Reading Time: < 1 minuteகனடாவில் மீண்டும் வட்டி வீதங்கள் உயர்த்தப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மத்திய வங்கி மீண்டும் வட்டி வீதத்தை அதிகரிக்கும் என பொருளியல் ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர். எதிர்வரும் ஜூலை மாதம் மீளவும் வட்டி வீதம் உயர்த்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். வருடாந்த பணவீக்க வீதம் குறிப்பிடத்தக்களவு குறைவடையும் என்ற நிலையிலும் வட்டி வீதம் உயர்த்தப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பணவீக்கம் நான்கு வீதத்தை விடவும் குறைவடையும் என ரீ.டி வங்கியின் பொருளியல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயின் புகைமண்டலம் வடஅட்லாண்டிக் கடலைத் தாண்டி ஐரோப்பா வரை நீண்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. 76 ஆயிரம் சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் தற்போது கனடாவில் எரிந்து கொண்டிருக்கும் காட்டுத் தீ மிக மோசமான பதிவு என என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிகஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவை தெரிவித்துள்ளது. இக் காட்டுத் தீ காரணமாக 160 மில்லியன் டன் கார்பனை வெளியிட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. காட்டுத்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒட்டாவா பகுதியின் கான்டனாவில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கான்டனாவில் (Kanata) அமைந்துள்ள கோல்ப் திடல் ஒன்றின் இருந்த இருவர் மீது இவ்வாறு மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு ஆண்கள் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின்னல் தாக்குதலுக்கு இலக்கான இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். ஆபத்தான நிலையில் இந்த இருவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. திடீரென ஏற்பட்ட கடுமையான மழை,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பணவீக்கம் தொடாபில் மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் கனடாவின் பொருளாதாரம் 3.4 வீதமாக வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. எரிபொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்த காரணத்தினால் பணவீக்கத்தில் சாதக மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டின் பின்னர் நாட்டில் பதிவான மிகக் குறைந்தளவு பணவீக்கம் மே மாதம் பதிவாகியுள்ளது. எவ்வாறெனினும், உணவுப் பொருட்களின் விலைகளில் இன்னமும் எதிர்பார்க்கப்பட்ட சாதக மாற்றத்தை அவதானிக்கRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க ஹெச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களில் 10 ஆயிரம் பேர் கனடா நாட்டிற்கு வந்து பணிபுரிய அனுமதிக்கும் வகையில் பணி அனுமதி (Open Work Permit Stream) எனும் அனுமதியை அந்நாட்டு அரசாங்கம் உருவாக்கும் என்று கனடா குடிவரவு அமைச்சர் ஷான் ஃப்ரேஸர் நேற்று அறிவித்தார். இது தொடர்பில் கனடா நாட்டின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இப்புதிய முடிவின் கீழ் வரும்ம்Read More →

Reading Time: < 1 minuteஈழத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் 13ஆம் சட்டத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பிரித்தானியாவுக்கு மேற்கொண்டுள்ள பயணத்தின்போது இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவும், இலங்கையும் மிகத் தொன்மையான நாகரிகத் தொடர்பு உடையவை எனவும் 1987ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு போரில் தமிழர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாவும் சுட்டிக்காட்டியுள்ளார். அதன் பிறகுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் விற்பனை செய்யப்படும் பிளக்பெர்ரி வகையொன்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் விற்பனை செய்யப்பட்ட பிளக்பெர்ரி வகைகளில் பக்றீரியா தாக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் குறித்த வகை பெர்ரி பழங்களை சந்தையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீளப் பெற்றுக்கொள்ளப்படும் பெர்ரி வகைகள் பிரிட்டிஸ் கொலம்பியாவிலும் விற்பனை செய்பய்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த பக்டீரியா வகைகளினால் உடலுங்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாசனை திரவியங்களை திருடிய சிலரை பொலிஸார் தேடி வருகின்றனர். ஒன்றாரியோவின் எலியோட் லேக் பகுதியில் கோலோன் மற்றும் பர்வியூம் வகைகளை களவாடிய நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். களவாடப்பட்ட பொருட்களின் மொத்தப் பெறுமதி சுமார் ஆயிரம் டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. மூன்று பேரைக் கொண்ட கும்பல் ஒன்று இவ்வாறு களவாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வர்த்தக நிலையத்தின் பணியாளர்களை இரண்டு சந்தேக நபர்கள் திசை திருப்பியதாகவும் மூன்றாம் நபர் பொருட்களை களவாடியுள்ளதாகவும்Read More →

Reading Time: < 1 minuteகடந்த 13 ஆண்டுகளாக மாநகர சபையின் ஆட்சி அதிகாரம் வலது சாரி கட்சிகளின் வசம் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. டொரன்டோ நகரம் மீள் இணைக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக பெண் ஒருவர் மேயர் பதவிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 66 வயதான சோவ் ஆரம்ப முதலே இந்த தேர்தலில் முன்னணி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் 37.2 வீத வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்த நாள்Read More →