Reading Time: < 1 minuteகனடாவில் சுமார் ஐந்து லட்சம் டாலர் பெருமதியான களவாடப்பட்ட நகைகளை யோர்க் பிராந்திய போலீசார் கைப்பற்றியுள்ளனர். இரண்டு சந்தேக நபர்களிடம் இருந்து இந்த தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. டொரன்டோவைச் சேர்ந்த 26 வயதுடைய நிக்கோலாய் ஒயின்ஸிகியூ மற்றும் இசாயுரா எலெசான்றோ ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். டொரண்டோ பெரும்பாகம் மற்றும் ஹமில்டன் ஆகிய பகுதிகளில் இந்த இருவரும் பல சந்தர்ப்பங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் மூலம் தெரியRead More →

Reading Time: < 1 minuteசிங்கள கலாசாரம் முல்லைத்தீவு முழுவதும் பரந்து காணப்படுகின்றமை வெளிச்சத்திற்கு வருமாக இருந்தால், முல்லைத்தீவு என்பது தமிழர்களின் பூர்வீக நிலம் என்ற கருத்து பொய்யாகிவிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு குருந்தூர் மலைக்குச் சென்ற உதய கம்பன்பில அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கத்தின் அனுசரணையுடன், தமிழ் பிரிவினை வாதிகளால், 2100 ஆண்டுகள் பழமைவாய்ந்த தொல்பொருள்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவில் கெரிசன் பிடாவாவா பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் இரண்டு கனடிய விமானப்படையினரை காணவில்லை. கனடிய விமானப் படைக்குச் சொந்தமான சீ.எச்.-147 ஹெலிகெப்டர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த ஹெலிகொப்டரில் மொத்தமாக நான்கு பேர் பயணம் செய்துள்ளனர். விமானம் கீழே வீழ்ந்தாகவும் இருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாரும், விமானப்படையினரும் தீயணைப்புப் படையினரும் கூட்டாக இணைந்து காணாமல் போன படை வீரர்களை கண்டு பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஒட்டாவாRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் மானிட்டோபா பகுதியில் ஐந்து நாள் இடைவெளியில் மூன்று சிறுவர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஐலண்ட் லேக் பகுதியில் 23 மாதங்களான சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். பழங்குடியின சமூகம் வாழும் கார்டன்சில் ஃபர்ஸ்ட் நேசன் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீரில் மூழ்கிய சிறுவனுக்கு வினிபெக் வைத்தியசாலையில் மூன்று நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். குறித்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிக்கரிங் பகுதியில் பல வாகனங்கள் தீ விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 401 இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. தீ பற்றி கொண்ட வாகனங்களின் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்பு படையினர் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் பாரியளவில் தீ பற்றி எரிவதாகவும் கருப்பு புகை பரவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சில சாரதிகள் அந்தப் பகுதியில் வெடிப்புச் சத்தங்களைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போரின் biometrics சேகரிப்பு தொடர்பில், தனது கொள்கையில் முக்கிய மாற்றம் ஒன்றைச் செய்துள்ளது. கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போர், தங்கள் கைரேகைகள் மற்றும் தங்கள் முகத்தைக் காட்டும் புகைப்படம் ஆகியவற்றை, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பிடம் சமர்ப்பிக்கவேண்டும். இவைதான் Biometrics என அழைக்கப்படுகின்றன. அவற்றை சமர்ப்பிப்பதற்கான கட்டணம் 85 கனேடிய டொலர்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் தம்பதி தம்பதியினர் விசித்திரமான அனுபவம் ஒன்றை எதிர் நோக்க நேரிட்டுள்ளது. 12 நாட்கள் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய குறித்த தம்பதியினர் தமது காரில் சிலர் தங்கி இருந்ததனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீடு திரும்பி காரை பார்த்த போது அந்த காரில் பல்வேறு பொருட்கள் காணப்பட்டதாகவும் எல்லா இடங்களிலும் குப்பைகள் போடப்பட்டிருந்ததாகவும் தம்பதியினர் தெரிவிக்கின்றனர். தமது காரை, யாரோ குடியிருப்பாக மாற்றி உள்ளனர் என்பதுRead More →

Reading Time: < 1 minuteவடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, கொழும்பு மற்றும் காங்கேசன்துறை இடையில் ரயில் கடவைகளில் உள்ள சமிக்ஞை அமைப்பை நவீனமயமாக்குவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. வடக்கு மார்க்கத்தில் ரயில் சேவைகள் தற்போதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிக்கரிங் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளான். ஒன்றாரியோவின் பிக்கரிங் கிங்ஸ்டனில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. வாகனத்திலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தினால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteபுலம்பெயர்தல் என்பது நீண்ட காலமாகவே நிகழ்ந்து வரும் ஒரு நிகழ்வாகும். மனித இனத்தில் மட்டுமல்ல, அது பறவை இனங்களில் கூட காணப்படும் ஒரு இயற்கை நிகழ்வு. இன்று புலம்பெயர்தல் எதிர்மறையான ஒன்றாக சில நாடுகளால் காட்டப்படுகிறது. ஆனால், உலகம் என்னும் சமுதாயத்திற்கு புலம்பெயர்தல் என்பது நன்மை பயக்கும் ஒரு விடயமாகும். புலம்பெயர்வோர் ஒரு நாட்டுக்கு புலம்பெயர்ந்து அங்கு வேலை செய்வதால் அவர்களுக்கு வருவாய் கிடைக்கிறது. அதே நேரத்தில், அந்த நாட்டின்Read More →