அருணாச்சலப் பிரதேசத்தில் 4ஜி வலையமைப்ப்பு; சீன எல்லையில் இணைய சேவையை அதிகரிக்கின்றது இந்தியா
Reading Time: < 1 minuteநரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து குடிமக்களுக்கும், தொலைதூரப் பகுதிகளுக்கும் இணையத்தைப் பாதுகாப்பானதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கான உந்துதலை முன்னெடுத்துள்ளது. இதற்காக அருணாச்சலப் பிரதேசத்தில் 4ஜி வலையமைப்பை செயற்படுத்தும் 254 கோபுரங்களை மத்திய தகவல், தொழில்நுட்பம், மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆரம்பித்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில், கிரண் ரிஜிஜு மற்றும் முதல்வர் பெமா காண்டு ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நடவடிக்கையானது கிராமங்களைச் சுற்றியுள்ள குறைந்ததுRead More →