Reading Time: < 1 minuteவாழ்வதற்கு மிகவும் பொருத்தமான உலக நகரங்களின் வரிசையில் கனடா முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உலகில் மக்கள் வாழ்வதற்கு மிகவும் உசிதமான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மூன்று கனடிய நகரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 2023ம் ஆண்டில் மக்கள் வாழ்வதற்கு மிகவும் பொருத்தமான உலக நகரமாக ஒஸ்திரியாவின் வியன்னாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முதல் பத்து நகரங்கள் வரிசையில் கனடாவின் மூன்று நகரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. வான்கூவார், கல்கரி மற்றும் றொரன்றோ ஆகியRead More →

Reading Time: < 1 minuteதங்கள் ஒரே மகனை கனடாவுக்கு கல்வி கற்பதற்காக இந்தியாவிலிருந்து அனுப்பிவைத்த பெற்றோருக்கு சொல்லொணா துயரத்தை ஏற்படுத்தும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள Anand என்ற இடத்தைச் சேர்ந்த விஷய் பட்டேல் (Vishay Patel) என்னும் இளைஞனை கனடாவில் கல்வி கற்பதற்காக அவனுடைய பெற்றோர் அனுப்பிவைத்துள்ளார்கள். மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பு முடித்து, பட்டம் பெறவேண்டிய நேரத்தில், தற்கொலை செய்துகொண்டுள்ளார் விஷய் பட்டேல். கடந்த வெள்ளிக்கிழமையன்று, அதாவது, ஜூன் மாதம்Read More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் தமிழர் விரோத சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடிதமொன்றை எழுதியுள்ளது. துணைவேந்தர், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஊழியர் சங்கம், அனைத்துப் பீடங்களுக்குமான மாணவர் ஒன்றியங்களுக்கும் அனுப்பபட்டுள்ளது அக்கடிதத்தில், “எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பலமொனதொரு திரளாக எழுவதற்கும் தமிழ் மக்களின் உரிமைக்கான பயணத்தில் தவிர்க்க முடியாத குரலாக ஒலிப்பதற்கும், பல்கலைக்கழக அறிவுசார் பலமான பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களான உங்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடிய முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு இனி செய்திகளை பார்வையிட முடியாத நிலை உருவாகியுள்ளது. முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பனவற்றின் தாய் நிறுவனமான மெட்டா இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. அரசாங்கம் இணைய செய்தி சட்டமொன்றை புதிதாக அறிமுகம் செய்துள்ளது. கனடிய நாடாளுமன்றில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் பிரகாரம் இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் நிறுவனங்கள் செய்திகளை பிரசூரிப்பதற்காக கனடாவிற்கு கட்டணம் செலுத்த வேண்டுமென்ற வகையில் இந்த சட்டம்Read More →

Reading Time: < 1 minuteபிரித்தானியர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட பிள்ளைகள், கனேடியர் ஒருவரிடமிருந்து ரசாயனம் ஒன்றை ஒன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி தற்கொலை செய்துகொண்ட விடயம் பல நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியது. 2022ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி இங்கிலாந்தின் சர்ரேயில் வாழ்ந்துவந்த Neha Susan Raju என்னும் இளம்பெண், இணையம் வாயிலாக ரசாயனம் ஒன்றை வாங்கி உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். 2021ஆம் ஆண்டு, லண்டனிலுள்ள ஹொட்டல் ஒன்றில் Tom Parfett (22)Read More →

Reading Time: < 1 minuteஉக்கிரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் இறுதியில் ராஜதந்திர வழிமுறைகளில் தீர்க்கப்படும் என கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலய்ன் ஜோலி தெரிவித்துள்ளார். எனினும் உக்கிரேனில் மீளவும் முரண்பாடுகள் ஏற்படாது இருப்பதனை தடுப்பதற்கு நீண்ட காலத்திற்கு கனடா உதவி செய்ய நேரிடும் என தெரிவித்துள்ளார். யுத்தம் ஆரம்பமாகி பதினெட்டு மாதங்கள் பூர்த்தியாகி உள்ள நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். உக்ரேனுக்கு நீண்ட கால அடிப்படையில் கனடாவும் நேட்டோRead More →

Reading Time: < 1 minuteஇலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தத்திற்கான உலக தலைவர் உச்சிமாநாட்டில் உரையாற்றுவதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில் கடந்த புதன்கிழமை பெரிஸ் நகரிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவாவுக்கும் இடையில் விசேடRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ ஹெலிகொப்டர் விபத்தில் காணாமல் போன இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சினூக் ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியிருந்தனர். இந்த ஹெலிகொப்டரில் நான்கு பேர் பயணம் செய்திருந்தனர். கனடிய விமானப்படைக்குச் சொந்தமான இந்த ஹெலிகொப்டரில் பயணம் செய்த இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஏனைய இரண்டு பேர் காணாமல் போயிருந்த நிலையில் ஒட்டாவா நதியில் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இந்த ஹெலிகொப்டர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பகுதியில் கடையொன்றை உடைத்து மதுபானம் களவாடப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி மதுபான விற்பனை நிறுவனங்களில் ஒன்றில் இவ்வாறு மதுபானம் களவாடப்பட்டுள்ளது. கடையை உடைத்து அதிலிருந்து சுமார் 1500 டொலர் பெறுமதியான மதுபான வகைகள் கனவாடப்பட்டுள்ளன. றொரன்டோவின் காக்ஸ்வெல் மற்றும் குயின் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள கடையில் அதிகாலை வேளையில் இந்த கொள்ளை சம்பவம் இடம் பெற்றுள்ளது. இரண்டு நபர்கள் கடையை உடைத்து உள்ளே புகுந்து சில வகை மதுபான போத்தல்களைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாடிக்கையாளர்களுக்கு தீங்கிழைத்த நிறுவனம் ஒன்றின் மீது 50 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னணி பேக்கரி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான கனடா பிரட் நிறுவனத்தின் மீது இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விலை நிர்ணய சதியில் ஈடுபட்டதாக இந்த நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டினை நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. கனடிய வரலாற்றில் விலை நிர்ணய மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் நிறுவனம் ஒன்றின் மீது விதிக்கப்பட்ட அதிகட்ச அபராத தொகைRead More →