Reading Time: < 1 minuteகனடாவில் நீண்ட இடைவெளியின் பின்னர் பணவீக்கம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் பணவீக்கம் 4.3 வீதமாக பதிவாகியுள்ளது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் பணவீக்கம் 5.2 வீதமாக காணப்பட்டது. இந்த ஆண்டின் நடுப்பகுதியில் பணவீக்க வீதத்தை 3 வீதமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் முதல் தடவையாக வருட வட்டி வீதம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பாரிய வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை தொழிற்சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக எச்சரித்துள்ளது. மத்திய பொதுத்துறை சேவை தொழிற்சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் எதிர்வரும் புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என அறிவித்துள்ளது. கனடிய வருமான முகவர் நிறுவனத்தின் 35000 பணியாளர்கள் உள்ளிட்ட 155000 பணியாளர்கள் இவ்வாறு போராட்டத்தில் குதிக்க உள்ளதாக எச்சரித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வேளாண்மைத்துறையில் பணி செய்ய 30,000 புலம்பெயர்ந்தோர் தேவை என்றும், இல்லையென்றால் கனடாவின் வேளாண்மைத்துறைக்கு எதிர்காலத்தில் சிக்கல்தான் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில், 2033 வாக்கில், சுமார் 40 சதவிகித விவசாயிகள் ஓய்வுபெற இருக்கிறார்கள். அவர்களுடைய இடத்தை நிரப்ப ஆட்கள் தேவைப்படுவதுடன், மற்ற பணிகளை செய்ய சுமார் 24,000 பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். Rehan Khan, பிள்ளைகளுடைய கல்விக்காக, 2018ஆம் ஆண்டு, பாகிஸ்தானிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தார். விவசாயத்தில் 20 ஆண்டுகள்Read More →

Reading Time: < 1 minuteகோடைகாலம் நெருங்கிவரும் நிலையில், பெரும்பாலான மக்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுவார்கள். அத்தகைய நபர்களுக்கு உதவும் வகையில் பிரபல நிறுவனம் ஒன்று இந்த ஆண்டின் சிறந்த நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 23 நகரங்களில் கனேடிய நகரங்கள் இரண்டும் தெரிவாகியுள்ளது. மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ள குறித்த பட்டியலை பெண்கள் குழு ஒன்று தெரிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதில் கனடாவின் எட்மண்டன் மற்றும் விக்டோரியா நகரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதியின் மையத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் றொரன்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரஸ்ய விமானத்தை சுவீகரிக்கப் போவதாக உக்ரைன் அறிவித்துள்ளது. ரஸ்யாவிற்கு சொந்தமான பாரிய சரக்கு விமானமொன்று பியர்சன் விமானத்தில் கடந்த ஓராண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷியாமல் அண்மையில் கனடாவிற்கு விஜயம் செய்து, பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவை சந்தித்திருந்தார். இந்த விமானத்தை சுவீகரித்து உக்ரைனின் நலனுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படும் என பிரதமர் முகநூல் பதிவொன்றை இட்டுள்ளார். AN-124Read More →

Reading Time: < 1 minuteசூடான் நாட்டுக்கான கனடிய தூதரகம் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூடானில், இராணுவத்திற்கும் துணை இராணுவக் குழுக்களுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த மோதல் சம்பவங்களில் இதுவரையில் 185 பேர் கொல்லப்பட்டதுடன் 1100 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். சூடானுக்கான பயணங்களை தவிர்க்குமாறும், ஏற்கனவே அங்கு தங்கியிருப்போர் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறும் கனடிய அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. எத்தனை கனடியர்கள் சூடானில் உள்ளனர் என்பதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவன் இரண்டு தடவைகள் லொத்தர் சீட்டில் பரிசு வென்றுள்ளார். கனடாவின் மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த 21 வயதான டியாஷு ச்சூ என்ற மாணவனே இவ்வாறு இரண்டு தடவைகள் பரிசு வென்றுள்ளார். ஒன்றரை ஆண்டு காலப் பகுதிக்குள் இவ்வாறு இரண்டு சந்தர்ப்பங்களில் தலா ஒரு லட்சம் டொலர் என்ற அடிப்படையில் பரிசு வென்றுள்ளார். Instant Crossword Tripler என்ற லொத்தர் சீட்டின் ஊடாக இவ்வாறு பரிசு வென்றெடுத்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteகருக்கலைப்பு தொடர்பில் எதிர்க்கட்சி ஆதரவாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அளித்த பதில் தொடர்பான காணொளி வைரலாகி வருகின்றது. பிரதமரின் இந்த பதில் தொடர்பில் பலரும் பாராட்டி வருகின்றனர். கனடிய மக்கள் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் இந்தக் கேள்வியை பிரதமரிடம் எழுப்பியிருந்தார். வின்னிபிக் மொனிடோபா பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் ட்ரூடோ விஜயம் செய்திருந்த போது இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. “கட்டாய தடுப்பூசி மற்றும் கருக்கலைப்பு என்பனவற்றை தாம்Read More →

Reading Time: < 1 minuteஉலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் நாளை மறுதினம் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்த உச்சிமாநாடு முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, வியட்நாம், அமெரிக்கா, லாவோஸ், பிரேசில் உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக இந்திய மத்திய கலாசார அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்வில் திபேத் ஆன்மிக தலைவர் தலாய்லாமாவும் பங்கேற்பார் என எதிர்பார்ப்பதாகவும், இன்னும் அவரின் வருகைRead More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சித்திரை புத்தாண்டு தினத்தில் அன்று தீவக நுழைவாயிலில் நயினாதீவு அம்மனின் சிலை ஒன்று வைக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. இதனை அடுத்து யாழ்ப்பாண பொலிஸாசாரினால் குறித்த சிலையினை அகற்ற அனுமதி கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. யாழ்ப்பாண நீதிமன்றினால் குறித்த சிலையுடனு தொடர்புடையோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம்Read More →

Reading Time: < 1 minuteஉலக முட்டாள்கள் தினமான ஏப்ரல் மாதம் 1ம் திகதி கனடிய பழங்குடியின பெண் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றுள்ளார். இந்த பெண் , கனடாவின் பெரும் சர்ச்சைக்குரிய வதிவிடப் பாடசாலையொன்றில் கற்று உயிர் பிழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பெண் ஒரு மில்லியன் டொலர் பரிசுத் தொகையை வென்றுள்ளார். டெல்மா ப்லோரன்ஸ் என்ற பெண்ணே இவ்வாறு லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றெடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் 1ம் திகதி லொட்டோRead More →

Reading Time: < 1 minuteமேலாடை அணியாமல் போராடும் பருவநிலை மாற்ற ஆர்வலர் ஒருவர் சமீபத்தில் எட்மண்டனில் நிகழ்ந்த இசை நிகழ்ச்சி ஒன்றின்போது குறுக்கிட்ட விடயம் உலகின் கவனம் ஈர்த்தது. கனேடிய பிரதமர் இல்லத்தில் செய்த செயல்இந்நிலையில், Ever என்னும் பெயரில் அறியப்படும் Casey Hatherly என்னும் அந்த பருவநிலை ஆர்வலர், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அலுவலகத்தின் மீது ஒரு பக்கெட் இளஞ்சிவப்பு நிற பெயிண்டை வீசும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், Ever என்னும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் ஆயிரம் ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். கணிதம், எழுத்து மற்றும் வாசிப்பு திறன்களை விருத்தி செய்யும் நோக்கில் இவ்வாறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர்களை உள்ளீர்ப்பதற்காக அரசாங்கம் 180 மில்லியன் டொலர்களை முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிள்ளைகளின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என மாகாண கல்வி அமைச்சர் ஸ்டீபன் லீஸ் தெரிவித்துள்ளார். எழுதுதல், வாசித்தல் மற்றும் கணித அறிவினைRead More →

Reading Time: < 1 minuteமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில், மேற்கு வாசல் கோபுரம் அருகே யாக சாலைக்காக மண் எடுக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது அங்கே 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம்,100-க்கும் மேற்பட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் சுமார்Read More →

Reading Time: < 1 minuteஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் தென் மாகாணத்தை பார்வையிட வந்துள்ளதாக கூறப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் உனவடுன சுற்றுலா வலயத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஉலகின் ஏனைய நாடுகளைப் போன்றே கனடாவின் நிதிக் கட்டமைப்பும் சவால்களை எதிர்நோக்கும் சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய மத்திய வங்கி ஆளுனர் டிப் மெக்கலம் இந்த சாத்தியம் பற்றி தெளிவுபடுத்தியுள்ளார். உலகின் முதனிலை வங்கிகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தின் கிரெடிட் சூயிஸ் உள்ளிட்ட உலகின் வங்கிகள் நிதி நெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்தன. ஐரோப்பா மட்டுமன்றி அமெரிக்காவிலும் நிதி நிறுவனங்களில் சவால் மிக்க நிலைமைகளை அவதானிக்க முடிந்தது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஏனைய நாடுகளைப்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் அரிய வகை உண்ணிக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நோய் உயிராபத்தைக் கூட ஏற்படத்தக் கூடியது என தெரிவிக்கப்படுகின்றது. எட்டு கால்களைக் கொண்ட இரத்தம் உறிஞ்சும் தன்மைக் கொண்ட இந்த அரிய வகை உண்ணிகள் அமெரிக்காவில் அதிகம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வயது முதிர்ந்தவர்களை இந்த நோய் மிகவும் ஆபத்தாக தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த உண்ணிக்காய்ச்சல் மலேரியா நோய்க்கு நிகரான ஓர் வகையானRead More →

Reading Time: < 1 minuteடோக்கியோவில் உள்ள டாண்டியா மஸ்தி ஒருவரைக் காப்பாற்றியதற்காக ஜப்பானின் ஜோடோ தீயணைப்பு நிலையத்தால் இந்தியப் பெண்மணியான தீபாலி ஜாவேரிக்கு விருது வழங்கப்பட்டது. அதனை வரவேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். குறித்த விருது தொடர்பில் தெரிந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது, மேலும் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபருக்கும் சரியான நேரத்தில் உதவி வழங்குவதன் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம்Read More →