Reading Time: < 1 minute12 இலட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் நேற்று யாழில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி போலி நாணயத்தாள்களுடன் இருவர் பயணிப்பது தொடர்பாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக ஆணையிறவு பகுதியில் மறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த நபர்களிடமிருந்து 5000 ரூபா மற்றும் 500 ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் வீட்டு வாடகை 40 வீதத்தினால் உயர்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் இவ்வாறு வீட்டு உரிமையாளர்கள் வாடகைத் தொகையை உயர்த்த வேண்டுமென தெரிவித்துள்ளார். வீட்டு வாடகைத் தொகை உயர்த்தப்படாவிட்டால் வீடுகளை விற்பனை செய்ய நேரிடலாம் என தெரிவித்துள்ளனர். வீட்டு உரிமையாளர்களின் இந்த எச்சரிக்கையினால் வாடகைக் குடியிருப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். செலவு அதிகரிப்பு காரணமாக இவ்வாறு வாடகை தொகைகளை உயர்த்த நேரிடுவதாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் நபர் ஒருவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் அவரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உயிருடன் இருக்கும் நபர் ஒருவருக்கு, அவர் இறந்து விட்டதாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மைக்கல் சகர்ஸ்க்வீ என்ற 67 வயதான நபர் இறந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த நபர் ஓராண்டுக்கு முன்னரே இறந்து விட்டதாக கனடிய அரசாங்கம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. ஒன்றாரியோ பேர்த்தில் வாழ்ந்து வரும் நபரே இந்த நெருக்கடிக்குள் சிக்கியுள்ளார். எதனால்Read More →

Reading Time: < 1 minuteசீனாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட பெட்டியொன்றில் பூனையொன்றை கனடிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டுள்ளனர். வான்கூவார் ரிச்மன்ட்டின் பிரதான தபால் நிலைய பொதியிடல் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட பெட்டியில் இந்த பூனை இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. பெட்டியிலிருந்து துளையின் ஊடாக கண்களை மட்டும் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின்னர் பெட்டியை திறந்த போது அதில் பூனையொன்று உயிருடன் இருப்பதனை அவதானித்துள்ளனர். இந்தப் பூனை ஆரோக்கியமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மிருக நலன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பாடசாலையொன்றுக்கு அருகாமையில் எட்டு வயது சிறுமி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். ஹால்டனின் புர்லிங்டன் இரண்டாம் நிலை மற்றும் மத்திய பொதுப் பாடசாலைகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சிறுமியை வாகனத்தில் மோதிய நபர் தப்பிச் சென்றுள்ளார். எனினும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 21 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். விபத்தில் சிக்கிய சிறுமி ஆரம்பத்தில் சுயநினைவுடன் இருந்தார் எனவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteசார்லசை மன்னராக ஏற்றுக்கொள்வது குறித்து கனேடிய மக்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. மகாராணியார் இரண்டாம் எலிச்பெத் மறைந்ததிலிருந்தே மன்னராட்சிக்கு எதிரான கருத்துக்கள் காமன்வெல்த் நாடுகள் பலவற்றில் மேலோங்கத் துவங்கிவிட்டன. நமக்கு மன்னர் எதற்கு, சார்லஸ் பிரித்தானியாவின் மன்னராவது நம்மை எந்த விதத்தில் பாதிக்கப்போகிறது, அவரை நாம் ஏன் மன்னராக ஏற்றுக்கொள்ளவேண்டும், சார்லஸ் மன்னரானால் நமக்கு என்ன என்னும் கருத்துக்கள் கனடாவிலும் உருவாகத் துவங்கியுள்ளன. மன்னர் சார்லசுடைய தலைமையின் கீழ் பிரித்தானியாRead More →

Reading Time: < 1 minuteசூடானிலிருந்து மேலும் 231 இந்தியர்கள் வெளியேறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சூடானில் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதல் காரணமாக குறித்த பகுதி;யில் அமைதியின்மை நிலவி வருகின்றது, இந்த நிலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் வெளியேறி வருகின்றனர். இதுவரையில் 2 ஆயிரத்து 930 இந்தியர்கள் சூடானிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteநாட்டில் பரவி வரும் புதிய டெங்கு பிறழ்வால், எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகமும் சிறுவர்களுக்கான டெங்கு நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது. எதிர்காலத்தில் டெங்கு நோய்க்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டால் இந்த ஆய்வின் தகவல்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என நோய் எதிர்ப்பு, ஒவ்வாமைRead More →

Reading Time: < 1 minuteரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனில் களமிறங்கிய இரு கனேடியர்கள் கடந்த வாரம் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரது வீரத்தையும் உக்ரேனிய ராணுவத்தினர் பெரிதும் பாராட்டியுள்ளனர். ஒன்ராறியோவின் St. Catharines பகுதியை சேர்ந்த 21 வயது Cole Zelenco மற்றும் கல்கரி பகுதியை சேர்ந்த 27 வயது Kyle Porter ஆகியோரே உக்ரைனின் பக்முத் பகுதியில் கொல்லப்பட்டவர்கள். உக்ரைனின் பக்முத் பகுதியில் பல வாரமாக நடந்துவரும் சண்டையில், ரஷ்யாவின் தொடர் தாக்குதலில் சிக்கிRead More →

Reading Time: < 1 minuteபிரித்தானிய பிள்ளைகள் சிலர் கனேடியர் ஒருவரிடமிருந்து ரசாயனம் ஒன்றை ஒன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் முக்கிய திருப்பமாக அந்த கனேடியர் கைது செய்யப்பட்டுள்ளார். 2022ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி இங்கிலாந்தின் சர்ரேயில் வாழ்ந்துவந்த Neha Susan Raju என்னும் இளம்பெண், இணையம் வாயிலாக ரசாயனம் ஒன்றை வாங்கி உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். 2021ஆம் ஆண்டு, லண்டனிலுள்ள ஹொட்டல் ஒன்றில் Tom Parfett (22)Read More →