Reading Time: < 1 minuteபிரித்தானியர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட பிள்ளைகள், கனேடியர் ஒருவரிடமிருந்து ரசாயனம் ஒன்றை ஒன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி தற்கொலை செய்துகொண்ட விடயம் பல நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியது. 2022ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி இங்கிலாந்தின் சர்ரேயில் வாழ்ந்துவந்த Neha Susan Raju என்னும் இளம்பெண், இணையம் வாயிலாக ரசாயனம் ஒன்றை வாங்கி உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். 2021ஆம் ஆண்டு, லண்டனிலுள்ள ஹொட்டல் ஒன்றில் Tom Parfett (22)Read More →

Reading Time: < 1 minuteஉக்கிரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் இறுதியில் ராஜதந்திர வழிமுறைகளில் தீர்க்கப்படும் என கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலய்ன் ஜோலி தெரிவித்துள்ளார். எனினும் உக்கிரேனில் மீளவும் முரண்பாடுகள் ஏற்படாது இருப்பதனை தடுப்பதற்கு நீண்ட காலத்திற்கு கனடா உதவி செய்ய நேரிடும் என தெரிவித்துள்ளார். யுத்தம் ஆரம்பமாகி பதினெட்டு மாதங்கள் பூர்த்தியாகி உள்ள நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். உக்ரேனுக்கு நீண்ட கால அடிப்படையில் கனடாவும் நேட்டோRead More →

Reading Time: < 1 minuteஇலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தத்திற்கான உலக தலைவர் உச்சிமாநாட்டில் உரையாற்றுவதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில் கடந்த புதன்கிழமை பெரிஸ் நகரிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவாவுக்கும் இடையில் விசேடRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ ஹெலிகொப்டர் விபத்தில் காணாமல் போன இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சினூக் ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியிருந்தனர். இந்த ஹெலிகொப்டரில் நான்கு பேர் பயணம் செய்திருந்தனர். கனடிய விமானப்படைக்குச் சொந்தமான இந்த ஹெலிகொப்டரில் பயணம் செய்த இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஏனைய இரண்டு பேர் காணாமல் போயிருந்த நிலையில் ஒட்டாவா நதியில் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இந்த ஹெலிகொப்டர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பகுதியில் கடையொன்றை உடைத்து மதுபானம் களவாடப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி மதுபான விற்பனை நிறுவனங்களில் ஒன்றில் இவ்வாறு மதுபானம் களவாடப்பட்டுள்ளது. கடையை உடைத்து அதிலிருந்து சுமார் 1500 டொலர் பெறுமதியான மதுபான வகைகள் கனவாடப்பட்டுள்ளன. றொரன்டோவின் காக்ஸ்வெல் மற்றும் குயின் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள கடையில் அதிகாலை வேளையில் இந்த கொள்ளை சம்பவம் இடம் பெற்றுள்ளது. இரண்டு நபர்கள் கடையை உடைத்து உள்ளே புகுந்து சில வகை மதுபான போத்தல்களைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாடிக்கையாளர்களுக்கு தீங்கிழைத்த நிறுவனம் ஒன்றின் மீது 50 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னணி பேக்கரி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான கனடா பிரட் நிறுவனத்தின் மீது இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விலை நிர்ணய சதியில் ஈடுபட்டதாக இந்த நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டினை நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. கனடிய வரலாற்றில் விலை நிர்ணய மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் நிறுவனம் ஒன்றின் மீது விதிக்கப்பட்ட அதிகட்ச அபராத தொகைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சுமார் ஐந்து லட்சம் டாலர் பெருமதியான களவாடப்பட்ட நகைகளை யோர்க் பிராந்திய போலீசார் கைப்பற்றியுள்ளனர். இரண்டு சந்தேக நபர்களிடம் இருந்து இந்த தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. டொரன்டோவைச் சேர்ந்த 26 வயதுடைய நிக்கோலாய் ஒயின்ஸிகியூ மற்றும் இசாயுரா எலெசான்றோ ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். டொரண்டோ பெரும்பாகம் மற்றும் ஹமில்டன் ஆகிய பகுதிகளில் இந்த இருவரும் பல சந்தர்ப்பங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் மூலம் தெரியRead More →

Reading Time: < 1 minuteசிங்கள கலாசாரம் முல்லைத்தீவு முழுவதும் பரந்து காணப்படுகின்றமை வெளிச்சத்திற்கு வருமாக இருந்தால், முல்லைத்தீவு என்பது தமிழர்களின் பூர்வீக நிலம் என்ற கருத்து பொய்யாகிவிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு குருந்தூர் மலைக்குச் சென்ற உதய கம்பன்பில அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கத்தின் அனுசரணையுடன், தமிழ் பிரிவினை வாதிகளால், 2100 ஆண்டுகள் பழமைவாய்ந்த தொல்பொருள்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவில் கெரிசன் பிடாவாவா பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் இரண்டு கனடிய விமானப்படையினரை காணவில்லை. கனடிய விமானப் படைக்குச் சொந்தமான சீ.எச்.-147 ஹெலிகெப்டர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த ஹெலிகொப்டரில் மொத்தமாக நான்கு பேர் பயணம் செய்துள்ளனர். விமானம் கீழே வீழ்ந்தாகவும் இருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாரும், விமானப்படையினரும் தீயணைப்புப் படையினரும் கூட்டாக இணைந்து காணாமல் போன படை வீரர்களை கண்டு பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஒட்டாவாRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் மானிட்டோபா பகுதியில் ஐந்து நாள் இடைவெளியில் மூன்று சிறுவர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஐலண்ட் லேக் பகுதியில் 23 மாதங்களான சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். பழங்குடியின சமூகம் வாழும் கார்டன்சில் ஃபர்ஸ்ட் நேசன் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீரில் மூழ்கிய சிறுவனுக்கு வினிபெக் வைத்தியசாலையில் மூன்று நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். குறித்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிக்கரிங் பகுதியில் பல வாகனங்கள் தீ விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 401 இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. தீ பற்றி கொண்ட வாகனங்களின் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்பு படையினர் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் பாரியளவில் தீ பற்றி எரிவதாகவும் கருப்பு புகை பரவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சில சாரதிகள் அந்தப் பகுதியில் வெடிப்புச் சத்தங்களைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போரின் biometrics சேகரிப்பு தொடர்பில், தனது கொள்கையில் முக்கிய மாற்றம் ஒன்றைச் செய்துள்ளது. கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போர், தங்கள் கைரேகைகள் மற்றும் தங்கள் முகத்தைக் காட்டும் புகைப்படம் ஆகியவற்றை, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பிடம் சமர்ப்பிக்கவேண்டும். இவைதான் Biometrics என அழைக்கப்படுகின்றன. அவற்றை சமர்ப்பிப்பதற்கான கட்டணம் 85 கனேடிய டொலர்கள்Read More →