Reading Time: < 1 minuteகனடாவில் 12 வயது சிறுமியொருவர் பல்கலைக்கழக பட்டமொன்றை பெற்று சாதனை நிலைநாட்ட உள்ளார். கனடாவின் ஒட்டாவா பல்கலைக்கழத்தில் உயிரியல் மருத்துவ விஞ்ஞானப் துறையில் இளநிலை பட்டம் பெற்றுக்கொள்ள உள்ளார். கனடிய வரலாற்றில் மிக இள வயதில் பல்கலைக்கழக பட்டம் பெற்றுக்கொண்டவர் என்ற சாதனையை அன்தியா கிரேஸ் பெட்ரிசியா டென்னிஸ் என்ற சிறுமி பெற்றுக்கொள்ள உள்ளார். பெட்ரிசியா டென்னிஸ் தனது ஒன்பது வயதில் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டார் என தெரிவிக்கப்படுகின்றது. பட்டம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் காணாமல் போன இரண்டு வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்பர்ட்டா மாகாணம் கல்கரியின் கனனாஸ்கீஸ் பகுதியின் நதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. போவ் நதியில் குறித்த சிறுமி காணாமல் போயிருந்தார். நேற்றைய தினம் பிற்பகல் முதல் குறித்த சிறுமி காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஹெலிகொப்டர் மற்றும் படகுகளின் உதவியுடன் இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. காணாமல் போய் சில மணித்தியாலங்களில் தீயணைப்புப் படையினர் சிறுமியை மீட்டுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteகனடிய பிதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அமெரிக்க ஜனாதிபதி ஜோ பய்டனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கனடாவில் காட்டுத் தீ பரவுகையை கட்டுப்படுத்த அமெரிக்கா உதவிகளை வழங்கி வருகின்றது. அமெரிக்காவின் தீயணைப்புப் படையினர் கனடாவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடியான தருணத்தில் கனடாவிற்கு உதவியமைக்காக நன்றி பாராட்டுவதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்துளார். சுமார் 600க்கும் மேற்பட்ட அமெரிக்க தீயணைப்புப் படையினர் கனடாவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதன்கிழமை மாலை வேளை வரையில் 362 இடங்களில்Read More →

Reading Time: < 1 minuteறொரன்ரோ பொதுச் சுகாதார அலுவலகம் பொதுமக்களுக்கு காட்டு விலங்குகள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரக்கூன்கள் மற்றும் ஏனைய காட்டு விலங்குகளை தொடுவதனை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளில் நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த ரக்கூன்களை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது. ரக்கூன்களின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரையில் ரக்கூன் தாக்குதல்கள் தொடர்பான 88 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ரக்கூன்கள் கடித்தல் மற்றும் நகங்களினால் கீறுதல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரபல இசை நிகழ்ச்சி ஒன்றில் நிராகரிக்கப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர், இன்று இந்தியாவில் இசையில் கலக்கிக்கொண்டிருக்கிறார். இந்தியாவின் டில்லியில் பஞ்சாபிக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஜோனிட்டா காந்தி (33). அவர் ஒன்பது மாதக் குழந்தையாக இருக்கும்போது அவரது குடும்பம் கனடாவுக்கு குடிபெயர்ந்தது. கனடாவில்தான் கல்வி கற்றார், வளர்ந்தார் ஜோனிட்டா. முறைப்படி ஹிந்துஸ்தானி மற்றும் மேற்கத்திய இசை கற்ற ஜோனிட்டா, 16 வயதில் கனடாவில் பிரபல இசை நிகழ்ச்சியானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் காற்றுத் தூய்மையாக்கிக் கருவிக்கு பாரியளவில் கேள்வி எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் அநேக பகுதிகளில் காட்டுத் தீ காரணமாக வளி மாசடைந்துள்ளது. வளி மாசடைதல் காரணமாக தங்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களை பாதுகாத்துக் கொள்ள பலரும் காற்று தூய்மையாக்கிகளை கொள்வனவு செய்வதற்கு ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இதனால் காற்றுத் தூய்மையாக்கிக் கருவிகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்களும் விநியோகஸ்தர்களும் தெரிவிக்கின்றனர். காட்டுத் தீ பரவுகை காரணமாக நாட்டின் பல பகுதிகளில்Read More →

Reading Time: < 1 minuteபோலியான கல்லூரி சேர்க்கை தொடர்பில் ஏமாற்றப்பட்ட 700 இந்திய மாணவர்கள் கனடாவில் இருந்து வெளியேற்றப்படும் சூழலில் சுமூக தீர்வு உறுதி என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் வழக்குகள் தீர்க்கப்படும் போது மாணவர்களுக்கு எதிரான நாடு கடத்தல் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுமா என்பது தொடர்பில் குடிவரவு அமைச்சர் Sean Fraser தெளிவு படுத்தவில்லை. கல்லூரி சேர்க்கை தொடர்பான போலியன கடிதம் அனுப்பப்பட்ட விவகாரத்தில் ஒரு தீர்வுக்காக தாங்கள் தீவிரமாக முயன்று வருவதாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று தீக்கிரையாகி உள்ளது. கல்விச் சுற்றுலா சென்ற பஸ் ஒன்று இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பஸ்ஸில் பயணம் செய்த ஆரம்ப பாடசாலை மாணவர்கள் எவருக்கும் ஆபத்து கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வாங்கூவார் பகுதியிலிருந்து பூங்கா ஒன்றிற்கு பயணித்துக் கொண்டிருந்தபோது பஸ் திடீரென தீ பற்றி கொண்டுள்ளது. பஸ்ஸின் சாரதி, ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் கூட்டாகRead More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக கனடாவில் நிறைவேற்றப்பட்ட பிரகடனத்தை கண்டிக்கும் வகையில், நாடாளுமன்றில் தீர்மானமொன்றைக் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தேசியப் பாதுகாப்புத் தொடர்பான கண்காணிப்பு குழுவின் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் முப்படையின் தலைமை அதிகாரிகள் புலனாய்வு பிரிவுகளின் பிரதான அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர, கனடாவின் தீர்மானத்தினைRead More →

Reading Time: 2 minutesகனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் தமிழ் தொழில் முனைவோர் Startup Pitch இறுதி சுற்றை நேற்று கனடிய வர்த்தக சம்மேளன மண்டபத்தில் வெகு வெற்றிகரமாக நடத்திமுடித்திருக்கின்றது. இறுதி சுற்றுக்கு தெரிவான 10 தமிழ் தொழில் முனைவோர்கள், புதிய சிந்தனைகளை முன்னெடுப்பவர்கள் என தங்களது புதிய தொழில் முயத்திகளையும், அவர்களின் புதுமையான யோசனையையும் கூடியிருந்தவர்களுக்கும், நடுவர்களுக்கும் வெளிப்படுத்தினர். மூன்று முயட்சியாளர்கள் நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டு அவர்களுடைய முயட்சியை ஊக்குவிக்குமுகமாக தலா $5000,Read More →