்தப்படுவதாக வந்த புகார்களையடுத்து கனடா இந்த அறிவிப்பை வெளியிட்டது. ஜெர்மனி இங்கிலாந்து பிரான்ஸ் ஆகிய ஜி7 உறுப்பு நாடுகளை அந்த வங்கி தனது வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது. அதன்படி AIIB வங்கியின் சர்வதேச தகவல் தொடர்பு பிரிவு தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய கனடா குடிமகன் பாப்Read More →