Reading Time: < 1 minuteகனடாவில் நியூ பிரன்சுவிக் பகுதியில் விற்கப்பட்ட லொட்டரிக்கு 64 மில்லியன் பரிசு கிடைத்துள்ள நிலையில், அதன் உரிமையாளரை நிர்வாகிகள் தேடி வருகின்றனர். பரிசு அறிவித்து இரண்டு வாரங்கள் கடந்து விட்டதாகவும், சமூக ஊடக பக்கத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அட்லாண்டிக் கனடாவில் ஒருவர் லொட்டரியில் வெல்லும் மிகப்பெரிய தொகை இது. 2018ல் ஒருவர் 60 மில்லியன் டொலர் வென்றிருந்தார். தற்போது 64 மில்லியன் டொலர் வென்றுள்ள நபர் இதுவரை தங்களை அணுகவில்லைRead More →

Reading Time: < 1 minuteதற்கொலையை ஆதரிக்கும் ஒரு இணைய பக்கம் கனடாவில் பரவலாக பலர் பாவிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இணைய பக்கமானது, சமீபத்தில் கைதான மிசிசாகா நபர் கென்னத் லா என்பவரால் தமது தொழிலுக்காக அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கென்னத் லா மீது தற்கொலைக்கு தூண்டியவர் அல்லது உதவியர் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. பிரிட்டனில் சமீபத்தில் நடந்த பல தற்கொலைகளுக்கு குறித்த இணைய பக்கமானது தொடர்பிருப்பதாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் வடக்கு பகுதியில் கடுமையான வெப்பநிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வழமையாக ஆண்டின் இந்தக் காலப் பகுதியில் நிலவும் வெப்பநிலையை விடவும் கூடுதல் அளவில் வெப்பநிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான வெப்பநிலைசில பகுதிகளின் வெப்பநிலை தொடர்பிலான பதிவுகள் இந்த மாதம் மாற்றமடையும் என தெரிவிக்கப்படுகின்றது. சில இடங்களில் நூறாண்டுகள் இல்லாத அளவிற்கு கூடுதல் வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் அழுத்தம் காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பர்ட்டா, சஸ்கட்ச்வான்,மானிடோபா,Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் அல்பர்ட்டாவில் இடம்பெற்ற காட்டுத் தீ காரணமாக 20 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இந்த தீ விபத்து காரணமாக அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடியின சமூகத்தினர் இடம்பெயர நேரிட்டுள்ளது. இந்தப் பகுதியில் அமைந்திருந்த பொலிஸ் நிலையமும் தீக்கிரையாகியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அண்டிய பகுதிகளில் வாழ்ந்து வந்த 3500 பேர் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு இடம் நகர்த்தப்பட்டுள்ளனர். தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் மிசிசாகாவில் நகரக்கூடிய சொகுசு வீடுகளை கட்டித்தருவதாக கூறி பல ஆயிரம் டொலர்களை ஏமாற்றிய நபருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். குறித்த விவகாரம் தொடர்பில் ஹால்டன் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கையில், Little Creek Homes என்ற நிறுவனத்திடம் பணம் செலுத்திய நிலையில், வாக்குறுதி அளித்தது போன்று நகரக்கூடிய சொகுசு வீடுகள் கையளிக்கப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் மொத்த தொகையும் செலுத்தி ஏமாந்துள்ளது வெளிச்சத்துக்குRead More →

Reading Time: < 1 minuteகனேடிய பூர்வகுடி தலைவர்கள் மற்றும் கவர்னர் ஜெனரலை பிரிட்டனில் மன்னர் சார்லஸ் சந்தித்துள்ளார். சனிக்கிழமை முன்னெடுக்கப்படும் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிலும் இவர்கள் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. கனடாவின் பூர்வகுடி மக்களுக்கும், பிரிட்டன் மன்னருடனான எங்கள் உறவுக்கும் இன்று வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த நாள் என்று கவர்னர் ஜெனரல் மேரி சைமன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், முடிசூட்டு விழாவுக்கு சில தினங்கள் முன்பு பூர்வகுடி தலைவர்களை நேரில் சந்தித்துRead More →

Reading Time: < 1 minute12 இலட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் நேற்று யாழில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி போலி நாணயத்தாள்களுடன் இருவர் பயணிப்பது தொடர்பாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக ஆணையிறவு பகுதியில் மறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த நபர்களிடமிருந்து 5000 ரூபா மற்றும் 500 ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் வீட்டு வாடகை 40 வீதத்தினால் உயர்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் இவ்வாறு வீட்டு உரிமையாளர்கள் வாடகைத் தொகையை உயர்த்த வேண்டுமென தெரிவித்துள்ளார். வீட்டு வாடகைத் தொகை உயர்த்தப்படாவிட்டால் வீடுகளை விற்பனை செய்ய நேரிடலாம் என தெரிவித்துள்ளனர். வீட்டு உரிமையாளர்களின் இந்த எச்சரிக்கையினால் வாடகைக் குடியிருப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். செலவு அதிகரிப்பு காரணமாக இவ்வாறு வாடகை தொகைகளை உயர்த்த நேரிடுவதாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் நபர் ஒருவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் அவரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உயிருடன் இருக்கும் நபர் ஒருவருக்கு, அவர் இறந்து விட்டதாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மைக்கல் சகர்ஸ்க்வீ என்ற 67 வயதான நபர் இறந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த நபர் ஓராண்டுக்கு முன்னரே இறந்து விட்டதாக கனடிய அரசாங்கம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. ஒன்றாரியோ பேர்த்தில் வாழ்ந்து வரும் நபரே இந்த நெருக்கடிக்குள் சிக்கியுள்ளார். எதனால்Read More →

Reading Time: < 1 minuteசீனாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட பெட்டியொன்றில் பூனையொன்றை கனடிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டுள்ளனர். வான்கூவார் ரிச்மன்ட்டின் பிரதான தபால் நிலைய பொதியிடல் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட பெட்டியில் இந்த பூனை இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. பெட்டியிலிருந்து துளையின் ஊடாக கண்களை மட்டும் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின்னர் பெட்டியை திறந்த போது அதில் பூனையொன்று உயிருடன் இருப்பதனை அவதானித்துள்ளனர். இந்தப் பூனை ஆரோக்கியமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மிருக நலன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பாடசாலையொன்றுக்கு அருகாமையில் எட்டு வயது சிறுமி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். ஹால்டனின் புர்லிங்டன் இரண்டாம் நிலை மற்றும் மத்திய பொதுப் பாடசாலைகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சிறுமியை வாகனத்தில் மோதிய நபர் தப்பிச் சென்றுள்ளார். எனினும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 21 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். விபத்தில் சிக்கிய சிறுமி ஆரம்பத்தில் சுயநினைவுடன் இருந்தார் எனவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteசார்லசை மன்னராக ஏற்றுக்கொள்வது குறித்து கனேடிய மக்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. மகாராணியார் இரண்டாம் எலிச்பெத் மறைந்ததிலிருந்தே மன்னராட்சிக்கு எதிரான கருத்துக்கள் காமன்வெல்த் நாடுகள் பலவற்றில் மேலோங்கத் துவங்கிவிட்டன. நமக்கு மன்னர் எதற்கு, சார்லஸ் பிரித்தானியாவின் மன்னராவது நம்மை எந்த விதத்தில் பாதிக்கப்போகிறது, அவரை நாம் ஏன் மன்னராக ஏற்றுக்கொள்ளவேண்டும், சார்லஸ் மன்னரானால் நமக்கு என்ன என்னும் கருத்துக்கள் கனடாவிலும் உருவாகத் துவங்கியுள்ளன. மன்னர் சார்லசுடைய தலைமையின் கீழ் பிரித்தானியாRead More →