Reading Time: < 1 minute“இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்த ஆயுதப் போரின்போது ஏற்பட்ட துயர்நிறைந்த உயிரிழப்புகள் குறித்து இன்று நாம் ஆழ்ந்து சிந்திக்கிறோம். முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட்ட சம்பவங்களில் பல பத்தாயிரம் தமிழர்கள் உயிரிழந்து, மேலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டார்கள், காயமடைந்தார்கள் அல்லது இடம்பெயர்க்கப்பட்டார்கள். அர்த்தமற்ற இந்த வன்முறையால் ஏற்பட்ட வேதனையுடன் வாழும் போரால் பாதிக்கப்பட்டவர்கள், தப்பிப்பிழைத்தோர் மற்றும் அவர்களது அன்புக்குரியோர் ஆகியோரை நாம் இன்று நினைவில் கொள்கிறோம். “நாடு முழுவதிலும்Read More →

Reading Time: < 1 minuteகனேடியர் ஒருவருக்கு ஒருவகை மஞ்சள் காமாலை தொற்றியது தெரியவந்ததையடுத்து அவர் அவமதிக்கப்படும் வகையில் வேலையை விட்டு துரத்தப்பட்டார். வான்கூவரில், Path General Contractors என்னும் நிறுவனத்துக்காக பணியாற்றிவந்துள்ளார் கனேடியர் ஒருவர். அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை, அவர் Mr. D என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளார். கட்டுமானப் பணியின்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. முதலுதவிக்காக அங்குள்ள மருத்துவ அலுவலரை அணுகியுள்ளார் Mr. D. அப்போது, தனக்கு ஹெப்பட்டைடிஸ் C என்னும் ஒருவகை மஞ்சள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள பிரம்டன் மற்றும் மிஸ்ஸிசாகா ஆகிய இரண்டு பகுதிகளும் தனி நகரங்காக அறிவிக்கப்பட உள்ளது. பீல் பிராந்தியத்தின் மூன்று நகர மேயர்களுடனும் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளதாக மாகாண நகராட்சி விவகார அமைச்சர் ஸ்டீவ் கிளார்க் தெரிவித்துள்ளார். பீல் பிராந்தியத்தினை கலைப்பதன் மூலம் இவ்வாறு புதிய இரண்டு நகரங்கள் உருவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. எனினும் கலெடெனின் நிலை என்ன என்பது குறித்த தகவல்கள்Read More →

Reading Time: < 1 minuteஐஎஸ்ஐஎஸ் மூலம் இந்தியாவுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவதாக தேசிய அகாலி தளத்தின் தலைவர் பரம்ஜித் சிங் பம்மா குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ட்ரோன்கள் மூலம் இந்தியாவுக்கு அந்நாடு போதைப்பொருளை அனுப்புவதாகவும் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாகிஸ்தான் இந்தியாவுடன் நட்புறவாக இருப்பதாகக்காட்டிக்கொள்கிறது, ஆனால் மூத்த காலிஸ்தானி தீவிரவாதிகளுக்கு அவர்களின் மண்ணில் பாதுகாப்பு அளிக்கிறது. குறிப்பாக பிலாவல் பூட்டோ ஜர்தாரியின் சமீபத்தியRead More →

Reading Time: < 1 minuteவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளினால் இன்று முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது, வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகில் அமைதிவழி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகோவிட்19 சட்டங்களை மீறிச் செயற்பட்ட கனடிய மக்கள் கட்சியின் தலைவர் மெக்ஸிம் பர்னியருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. கோவிட் சட்டங்களை மீறியதாக ஒப்புக்கொண்ட பர்னியருக்கு நீதிமன்றம் இரண்டாயிரம் டொலர் அபராதம் விதித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் மானிடோபாவில் பர்னியர் கோவிட் சட்ட மீறல்களில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் கூட்டங்களை நடத்தியதனால் பர்னியரை பொலிஸார் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுச்Read More →

Reading Time: < 1 minuteமெக்சிகோ நகரம் ஒன்றில், கனேடியர் ஒருவர் கார் ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கடந்த சில நாட்களில் குறிப்பிட்ட இடத்தில் சுற்றுலாப்பயணி ஒருவர் கொல்லப்படுவது குறித்த இரண்டாவது செய்தியாகும் இது. திங்கட்கிழமையன்று, மெக்சிகோவிலுள்ள Puerto Escondido என்னும் நகரில், கனேடியர் ஒருவர் கார் ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்த காயம் ஒன்று இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவரது பெயர் Victor Masson (27) என்பது மட்டும் தெரியவந்துள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், ஜமெய்க்காவில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். 28 வயதான ஜெடா பவுலின் வைட் ஹெட் என்ற பெண்ணே இவ்வாறு அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுக்கும் கணவருக்கும் இடையில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது கணவர், தாக்கியதில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்துள்ளதாக ஜமெய்க்கா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தRead More →

Reading Time: < 1 minuteகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 10 நாட்களுக்கு அமெரிக்காவிற்கான உத்தியோகப்பூர்வ விஐயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 31 ஆம் திகதி குறித்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் எதிர்வரும் ஜூன் 04 ஆம் திகதி New York நகரில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, குறித்த நிகழ்வின் போது வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது, ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minute2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு விதிக்கப்பட்டிருந்த சர்வதேச பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. இதன்படி, மஹிந்த ராஜபக்ஷ, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன மற்றும் காஞ்சன ஜயரத்ன ஆகியோருக்கான தடையை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முற்றாக நீக்கியுள்ளார். இந்நிலையில் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நபர்களின் கடவுச்சீட்டுகளை மீண்டும் ஒப்படைக்கவும் கொழும்புRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அவரது பணியிடத்தைச் சேர்ந்த ஏனைய இளையவர்கள் உதவிய விதம் பாராட்டப்பட்டு வருகின்றது. லிசா ஆம்ஸ்ட்ரோங் என்ற பெண்ணை சக பணியாளர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். வான்கூவார் தீவுகளில் ரெஸ்டுரன்ட் ஒன்றில் பணியாற்றி வரும் குறித்த பெண்ணுக்கு சகல பணியாளர்கள் தங்களது சம்பளத்தை வழங்கியுள்ளனர். குடும்பத்தின் பிரதான வருமானமீட்டும் நபர் என்ற வகையில் லீசாவினால் மகப்பேற்றுக் காலத்தில் கூடுதல் விடுமுறை எடுக்க முடியாத சூழ்நிலைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் முன்னணி கேளிக்கை பூங்காக்களில் ஒன்றான வொன்டர்லாண்ட்டில் அமந்துள்ள ரோலர் கோஸ்டர் ஸ்தம்பித்த காரணத்தினால் பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டது. பயணித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென ரோலர் கோஸ்டர் ஸ்தம்பித்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு ஸ்தம்பித்த ரோலர் கோஸ்டரின் தொழில்நுட்ப கோளாறை சரி செய்வதற்கு சுமார் 45 நிமிடங்கள் தேவைப்பட்டன. பாராமரிப்பு பணியாளர்கள் அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக இறக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனRead More →