கனடா அமெரிக்க எல்லையில் பலியான இந்தியர்கள்: 3 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு
Reading Time: 2 minutesகனடா அமெரிக்க எல்லையில் சடலங்களாக மீட்கப்பட்ட இந்தியர்கள் குறித்த செய்தி நினைவிருக்கலாம். 30.3.2023 அன்று, பிரவீன் சௌத்ரி (50), அவரது மனைவியான தீக்ஷா சௌத்ரி (45), தம்பதியரின் பிள்ளைகளான விதி சௌத்ரி (23) மற்றும் மித் சௌத்ரி (20) என்னும் இந்தியர்கள், மற்றும், ரோமேனிய வம்சாவளியினரான Florin Iordache (28), Cristina Zenaida Iordache (28), அவர்களுடைய குழந்தைகள் இருவர், என எட்டு பேர் கனடா அமெரிக்க எல்லையில் சடலங்களாகRead More →