Reading Time: < 1 minuteநீர் மூழ்கிக் கப்பல் விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என கனடிய பாதுகாப்பு போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. பிரபல டைட்டானிக் கப்பலின் இடுப்பாடுகளை பார்வையிட சென்ற சுற்றுலா பயணிகளை தாங்கிய நீர்மூழ்கி கப்பல் ஒன்று அண்மையில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக குறித்த நீர் மூழ்கி கப்பலில் பயணம் செய்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில் குறித்த நீர் மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளான விதம் தொடர்பில் விரிவானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பெண் ஒருவர் தனது வீட்டு நீர்க்கட்டணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். கனடாவின் சஸ்கட்டூன் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பெருந்தொகை நீர்க்கட்டணப் பட்டியல் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தப் பெண்ணின் நீர்க் கட்டணம் 33500 டொலார்கள் என பதிவாகியுள்ளது. நகர நிர்வாகம் தம்மிடம் கொள்ளையடிப்பதாக உணர்வதாக அந்தப் பெண் விசனம் வெளியிட்டுள்ளார். இதனை ஓர் மோசடியாகவே கருத வேண்டுமெனவும், இவ்வளவு பாரிய தொகை கட்டணம் எவருக்கும் வந்திருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் குடியிருப்பு ஒன்றிற்கு தீ மூட்டிய இரண்டு பெண்கள் தேடப்பட்டு வருகின்றனர். ஸ்காப்ரோவின் Clairlea-Birchmount பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பெண்கள் இருவரும் லிப்டில் தீ மூட்டுவதற்கான எரிபொருட்களை எடுத்துச் செல்லும் காட்சி சிசிடிவி காணொளியில் பதிவாகி உள்ளது. குடியிருப்பின் வீடு ஒன்றின் கதவு பகுதியை இந்த பெண்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இந்த தீமூட்டல் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 34 வயதானRead More →

Reading Time: < 1 minuteஉலகின் மிக மோசமான காற்றின் தரத்தை உடைய நகரம் கனடாவில் பதிவாகியுள்ளது. உலகின் பிரதான நகரங்களில் காற்றின் தரம் தொடர்பில் தகவல்கள் நாள்தோறும் திரட்டப்பட்டு பதிவிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்றைய தினம் உலகின் மிக மோசமான காற்றின் தரத்தை கொண்ட நகரமாக கனடாவின் மொன்றியால் நகரம் பதிவாகியுள்ளது. காற்றின் தரத்தை அளவீடு செய்வதற்காக பயன்படுத்தப்படும் சுட்டிகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் கனடாவின் மொன்றியால்Read More →

Reading Time: < 1 minuteஎரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் விலைகள் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் எரிவாயு விலை சூத்திரத்தின் அடிப்படையில் விலைகள் குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் குறிப்பிட்டார். இம்மாதம் 04ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 12.5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலைRead More →

Reading Time: < 1 minuteரஷ்யாவில் இடம் பெற்று வரும் பதற்ற நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக கனடா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் துணை ராணுவ குழுவான வாக்னர் படை, இராணுவப் படையினருடன் மோதல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உக்ரேனுடன் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக ரஷ்யாவிற்கான பயண அறிவுறுத்தல்களை கனடா தமது நாட்டு பிரஜைகளுக்கு விடுத்திருந்தது. இந்த நிலையில் உள்நாட்டில் தற்பொழுது நிலவிவரம் பதற்ற நிலைமை காரணமாக ரஷ்யாவிற்கான பயணங்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பிரபல இசைக்கலைஞர் ஒருவர் சிறைச்சாலையில் இருந்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் இந்த காணொளி கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி ராப் இசை கலைஞரான ரப்பர் டாப் 5 (toronto-rapper-top5) என்ற பெயரையுடைய ஹசன் ஹலீ என்பவர் இவ்வாறு காணொளி என்று வெளியிட்டுள்ளார். மாணவர் ஒருவரை சுட்டுக் கொன்றதாக இவர் மீது குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சம்பவத்தின் பிரதானRead More →

Reading Time: < 1 minuteஅமைச்சர்கள் உட்பட ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை தவிர்ந்த ஏனைய காரணங்களுக்காக வெளிநாட்டு பயணங்களில் ஈடுபட கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 28 ஆம் திகதி ஜனாதிபதிக்கும் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ள நிலையில் கொழும்பில் இருந்து வெளிப்பிரதேசங்களுக்கான பயணங்களையும் தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். குறித்த சந்திப்பை அடுத்து எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 2Read More →

Reading Time: < 1 minuteகடந்த காலங்களில் கூட்டெழுத்து எழுதுவது தொடர்பில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் பாடசாலை பாடத் திட்டத்தில் கூட்டெழுத்து எழுதுவதற்கு கற்பிக்கப்பட உள்ளது. கூட்டெழுத்து எழுதுதல் மாணவர்களின் கையெழுத்து போடுவதற்கான பயிற்சி மட்டுமல்ல என கல்வி அமைச்சர் ஸ்டீவன் லீஸ் தெரிவித்துள்ளார். கூட்டெழுத்து பயிற்சியானது இளையர்களின் பல்வேறு ஆற்றல் திறன்களை விருத்தி செய்யக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த தலைமுறையினர் ஆற்றல் மிக்கவர்களாக உருவாக்கப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteஉலகப் புகழ் பெற்ற நயாகரா அருவியில் இந்திய தேசிய கொடியின் மூவர்ணத்தில் ஒளிர்ந்ததுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரச பயணமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இதையடுத்து வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், JoeRead More →