Reading Time: 2 minutesகனடா அமெரிக்க எல்லையில் சடலங்களாக மீட்கப்பட்ட இந்தியர்கள் குறித்த செய்தி நினைவிருக்கலாம். 30.3.2023 அன்று, பிரவீன் சௌத்ரி (50), அவரது மனைவியான தீக்‌ஷா சௌத்ரி (45), தம்பதியரின் பிள்ளைகளான விதி சௌத்ரி (23) மற்றும் மித் சௌத்ரி (20) என்னும் இந்தியர்கள், மற்றும், ரோமேனிய வம்சாவளியினரான Florin Iordache (28), Cristina Zenaida Iordache (28), அவர்களுடைய குழந்தைகள் இருவர், என எட்டு பேர் கனடா அமெரிக்க எல்லையில் சடலங்களாகRead More →

Reading Time: < 1 minuteநேற்று இரவு வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலய இந்திரவிழாவில் வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு ஒன்று பறந்து பருத்தித்துறை தும்பளை பகுதியில் வீடு ஒன்றின் மீது விழுந்துள்ளது யாழ் வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் கொடியிறக்க திருவிழாவின் இந்திரவிழா உற்சவம் நேற்று இரவு 07 மணியளவில் மிகசிறப்பாக இடம்பெற்றது. இதில் முத்துமாரியம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களை முத்துப்பல்லாக்கில் பக்தர்கள் சுமந்தவண்ணம் வீதி உலா வந்தனர். இதன்போதுRead More →

Reading Time: < 1 minuteலைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் தலைமையின் கீழ் பிரித்தானியாவை தலைமையகமாகக் கொண்டு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பு சேவையினை செய்துவரும் ஆதவன் தொலைக்காட்சி இன்று(புதன்கிழமை) முதல் இலங்கையிலும் தனது ஒளிபரப்பினை ஆரம்பித்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பா, பிரித்தானியா, கனடா என புலம்பெயர்ந்து வாழும் உலக தமிழ் மக்களுக்கோர் உறவுப்பாலமாக ஆதவன் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பு சேவையினை முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறான பின்னணியைக் கொண்ட ஆதவன்Read More →

Reading Time: < 1 minuteபிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் முடிசூட்டு நிகழ்வுகள் தொடர்பில் கனடியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முடிசூட்டு நிகழ்வினை முன்னிட்டு லண்டனில் தங்கியிருக்கும் கனடியர்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக கனடிய வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. வாகனங்களில் மோதச் செய்தல் , கத்தி குத்து மற்றும் குண்டுத் தாக்குதல்கள் குறித்த அச்சுறுத்தல்களை மறுப்பதற்கில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க கட்டடங்கள், பாடசாலைகள், வழிபாட்டு தலங்கள், விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படக்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் நியூ பிரன்சுவிக் பகுதியில் விற்கப்பட்ட லொட்டரிக்கு 64 மில்லியன் பரிசு கிடைத்துள்ள நிலையில், அதன் உரிமையாளரை நிர்வாகிகள் தேடி வருகின்றனர். பரிசு அறிவித்து இரண்டு வாரங்கள் கடந்து விட்டதாகவும், சமூக ஊடக பக்கத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அட்லாண்டிக் கனடாவில் ஒருவர் லொட்டரியில் வெல்லும் மிகப்பெரிய தொகை இது. 2018ல் ஒருவர் 60 மில்லியன் டொலர் வென்றிருந்தார். தற்போது 64 மில்லியன் டொலர் வென்றுள்ள நபர் இதுவரை தங்களை அணுகவில்லைRead More →

Reading Time: < 1 minuteதற்கொலையை ஆதரிக்கும் ஒரு இணைய பக்கம் கனடாவில் பரவலாக பலர் பாவிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இணைய பக்கமானது, சமீபத்தில் கைதான மிசிசாகா நபர் கென்னத் லா என்பவரால் தமது தொழிலுக்காக அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கென்னத் லா மீது தற்கொலைக்கு தூண்டியவர் அல்லது உதவியர் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. பிரிட்டனில் சமீபத்தில் நடந்த பல தற்கொலைகளுக்கு குறித்த இணைய பக்கமானது தொடர்பிருப்பதாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் வடக்கு பகுதியில் கடுமையான வெப்பநிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வழமையாக ஆண்டின் இந்தக் காலப் பகுதியில் நிலவும் வெப்பநிலையை விடவும் கூடுதல் அளவில் வெப்பநிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான வெப்பநிலைசில பகுதிகளின் வெப்பநிலை தொடர்பிலான பதிவுகள் இந்த மாதம் மாற்றமடையும் என தெரிவிக்கப்படுகின்றது. சில இடங்களில் நூறாண்டுகள் இல்லாத அளவிற்கு கூடுதல் வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் அழுத்தம் காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பர்ட்டா, சஸ்கட்ச்வான்,மானிடோபா,Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் அல்பர்ட்டாவில் இடம்பெற்ற காட்டுத் தீ காரணமாக 20 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இந்த தீ விபத்து காரணமாக அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடியின சமூகத்தினர் இடம்பெயர நேரிட்டுள்ளது. இந்தப் பகுதியில் அமைந்திருந்த பொலிஸ் நிலையமும் தீக்கிரையாகியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அண்டிய பகுதிகளில் வாழ்ந்து வந்த 3500 பேர் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு இடம் நகர்த்தப்பட்டுள்ளனர். தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் மிசிசாகாவில் நகரக்கூடிய சொகுசு வீடுகளை கட்டித்தருவதாக கூறி பல ஆயிரம் டொலர்களை ஏமாற்றிய நபருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். குறித்த விவகாரம் தொடர்பில் ஹால்டன் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கையில், Little Creek Homes என்ற நிறுவனத்திடம் பணம் செலுத்திய நிலையில், வாக்குறுதி அளித்தது போன்று நகரக்கூடிய சொகுசு வீடுகள் கையளிக்கப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் மொத்த தொகையும் செலுத்தி ஏமாந்துள்ளது வெளிச்சத்துக்குRead More →

Reading Time: < 1 minuteகனேடிய பூர்வகுடி தலைவர்கள் மற்றும் கவர்னர் ஜெனரலை பிரிட்டனில் மன்னர் சார்லஸ் சந்தித்துள்ளார். சனிக்கிழமை முன்னெடுக்கப்படும் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிலும் இவர்கள் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. கனடாவின் பூர்வகுடி மக்களுக்கும், பிரிட்டன் மன்னருடனான எங்கள் உறவுக்கும் இன்று வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த நாள் என்று கவர்னர் ஜெனரல் மேரி சைமன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், முடிசூட்டு விழாவுக்கு சில தினங்கள் முன்பு பூர்வகுடி தலைவர்களை நேரில் சந்தித்துRead More →