Reading Time: < 1 minuteகனடாவில் தம்பதி தம்பதியினர் விசித்திரமான அனுபவம் ஒன்றை எதிர் நோக்க நேரிட்டுள்ளது. 12 நாட்கள் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய குறித்த தம்பதியினர் தமது காரில் சிலர் தங்கி இருந்ததனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீடு திரும்பி காரை பார்த்த போது அந்த காரில் பல்வேறு பொருட்கள் காணப்பட்டதாகவும் எல்லா இடங்களிலும் குப்பைகள் போடப்பட்டிருந்ததாகவும் தம்பதியினர் தெரிவிக்கின்றனர். தமது காரை, யாரோ குடியிருப்பாக மாற்றி உள்ளனர் என்பதுRead More →

Reading Time: < 1 minuteவடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, கொழும்பு மற்றும் காங்கேசன்துறை இடையில் ரயில் கடவைகளில் உள்ள சமிக்ஞை அமைப்பை நவீனமயமாக்குவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. வடக்கு மார்க்கத்தில் ரயில் சேவைகள் தற்போதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிக்கரிங் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளான். ஒன்றாரியோவின் பிக்கரிங் கிங்ஸ்டனில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. வாகனத்திலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தினால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteபுலம்பெயர்தல் என்பது நீண்ட காலமாகவே நிகழ்ந்து வரும் ஒரு நிகழ்வாகும். மனித இனத்தில் மட்டுமல்ல, அது பறவை இனங்களில் கூட காணப்படும் ஒரு இயற்கை நிகழ்வு. இன்று புலம்பெயர்தல் எதிர்மறையான ஒன்றாக சில நாடுகளால் காட்டப்படுகிறது. ஆனால், உலகம் என்னும் சமுதாயத்திற்கு புலம்பெயர்தல் என்பது நன்மை பயக்கும் ஒரு விடயமாகும். புலம்பெயர்வோர் ஒரு நாட்டுக்கு புலம்பெயர்ந்து அங்கு வேலை செய்வதால் அவர்களுக்கு வருவாய் கிடைக்கிறது. அதே நேரத்தில், அந்த நாட்டின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் மித மிஞ்சிய அளவில் மருந்து மாத்திரைகளை உட்கொள்ளுதல் அல்லது சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை உட்கொள்ளுதல் ஆகிய காரணிகளினால் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த மே மாதம் 176 பேர் இவ்வாறு உயிரிழந்து உள்ளதாகவும் இதன் அடிப்படையில் மொத்தமாக மே மாதம் இறுதி வரையில் ஒழுங்கு படுத்தப்படாத மருந்து வகைகள் அதிக அளவில் பயன்படுத்தியதனால்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஆல்பர்ட்டா மாகாண மக்களுக்கு எரிபொருள் தொடர்பில் வழங்கப்பட்டு வந்த சலுகை மேலும் நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாகாண மக்கள் குறைந்த விலைக்கு எரிபொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் இந்த விடயத்தை இன்றைய தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எரிபொருள் தொடர்பிலான வரியை தற்காலிக அடிப்படையில் ரத்து செய்வதன் மூலம் இந்த சலுகை மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த வரி சலுகைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் எடிசன் பகுதியில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக அவசர உள்ளூர் அவசர நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ள நிலைமை காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலப்பகுதியில் 85 மில்லி மீட்டர் அளவில் குறித்த பகுதியில் மழை பெய்துள்ளது. மழை வெள்ளம் காரணமாக தொலைபேசி மற்றும் இணைய வசதிகள் செயல்படவில்லை எனவும் அனேகமான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளம்Read More →

Reading Time: < 1 minuteஇந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயண நிகழ்வை சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுடன் இந்தியா நெருங்கும்போது, ஏனைய நாடுகள் அமெரிக்காவுடன் கொண்டுள்ள உறவில் பாதிப்பு ஏற்படுத்த கூடும் என்பதால் இவ்வாறு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்காவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அழைப்பை ஏற்றுRead More →

Reading Time: < 1 minuteஜூன் மாதத்தின் முதல் 18 நாட்களில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 52,663 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில், இந்தியாவில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, ஜூன் மாதத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த ஆண்டின் இதுவரையில் வாகன விபத்துக்கள் காரணமாக 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்த ஜூன் மாதத்தில் கடந்த 11ம் திகதி வரையில் 18 பேர் வாகன விபத்துக்களினால் உயிரிழந்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டில் வாகன விபத்துக்களினால் 359 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 16 ஆண்டு காலப் பகுதியில் மாகாணத்தில் பதிவான அதி கூடிய வாகன விபத்து மரணRead More →

Reading Time: < 1 minuteகாலிஸ்தான் ஆதரவாளரும் இந்திய அரசால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீக்கிய மக்கள் அதிகமாக குடியிருக்கும் Surrey நகரிலேயே குருத்வாரா ஒன்றில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சீக்கிய தீவிரவாதம் தொடர்பான குறைந்தது நான்கு NIA வழக்குகளில் நிஜ்ஜார் தேடப்பட்டு வந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் அவர் தொடர்பிலான தகவல் அளிப்போர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வெகுமதியும் NIARead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சீக்கிய தேவாலயம் ஒன்றின் எதிரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் சொல்லப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவார் பகுதியில் நேற்று இரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது. குரு நானாக் குருத் துருவா என்னும் ஆலயத்திற்கு எதிரில் இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த நபரின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும் சம்பவத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்Read More →