Reading Time: < 1 minuteகனடாவில் வாழும் புலம்பெயர்ந்தோரின் குடும்பத்தினர் இனி விரைவாக கனடா வரவும், அவர்களும் கனடாவில் வேலை செய்யவும் தேவையான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன. கனடாவில் வாழும் புலம்பெயர்ந்தோரின் குடும்பத்தினர் குடும்ப வகை நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கும் நிலையில், அவர்கள் விரைவாக கனடாவிலிருக்கும் தங்கள் குடும்பத்தினருடன் வந்து சேர்ந்து கொள்வதற்கு வசதியாக ஒரு நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது. அதாவது, அப்படி நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கும் அந்த குடும்ப உறுப்பினர்கள், தற்போது,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாகன திருட்டு சம்பவங்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சில மாகாணங்களில் கூடுதல் எண்ணிக்கையில் வாகனங்கள் களவாடப்பட்டுள்ளதாக காப்புறுதி நிறுவனங்களின் கூட்டமைப்பு ஒன்று சுட்டி காட்டியுள்ளது. கடந்த 202 வாகன திருட்டு சம்பவங்களின் காரணமாக காப்புறுதி நிறுவனங்கள் ஒரு பில்லியன் டாலருக்கு மேற்பட்ட தொகையினால் நட்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கியூபெக் மாகாணத்தில் வாகனத் திருட்டு சம்பவங்கள் ஐம்பது வீதத்தினால் உயர்வு அடைந்துள்ளது எனவும் ஒன்றாரியோ மாகாணத்தில் வாகன திருட்டு சம்பவங்கள் 48Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பெண் ஒருவர் காதல் வலையில் சிக்கி பெருந்தொகையை பணத்தை இழந்துள்ளார். கனடாவின் டொரன்டோ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு பணத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் வாழ்ந்து வருவதாக கூறிய நபர் ஒருவர் குறித்த பெண்ணிடமிருந்து 95 ஆயிரம் டாலர் பணத்தை மோசடி செய்துள்ளார். குறித்த பெண்ணை காதலிப்பதாக கூறி, சிங்கப்பூரிலிருந்து கனடா வருவதற்கு பணம் இல்லை என இந்த பெண்ணிடமிருந்து பணத்தை கடனாக பெற்றுக் கொண்டுள்ளார். முகநூல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. ஏற்கனவே 3.8 மில்லியன் ஹெக்டேர் காடுகள் தீக்கிரையாகியுள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு காட்டுத் தீ பரவல் 15 மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை காட்டுத் தீயை கட்டுப்படுத்த 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். காட்டுத் தீயால் கனடாவின் பல்வேறு நகரங்களில் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது. அதேசமயம் அண்டை நாடான அமெரிக்காவின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் அனேகமான பகுதிகளுக்கு வளி மாசடைதல் மற்றும் வெப்பம் தொடர்பிலான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. கனடிய மத்திய அரசாங்கத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் காட்டுத்தீ சம்பவங்களினால் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கியூபெக், ஒன்றாரியோ உள்ளிட்ட பல மாகாணங்களில் காட்டுத்தீ பரவுகை ஏற்பட்டுள்ளது. புகை மூட்டத்துடன் கூடிய வளியினால் மக்கள் அசைவுகரியங்களை எதிர் நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் மட்டுமன்றி அமெரிக்காவிலும் வளிRead More →

Reading Time: < 1 minuteவவுனியாவில் வைத்தியர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் முகைதீன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட எதிரிக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில் சட்டமா அதிபரினால் வவுனியா மேல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் வடக்கு ஒன்றாரியோ பகுதியில் 13 வயது சிறுவன் மீது பத்து பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த சிறுவன் பாலியல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பல தடவைகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக குறித்த சிறுவனை இன்றைய தினமும் பொலிஸார் கைது செய்துள்ளனர். எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும் குறித்த சிறுவன் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜூலை மாதம் 10ம்Read More →

Reading Time: < 1 minute13 நாடுகளைச் சேர்ந்தவர்கள், 6.6.2023 முதல் விசா இன்றி கனடாவுக்கு விமானம் மூலம் பயணம் செய்யலாம். கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை அமைச்சரான Sean Fraser, 13 நாடுகளைச் சேர்ந்தவர்கள், 6.6.2023 முதல், விசா இன்றி கனடாவுக்கு விமானம் மூலம் பயணம் செய்யலாம் என்னும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, 13 நாடுகளைச் சேர்ந்த பாஸ்போர்ட் வைத்திருக்கும் பயணிகள், Temporary Residence Visa என்னும் தற்காலிக விசா இல்லாமலேRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் சில பாடசாலைகளில் வெளிப்புற செயல்பாடுகளுக்கு வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டொரன்டோ பெரும்பாக பகுதியின் சில பாடசாலைகளில் இவ்வாறு வெளிப்புற செயல்பாடுகளுக்கு வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன. கியூபெக் மாகாணத்திலும் வட மேற்கு ஒன்றாரியோவிலும் இடம்பெற்று வரும் காட்டுத்தீ சம்பவங்களினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வளியின் தரம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கும் கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த வாரம் முழுவதும் காற்றின் தரம் மோசமாக காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவேRead More →

Reading Time: 2 minutesசென்னை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையேயானஇயக்கப்படும் 100 வது விமானசேவை இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த விமானசேவை மூலம் இதுவரை 10,500 இற்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. கொரோனாத் தொற்று இடர்காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த குறித்த விமானசேவைகள் பின்னர் 12 டிசம்பர் 2022 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இந்த வழித்தடத்திற்கு இடையேயான இருவழிப் பயணிகள் போக்குவரத்துச் சேவையானது டிசம்பர் 12 இல் இருந்து இன்றுவரை மொத்தம் 10,500 க்கும் அதிகமான பயணிகளைக்Read More →