Reading Time: < 1 minuteகனடா விரைவில் உலகிலேயே முதன்முறையாக சிகரெட்டுகளில் நேரடியாக எச்சரிக்கை வசனங்களை அச்சிட ஹெல்த் கனடா அறிவித்துள்ளது. புதிய பொதியில் ஒவ்வொரு சிகரெட்டிலும் ஒரு எச்சரிக்கையைக் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. ஒவ்வொரு புகைத்தள்ளலிலும் விஷம் அதில் “சிகரெட் புற்றுநோயை உண்டாக்கும்” மற்றும் “ஒவ்வொரு புகைத்தள்ளலிலும் விஷம்” போன்ற சொற்றொடர்களைக் கொண்டிருக்கும். ஆகஸ்ட் 1 முதல் இந்த கட்டுப்பாடு நடைமுறைக்கு வரும் என்று ஹெல்த் கனடா தெரிவித்துள்ளது. அதேசமயம் 2035க்குள் கனடாவில் புகையிலைRead More →

Reading Time: < 1 minuteதொலைவில் இருந்து பணியாற்றக் கூடிய உலகின் மிகச்சிறந்த நகரங்களில் வரிசையில் கனடிய நகரங்கள் இடம் பிடித்துள்ளன. தொலைவிலிருந்து பணியாற்றக்கூடிய உலகின் மிகச்சிறந்த 50 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் நான்கு கனடிய நகரங்களில் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஃப்ரீ ப்ளே என்னும் நிறுவனத்தினால் இந்த அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. ஒட்டாவா, மொன்றியல், வான்கூவார் மற்றும் டொரன்டோ ஆசிய நான்கு நகரங்களும் உலகின் மிகச்சிறந்த 50 நகரங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தொலைவிலிருந்து பணியாற்றக்கூடிய சிறந்தRead More →

Reading Time: < 1 minuteபங்களாதேஷிடம் இருந்து இலங்கை பெற்ற பெற்ற 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை ஒகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதத்திற்குள் செலுத்துமென என இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை 2021 ஆம் மே மாதத்தில் பங்களாதேஷிடம் இருந்து 200 மில்லியன் டொலரை கடனாகப் பெற்றுக்கொண்டது. பெற்ற கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நாடுRead More →